புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
81 Posts - 60%
heezulia
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
1 Post - 1%
eraeravi
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
273 Posts - 44%
heezulia
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 11:46 am

துரத்துகிறது.....
வாழ்க்கையின் பெரும் கனவு.
இரண்டு கால்களால்...
அளந்து கொண்டிருக்கிறோம் நாம்...
ஒரு பெருங்கடலை.
*************************************************************
என் மேல் நிகழ்த்தப்படும் காயங்களால்..
அவதியுறுகிறேன் நான்.
உன் மேல் நிகழும் காயங்களுக்கு....
"உச்" கொட்டுகிறேன் நான்.
காயங்கள்....
நமக்குப் பொது என்றாலும்...
வலிப்பதில்லை...
உன் காயங்கள் எனக்கு.
***************************************************************
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*******************************************************************
எனக்கு...
அவனைத் தெரியும்...
இவனைத் தெரியும்...
எவன்..எவனை எல்லாமோ தெரியும்....
ஆதியோடு அந்தம்.
என்றாலும்...
என்னைத் தெரியவே இல்லை
என் இறுதிக் கணம் வரை.
*********************************************************************
நான்
எழுந்தபிறகும்...
இந்த நாற்காலி...
ஏனோ....
என்னைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ஆடியபடி.
**************************************************************************
பிடிச் சாம்பலாகி...
கரைக்கப் பட்டு விடுகிறது
வாழ்க்கை.
பின்னர்....
மறக்கப்பட்டும் விடலாம்.
வெறும் சாம்பலை...
வைத்துக்கொண்டு...
என்ன சாதிக்க இயலும்?-என
எதிர்காலங்கள்... நினைக்கக் கூடும்.
******************************************************************************
எனது புன்னகை....
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...

நான்..நானாய் வளர.
**************************************************************************************




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 01, 2012 12:01 pm

//எனது புன்னகை....
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...
//

சூப்பர் சார்.,

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 12:37 pm

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 01, 2012 12:50 pm

ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*************************************

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அனைத்துமே அருமை அண்ணா அருமையிருக்கு




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 01, 2012 12:51 pm

மிகவும் அருமை இரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 1:04 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு., Dr .சுந்தரராஜ் தயாளன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 01, 2012 1:18 pm

அனைத்தும் மிக அருமை ரமேஷ் நாகா அவர்களே சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 2:14 pm

rameshnaga wrote:
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*******************************************************************
எனக்கு...
அவனைத் தெரியும்...
இவனைத் தெரியும்...
எவன்..எவனை எல்லாமோ தெரியும்....
ஆதியோடு அந்தம்.
என்றாலும்...
என்னைத் தெரியவே இல்லை
என் இறுதிக் கணம் வரை.
ஆயுள் முழுவதும் நீந்தியும்
நமை நமக்கு தெரியாமல் தான் போய்விடுகிறது...

அனைத்தும் நன்று ரமேஷ்.




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 3:27 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., யினியவன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 3:32 pm

அனைத்தும் அருமை நண்பா சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக