புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
289 Posts - 45%
heezulia
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
20 Posts - 3%
prajai
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இயலுமா? Poll_c10இயலுமா? Poll_m10இயலுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயலுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jun 02, 2012 12:02 am

ஓட இயலுமா ஒளியின்
வேகத்தில்? எனக் கேள்.
இயலும் என்றுரைப்பேன்!
ஆட இயலுமா
அந்தரத்தில்? எனக் கேள்.
இயலும் என்றுரைப்பேன்!
தேட இயலுமா கடலில்
கரைந்த கற்கண்டை? எனக் கேள்.
இயலும் என்றுரைப்பேன்!
மூட இயலுமா
முழுவானை? எனக் கேள்.
இயலும் என்றுரைப்பேன்!
வாழ இயலுமா உன்
வாசமின்றி? எனக் கேள்.
இயலாது என்றுரைப்பேன்!
இரு நொடியில்
நான் இறப்பேன்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 12:59 am

காதலா? அருமை பார்த்திபன்.

முழுவானை என்றால் என்ன?




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Jun 02, 2012 1:29 am

கவிதை நன்றாயிருக்கிறது , ஆனால்,
இவ்வளவு காதல் வெறி கூடாது பார்த்திபன்,
கவனம், பெண்களுக்கு அடிமையாகிவிடுவீர்கள்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 02, 2012 7:01 am

காதலுக்கு கண் இல்லை என்பாா்கள். அது சிந்தனையையும் இழந்து, உயிரை விடவும் தயங்காது போலிருக்கிறது. கவிதை நன்றாக இருந்தாலும் - முடிவு சாியில்லை. ஒரு வேளை யாராவது எதையாவது இழந்தால்தான் காதல் காவியமாகுமோ?! என்னவோ?! இயலுமா? 154550


'முழுவானை' என்றால் முழு+வானம் = “முழுவானை” என பொருள். வாா்த்தையை பிாித்து வாசிக்க வ‌ேண்டும். இயலுமா? 154550



இயலுமா? 154550இயலுமா? 154550இயலுமா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயலுமா? 154550இயலுமா? 154550இயலுமா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jun 02, 2012 12:59 pm

யினியவன் wrote:காதலா? அருமை பார்த்திபன்.
நன்றி அன்பரே! நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 1:02 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இயலுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 02, 2012 1:03 pm

சூப்பருங்க

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jun 02, 2012 1:04 pm

அகிலன் wrote:கவிதை நன்றாயிருக்கிறது , ஆனால்,
இவ்வளவு காதல் வெறி கூடாது பார்த்திபன்,
கவனம், பெண்களுக்கு அடிமையாகிவிடுவீர்கள்.

நன்றி அகிலன். வெறியெல்லாம் ஒன்றும் இல்லை. அடிமையாவது அல்லது அடிமைப்படுத்துவது இவை இரண்டிலுமே எனக்கு உடன்பாடு இல்லை. புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jun 02, 2012 1:09 pm

சார்லஸ் mc wrote:காதலுக்கு கண் இல்லை என்பாா்கள். அது சிந்தனையையும் இழந்து, உயிரை விடவும் தயங்காது போலிருக்கிறது. கவிதை நன்றாக இருந்தாலும் - முடிவு சாியில்லை. ஒரு வேளை யாராவது எதையாவது இழந்தால்தான் காதல் காவியமாகுமோ?! என்னவோ?! இயலுமா? 154550
'
ஹா! ஹா! ...."நேற்று தலைவலி உயிரே போய்விட்டது" என்று சொல்கிறோமல்லவா? அதுபோன்ற உவமைதான் இதுவும். காதலின் ஆழத்தை காதலிக்கு விளக்குவதற்காக இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறதே தவிர, உயிர் என்பது காதலைவிட உயர்ந்தது என்பதில் எனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை. ரசித்தமைக்கு என் நன்றிகள்! நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jun 02, 2012 1:10 pm

முரளிராஜா wrote: சூப்பருங்க
நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக