புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததாக கிடைத்த தவறான செய்தியைக் கேட்டு மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணன், முருகம்மாள் தம்பதியின் மகள் காயத்ரி. திண்டுக்கல் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்த அவர் தேர்வு முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் காயத்ரி கணித பாடத்தில் 16 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் மனமுடைந்தார்.
இதையடுத்து அவரது தாய் மதிப்பெண் விவரங்களை பெற கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அந்த நேரத்தில் காயத்ரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சென்டரில் இருந்து வீடு திரும்பிய அவரது தாய் வீட்டுக்குள் இருந்து புகையாக வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதவைத் திறந்தார். அப்போது காயத்ரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்து கதறி அழுதார்.
காயத்ரி உண்மையிலேயே பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 49,45,37,56,43 என மொத்தம் 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தவறான தகவலால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி ஒன் இந்தியா
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணன், முருகம்மாள் தம்பதியின் மகள் காயத்ரி. திண்டுக்கல் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்த அவர் தேர்வு முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் காயத்ரி கணித பாடத்தில் 16 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் மனமுடைந்தார்.
இதையடுத்து அவரது தாய் மதிப்பெண் விவரங்களை பெற கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அந்த நேரத்தில் காயத்ரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சென்டரில் இருந்து வீடு திரும்பிய அவரது தாய் வீட்டுக்குள் இருந்து புகையாக வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதவைத் திறந்தார். அப்போது காயத்ரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்து கதறி அழுதார்.
காயத்ரி உண்மையிலேயே பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 49,45,37,56,43 என மொத்தம் 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தவறான தகவலால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி ஒன் இந்தியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னிக்கு தான் பசங்களுக்கு மார்க்கு முக்கியம் இல்ல - அதனினும் முக்கியம் தன்னிலை தவறாது தன்னம்பிக்கையோடு போராடி வாழ்வதே முக்கியம்ன்னு பெத்தவங்களும், சமூகமும் புரிய வைக்கப் போவுதோ!!!!!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அப்படித்தான் தோல்வி அடைந்தாலும் திரும்பவும் எழுதி வெற்றியடைய வழியா இல்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களை மாதிரி அந்தப் பக்குவம் இல்லாம போச்சே இந்தப் பெண்ணுக்கு.அதி wrote:அப்படித்தான் தோல்வி அடைந்தாலும் திரும்பவும் எழுதி வெற்றியடைய வழியா இல்லை
விடா முயற்சியில் நீங்க இப்பவாவது பாஸ் பண்ணினது எனக்கு மகிழ்ச்சி அதி.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நான் மட்டும் பாஸ் ஆகணும் என்ற சுயநலம் இல்லாமல், என் பேப்பரை பாஸ் செய்து மற்றவர்களையும் பாஸ் ஆக்கிய பெருமை என்னையே சேரும்யினியவன் wrote:உங்களை மாதிரி அந்தப் பக்குவம் இல்லாம போச்சே இந்தப் பெண்ணுக்கு.
விடா முயற்சியில் நீங்க இப்பவாவது பாஸ் பண்ணினது எனக்கு மகிழ்ச்சி அதி.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பெண் குரல் உடைய எங்கள் பள்ளியின் மாணவன் ஒருவன் தாழ்வு மனப்பான்மையால் காலாண்டு தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் தான் கணிதத்தில் எடுத்தான்... அவனுக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து கவுன்சிலிங் செய்தும்... தினமும் மாலை பள்ளி முடிந்ததும் கணிதம் மற்றும் இதர பாடங்களுடன் தன்னம்பிக்கையும் ஊட்டி அவனை இன்று பாஸ் செய்யும் அளவுக்கு என்னால் உதவ முடிந்தது... அவனது தந்தை எப்பவும் அவனை நொந்துக்கொண்டே இருப்பார்.. இப்ப வந்து ஈ என இலிக்கிறார். அவன் ஒருமுறை எனக்கு சொன்னது தான் இந்த திரியை பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது.. "சார் நான் பெயிலாயிட்டா அப்புறம் செத்தே போயிடுவேன்" என்று சொன்னது தான் நான் அவனை லபக் என்று பிடிக்க காரணம்யினியவன் wrote:என்னிக்கு தான் பசங்களுக்கு மார்க்கு முக்கியம் இல்ல - அதனினும் முக்கியம் தன்னிலை தவறாது தன்னம்பிக்கையோடு போராடி வாழ்வதே முக்கியம்ன்னு பெத்தவங்களும், சமூகமும் புரிய வைக்கப் போவுதோ!!!!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தன்னலம் பாராது சமூக நலன் கருதி பேப்பரை பாஸ்அதி wrote:நான் மட்டும் பாஸ் ஆகணும் என்ற சுயநலம் இல்லாமல், என் பேப்பரை பாஸ் செய்து மற்றவர்களையும் பாஸ் ஆக்கிய பெருமை என்னையே சேரும்
செய்து அந்த க்ரூப்புக்கே பாஸ் ஆயிட்டேன்னு சொல்லுங்க.
உங்களை போன்ற ஆசிரியர்களால் தான் இந்த பணிக்கே பெருமை ,அசுரன் wrote:பெண் குரல் உடைய எங்கள் பள்ளியின் மாணவன் ஒருவன் தாழ்வு மனப்பான்மையால் காலாண்டு தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் தான் கணிதத்தில் எடுத்தான்... அவனுக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து கவுன்சிலிங் செய்தும்... தினமும் மாலை பள்ளி முடிந்ததும் கணிதம் மற்றும் இதர பாடங்களுடன் தன்னம்பிக்கையும் ஊட்டி அவனை இன்று பாஸ் செய்யும் அளவுக்கு என்னால் உதவ முடிந்தது... அவனது தந்தை எப்பவும் அவனை நொந்துக்கொண்டே இருப்பார்.. இப்ப வந்து ஈ என இலிக்கிறார். அவன் ஒருமுறை எனக்கு சொன்னது தான் இந்த திரியை பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது.. "சார் நான் பெயிலாயிட்டா அப்புறம் செத்தே போயிடுவேன்" என்று சொன்னது தான் நான் அவனை லபக் என்று பிடிக்க காரணம்யினியவன் wrote:என்னிக்கு தான் பசங்களுக்கு மார்க்கு முக்கியம் இல்ல - அதனினும் முக்கியம் தன்னிலை தவறாது தன்னம்பிக்கையோடு போராடி வாழ்வதே முக்கியம்ன்னு பெத்தவங்களும், சமூகமும் புரிய வைக்கப் போவுதோ!!!!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
» 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்
» அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு
» மே 24ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
» காப்பி அடிப்பதாக கூறி நிர்வாணமாக்கிய ஆசிரியர் ;அவமானத்தால் தீக்குளித்த மாணவி
» 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்
» அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு
» மே 24ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
» காப்பி அடிப்பதாக கூறி நிர்வாணமாக்கிய ஆசிரியர் ;அவமானத்தால் தீக்குளித்த மாணவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|