புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_m10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_m10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_m10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10 
3 Posts - 6%
heezulia
கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_m10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_m10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_m10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_m10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_m10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_m10கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 03, 2012 1:58 pm

கூடங்குளத்தால் பிரச்சனை வந்தா உஷார்படுத்தும் கருவிகளை நிறுவுகிறது இலங்கை 03-koodankulam-nuclear-power-p
கொழும்பு: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து அணுக்கதிர்வீச்சு பரவினால் அதை எச்சரிக்கும் வகையில் கருவிகளை அமைக்க இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக .அந்நாட்டின் அணுசக்தி ஆணையத் தலைவர் ஆர்.எல். விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

கூடங்குளம் அணு மின் உலையின் செயல்பாடு விரைவில் தொடங்க உள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு அளவை உணர்த்தும் எச்சரிக்கைக் கருவிகளை நிறுவ இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி 8 கருவிகள் கடலோரத்தில் அமைக்கப்படும்.இலங்கையில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் கூடங்குளம் இருப்பதால் இத்தகைய எச்சரிக்கைக் கருவிகளை நிறுவ உள்ளோம்.

இந்தக் கருவிகள் கொழும்பு மற்றும் மேற்கு மாகாணமான கலப்பிட்டியா மற்றும் தலைமன்னார், திரிகோணமலை, கண்டி ஆகிய பகுதிகளில் நிறுவப்படும். இவை அனைத்தும் அணுசக்தி ஆணைய மைய அலுவலகங்களிலிருந்து இயக்கப்படும். அடுத்த இரண்டு மாதங்களில் இந்த எச்சரிக்கைக் கருவிகள் செயல்பாட்டுக்கு வரும், அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படும் போது அதுகுறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க இவை உதவியாக இருக்கும்.

இந்தியாவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு இலங்கை எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, அதேசமயம் ஆதரவும் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.

நன்றி ஒன் இந்தியா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 03, 2012 2:22 pm

நம்ம நாட்டுல எதுமே பண்ணலையா.,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 2:25 pm

உள்நாட்டிலேயே தமிழினம் அணு சக்தியா மாறி உங்களுக்கு உலை வைக்காம இருக்க முதலில் நல்லது பண்ற வழியப் பார்க்காம - வந்துட்டாரு பேசறதுக்கு.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 03, 2012 4:52 pm

யினியவன் wrote:உள்நாட்டிலேயே தமிழினம் அணு சக்தியா மாறி உங்களுக்கு உலை வைக்காம இருக்க முதலில் நல்லது பண்ற வழியப் பார்க்காம - வந்துட்டாரு பேசறதுக்கு.
ஆமோதித்தல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 03, 2012 5:09 pm

முரளிராஜா wrote:கூடங்குளம் அணு மின் உலையின் செயல்பாடு விரைவில் தொடங்க உள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு அளவை உணர்த்தும் எச்சரிக்கைக் கருவிகளை நிறுவ இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி 8 கருவிகள் கடலோரத்தில் அமைக்கப்படும்.இலங்கையில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் கூடங்குளம் இருப்பதால் இத்தகைய எச்சரிக்கைக் கருவிகளை நிறுவ உள்ளோம்.

நல்ல நடவடிக்கை.

அணுஉலை வெடித்தால் பக்கத்தில் உள்ள இடங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று இந்திய விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள் , அதனால் எங்களுக்கு இது தேவையில்லை என்ன கொடுமை சார் இது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 03, 2012 5:17 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:கூடங்குளம் அணு மின் உலையின் செயல்பாடு விரைவில் தொடங்க உள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு அளவை உணர்த்தும் எச்சரிக்கைக் கருவிகளை நிறுவ இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி 8 கருவிகள் கடலோரத்தில் அமைக்கப்படும்.இலங்கையில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் கூடங்குளம் இருப்பதால் இத்தகைய எச்சரிக்கைக் கருவிகளை நிறுவ உள்ளோம்.

நல்ல நடவடிக்கை.

அணுஉலை வெடித்தால் பக்கத்தில் உள்ள இடங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று இந்திய விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள் , அதனால் எங்களுக்கு இது தேவையில்லை என்ன கொடுமை சார் இது

சோகம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Jun 03, 2012 7:06 pm

டேய் ஸ்ரீ லங்கா உனக்கு அணு உலையால அழிவு இல்ல டா.....தமிழினம் மீண்டும் வரும் உன்னோட டங்குவாரு வரைக்கும் அழித்தொழிக்கும் .....பாக்குறியா பாக்குறியா ...........



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 03, 2012 11:00 pm

அவங்களாவது ஜாக்கிரதையாஇருக்காங்களே!

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Mon Jun 04, 2012 11:58 am

அணுக்கதிர் வீச்சுக்கு அரணாக கருவிகளை நிறுவுவது போர் முண்டால் முதலில் பாதிப்பது தமிழகம் தான்... இத்தனைஅரண்களுக்கும் யார் காரணம் சீனா தான் ......இதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும் ?????????????? அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக