புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
3 Posts - 9%
heezulia
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
2 Posts - 6%
Raji@123
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 11:46 am

துரத்துகிறது.....
வாழ்க்கையின் பெரும் கனவு.
இரண்டு கால்களால்...
அளந்து கொண்டிருக்கிறோம் நாம்...
ஒரு பெருங்கடலை.
*************************************************************
என் மேல் நிகழ்த்தப்படும் காயங்களால்..
அவதியுறுகிறேன் நான்.
உன் மேல் நிகழும் காயங்களுக்கு....
"உச்" கொட்டுகிறேன் நான்.
காயங்கள்....
நமக்குப் பொது என்றாலும்...
வலிப்பதில்லை...
உன் காயங்கள் எனக்கு.
***************************************************************
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*******************************************************************
எனக்கு...
அவனைத் தெரியும்...
இவனைத் தெரியும்...
எவன்..எவனை எல்லாமோ தெரியும்....
ஆதியோடு அந்தம்.
என்றாலும்...
என்னைத் தெரியவே இல்லை
என் இறுதிக் கணம் வரை.
*********************************************************************
நான்
எழுந்தபிறகும்...
இந்த நாற்காலி...
ஏனோ....
என்னைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ஆடியபடி.
**************************************************************************
பிடிச் சாம்பலாகி...
கரைக்கப் பட்டு விடுகிறது
வாழ்க்கை.
பின்னர்....
மறக்கப்பட்டும் விடலாம்.
வெறும் சாம்பலை...
வைத்துக்கொண்டு...
என்ன சாதிக்க இயலும்?-என
எதிர்காலங்கள்... நினைக்கக் கூடும்.
******************************************************************************
எனது புன்னகை....
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...

நான்..நானாய் வளர.
**************************************************************************************




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 01, 2012 12:01 pm

//எனது புன்னகை....
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...
//

சூப்பர் சார்.,

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 12:37 pm

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 01, 2012 12:50 pm

ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*************************************

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அனைத்துமே அருமை அண்ணா அருமையிருக்கு




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 01, 2012 12:51 pm

மிகவும் அருமை இரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 1:04 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு., Dr .சுந்தரராஜ் தயாளன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 01, 2012 1:18 pm

அனைத்தும் மிக அருமை ரமேஷ் நாகா அவர்களே சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 2:14 pm

rameshnaga wrote:
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*******************************************************************
எனக்கு...
அவனைத் தெரியும்...
இவனைத் தெரியும்...
எவன்..எவனை எல்லாமோ தெரியும்....
ஆதியோடு அந்தம்.
என்றாலும்...
என்னைத் தெரியவே இல்லை
என் இறுதிக் கணம் வரை.
ஆயுள் முழுவதும் நீந்தியும்
நமை நமக்கு தெரியாமல் தான் போய்விடுகிறது...

அனைத்தும் நன்று ரமேஷ்.




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 3:27 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., யினியவன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 3:32 pm

அனைத்தும் அருமை நண்பா சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக