புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
285 Posts - 45%
heezulia
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
20 Posts - 3%
prajai
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_m10ஒரு காதல் உயிரோடிருக்கிறது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதல் உயிரோடிருக்கிறது


   
   
gnanaguru
gnanaguru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2012

Postgnanaguru Fri Jun 01, 2012 8:06 pm

போகிறவர்களுக்காக கண்ணீரும்
வருபவர்களுக்காக பூங்கொத்துகளுமாய்
சுமந்துந்து நிற்கும்
விமான நிலையத்தின் வரவேற்பறை

நானும் காத்திருக்கிறேன்
கிளி ஜோசியம் பார்த்துவிட்டு
அரபு நாடு சென்று
கிளியைப்போலவே
கூண்டு சிறையில் வாழ்ந்து
போலி விசா குற்றசாட்டில்
புறமுதுகு காட்டி புறப்பட்டு வரும்
நண்பன் ஒருவனை வரவேற்க

நிலையத்தின் அறிவுப்புகள்
நிமிடங்களை கரைத்துகொண்டிருக்க
வந்து சேர்ந்த விமானத்திலிருந்து
வடிந்துகொண்டிருக்கிறது மனிதகூட்டம்

எங்கோ பார்த்த முகம் ஒன்று
எனக்குள்ளிருக்கும் கல்லறையை உடைத்துவிட
எலும்புகூடாய் எட்டிபார்க்கிறது
காதலோடு கூடிய ஞாபகங்கள்

அவள்தான் அவளேதான்
பார்வைகளின் ஊடுருவலால் என் ஆன்மாவை
நிர்வானமாக்கியவள்
ஞானக்கடலில் நீந்த விட்டுவிட்டு
கலங்கரை விளக்கமாய் காத்திருப்பேன்
என சொல்லி கைகழுவியவள்

மறந்திருப்பாள்.
அயல்நாட்டு வாசனைதிறவியத்தில்
பழைய நாற்றங்களா நினைவுக்கு
வரப்போகிறது?

வார்த்தைகள் ஒன்றுகூடி
தன்னைதானே தீட்டிகொண்டு
கத்தியைப்போல கடக்க நினைக்கின்றன.
என் மெளனம் மகாத்மாவைப்போல தடுக்கிறது.
கண் கலங்குகிறேன்.
கணவனோடு கைகோர்த்து-என்னை
கடந்து போகையில்
கை நழுவிபோகும் தன் குழந்தையை
செல்லமாய் அழைக்கிறாள்
என் பெயர்கொண்டு!

















































பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 01, 2012 8:10 pm

நல்ல கவிதை நண்பரே .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


gnanaguru
gnanaguru
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2012

Postgnanaguru Fri Jun 01, 2012 8:16 pm

நன்றி உங்கள் ஊக்கம்தான் என்னை தொடர்ந்து எழுதவைக்கிறது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 8:47 pm

கவிதை அருமை நண்பா
மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 9:56 pm

வருத்தம் தோய்ந்த வரிகள் அருமை குரு.

பெயரளவு காதலித்தவள் என அவளின்
குழந்தைக்கு பெயர் வைத்து காண்பித்து விட்டாளே...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 10:03 pm

யினியவன் wrote:
பெயரளவு காதலித்தவள் என அவளின்
குழந்தைக்கு பெயர் வைத்து காண்பித்து விட்டாளே...
யாரு? நம்ம யினியவனா இப்படி பிண்ணுட்டம் போட்டது மகிழ்ச்சி
(ஒருவேளை இவரும் பாதிக்கபட்டு இருப்பாரோ)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 10:10 pm

முரளிராஜா wrote:யாரு? நம்ம யினியவனா இப்படி பிண்ணுட்டம் போட்டது மகிழ்ச்சி
(ஒருவேளை இவரும் பாதிக்கபட்டு இருப்பாரோ)
அந்தக் குடுப்பினை இல்லியே முரளி - காதலித்தவரையே கல்யாணம் பண்ணி நம்ம பேரே விளங்காமப் போச்சு. புன்னகை




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 10:24 pm

ஒரு கதையே கவிதையாகி இருக்கிறது. ஒரு காதல் உயிரோடிருக்கிறது 2825183110



gnanaguru wrote:

நானும் காத்திருக்கிறேன்

போலி விசா குற்றசாட்டில்
புறமுதுகு காட்டி புறப்பட்டு வரும்
நண்பன் ஒருவனை வரவேற்க

மறந்திருப்பாள்.


அயல்நாட்டு வாசனைதிறவியத்தில்
பழைய நாற்றங்களா நினைவுக்கு
வரப்போகிறது?

கணவனோடு கைகோர்த்து-என்னை
கடந்து போகையில்
கை நழுவிபோகும் தன் குழந்தையை
செல்லமாய் அழைக்கிறாள்
என் பெயர்கொண்டு!


நல்ல வாா்த்தை நயம் ; பாவம் நண்பன்.



ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550ஒரு காதல் உயிரோடிருக்கிறது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 01, 2012 11:12 pm

கலக்கல் கவிதை! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக