புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
6 Posts - 46%
heezulia
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
372 Posts - 49%
heezulia
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
25 Posts - 3%
prajai
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 11:46 am

துரத்துகிறது.....
வாழ்க்கையின் பெரும் கனவு.
இரண்டு கால்களால்...
அளந்து கொண்டிருக்கிறோம் நாம்...
ஒரு பெருங்கடலை.
*************************************************************
என் மேல் நிகழ்த்தப்படும் காயங்களால்..
அவதியுறுகிறேன் நான்.
உன் மேல் நிகழும் காயங்களுக்கு....
"உச்" கொட்டுகிறேன் நான்.
காயங்கள்....
நமக்குப் பொது என்றாலும்...
வலிப்பதில்லை...
உன் காயங்கள் எனக்கு.
***************************************************************
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*******************************************************************
எனக்கு...
அவனைத் தெரியும்...
இவனைத் தெரியும்...
எவன்..எவனை எல்லாமோ தெரியும்....
ஆதியோடு அந்தம்.
என்றாலும்...
என்னைத் தெரியவே இல்லை
என் இறுதிக் கணம் வரை.
*********************************************************************
நான்
எழுந்தபிறகும்...
இந்த நாற்காலி...
ஏனோ....
என்னைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ஆடியபடி.
**************************************************************************
பிடிச் சாம்பலாகி...
கரைக்கப் பட்டு விடுகிறது
வாழ்க்கை.
பின்னர்....
மறக்கப்பட்டும் விடலாம்.
வெறும் சாம்பலை...
வைத்துக்கொண்டு...
என்ன சாதிக்க இயலும்?-என
எதிர்காலங்கள்... நினைக்கக் கூடும்.
******************************************************************************
எனது புன்னகை....
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...

நான்..நானாய் வளர.
**************************************************************************************




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 01, 2012 12:01 pm

//எனது புன்னகை....
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...
//

சூப்பர் சார்.,

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 12:37 pm

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 01, 2012 12:50 pm

ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*************************************

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அனைத்துமே அருமை அண்ணா அருமையிருக்கு




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 01, 2012 12:51 pm

மிகவும் அருமை இரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 1:04 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு., Dr .சுந்தரராஜ் தயாளன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 01, 2012 1:18 pm

அனைத்தும் மிக அருமை ரமேஷ் நாகா அவர்களே சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 2:14 pm

rameshnaga wrote:
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*******************************************************************
எனக்கு...
அவனைத் தெரியும்...
இவனைத் தெரியும்...
எவன்..எவனை எல்லாமோ தெரியும்....
ஆதியோடு அந்தம்.
என்றாலும்...
என்னைத் தெரியவே இல்லை
என் இறுதிக் கணம் வரை.
ஆயுள் முழுவதும் நீந்தியும்
நமை நமக்கு தெரியாமல் தான் போய்விடுகிறது...

அனைத்தும் நன்று ரமேஷ்.




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 3:27 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., யினியவன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 3:32 pm

அனைத்தும் அருமை நண்பா சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக