புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
55 Posts - 31%
i6appar
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
prajai
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
55 Posts - 31%
i6appar
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
prajai
காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_m10காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதைகள் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jun 04, 2012 10:24 pm

காதல் கவிதைகள் கவிஞர் இரா .இரவி

ஒரு ஆணுக்கு தன்னையும்
ஒரு பெண் காதலிக்கிறாள்
என்பதே பெருமை அருமை !

நவீன உடையை விட
சராசரி சேலையில்தான்
நடக்கும் சோலை அவள் !

மாதா பிதா குரு நண்பன்
அனைவரையும் பின்னுக்குத் தள்ளி
முந்தினாள் அவள் !

பார்த்தால் பசி தீரும் என்பார்கள்
அவளைப் பார்த்தாலே
எனக்குப் பசி வருகின்றது !

சொர்க்கம் நரகம் நம்பாத
நாத்திகன் நான் !
அவளைச் சந்தித்ததும்
நம்பினேன் சொர்க்கத்தை !

அருகில் அவள் இல்லாவிட்டாலும்
என்னுள் இருக்கிறாள் !
எண்ணும் போதெல்லாம்
என் நினைவில் வருகின்றாள் !

முதலில் கண்கள் பேசியது
பிறகு இதழ்கள் பேசியது
பிறகு மனசு பேசியது
பேசிப் பேசி வளர்ந்த காதல்
பேசாமல் மனம் வாடியது !

காதல் வெற்றியை விட
காதல் தோல்விதான்
கவிதை வளர்க்கின்றது !

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jun 05, 2012 3:07 pm

அருகில் அவள் இல்லாவிட்டாலும்
என்னுள் இருக்கிறாள் !
எண்ணும் போதெல்லாம்
என் நினைவில் வருகின்றாள் !

முதலில் கண்கள் பேசியது
பிறகு இதழ்கள் பேசியது
பிறகு மனசு பேசியது
பேசிப் பேசி வளர்ந்த காதல்
பேசாமல் மனம் வாடியது !

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 05, 2012 6:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 12:59 am

இரு கவிகளும் அருமை சூப்பருங்க

Thirunavukkarasu.V
Thirunavukkarasu.V
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 06/06/2012

PostThirunavukkarasu.V Wed Jun 06, 2012 3:35 am

அருமை என் நண்பரே..........

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 8:47 am

eraeravi wrote:காதல் கவிதைகள் கவிஞர் இரா .இரவி
ஒரு ஆணுக்கு தன்னையும்
ஒரு பெண் காதலிக்கிறாள்
என்பதே பெருமை அருமை !
நவீன உடையை விட
சராசரி சேலையில்தான்
நடக்கும் சோலை அவள் !
மாதா பிதா குரு நண்பன்
அனைவரையும் பின்னுக்குத் தள்ளி
முந்தினாள் அவள் !
பார்த்தால் பசி தீரும் என்பார்கள்
அவளைப் பார்த்தாலே
எனக்குப் பசி வருகின்றது !
சொர்க்கம் நரகம் நம்பாத
நாத்திகன் நான் !
அவளைச் சந்தித்ததும்
நம்பினேன் சொர்க்கத்தை !
அருகில் அவள் இல்லாவிட்டாலும்
என்னுள் இருக்கிறாள் !
எண்ணும் போதெல்லாம்
என் நினைவில் வருகின்றாள் !
முதலில் கண்கள் பேசியது
பிறகு இதழ்கள் பேசியது
பிறகு மனசு பேசியது
பேசிப் பேசி வளர்ந்த காதல்
பேசாமல் மனம் வாடியது !

காதல் வெற்றியை விட
காதல் தோல்விதான்
கவிதை வளர்க்கின்றது !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

காதலிக்கிறேன் உனையே என்றேன்
---------- கருவாயனுக்கு காதலா என்றாள்
ஆதலினால் காதல்செய் வீரென
---------- அப்புலவர் உரைத்தாரே என்றேன்
பேதமில்லை நீரும் போயந்தப்
---------- பேர்கவியையே காதலி என்றாள்
ஏதமேதான் என்முதல் காதலும்
---------- என்கருவாயே எனக்கென் எதிரி!!!


காலையிலேயே கருகிவிட்ட மலர்போல் என்
காதலும் கரைந்ததால்த் தானோ நானும்
கவிஞனாய் ஆனேன் இன்று
கவிதை அருமை இராஇரவி அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 9:17 am

Thirunavukkarasu.V wrote:அருமை என் நண்பரே..........
Thirunavukkarasu.V wrote:அருமை என் நண்பரே..........


நண்பரே உங்களை அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்களேன்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:35 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக