புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
14 Posts - 70%
heezulia
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கோபம் Poll_c10கோபம் Poll_m10கோபம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்


   
   
Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri Jun 01, 2012 4:53 pm

மனிதன் மிகவும் உணர்ச்சிகரமானவன்.
இந்த உணர்ச்சி சில வேளைகளில் அதன் எல்லையைக் கடக்கும் போது ஏற்படும் பிரளய மாற்றமே கோபம்.
கோபம் அதிகரிக்கும் வேளையில் அறிவு மங்கி செயல்படுவதில்லை!
மனம் நிலை கொள்ள மறுக்கின்றது.
உடலில் உஷ்ணம் அதிகரிக்கின்றது. நரம்புகள் துடிக்கின்றது. இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. தாறுமாறான சுவாசம் நிகழ்கிறது. நரம்புகளின் வேகம் அதிகரிப்பதனால், இயல்பு நிலையிலிருந்து அதிக ஆற்றலினை இழப்பதினால், நரம்புகள் சோர்வும் தளர்ச்சியும் அடைகின்றன.
கோபம் ஏன் ஏற்படுகின்றது. தனது கருத்து அடுத்தவரால் சமாதானமடையாமல் ஏற்றுக் கொள்ள மறுக்கப்படும் போது, மனது நிதானம் இழக்கின்றது. நாம் சொல்வது நன்மை தருவதாக இருந்தாலும், நல்லதாக இருந்தாலும் அது மற்றவர்களால் புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருந்தாலும், புரிந்தாலும் புரியாத்து போல, நடப்பவர்களின் செயல் பாடுகள் மனத் தளர்ச்சி ஏற்பட வைக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி கோபம் கொள்ளுதல் நிகழும் போது, மற்றவர்களின் மதிப்பீட்டில் நாம் தாழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். நாளடைவில் மற்றவர்களால் புறக்கணிக்கும் நிலை உருவாகிறது.
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்....என்றொரு குறள் நினைவுக்கு வருகின்றது. கடைபிடிக்க ஒரு மனம் சொல்கிறது. அடுத்த கணம் அதே மனம் உணர்ச்சிக்கு ஆட்படுகின்றது.
இந்தக் கோபம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்கிற ரீதியில் அதிகரிக்கின்றது.
இந்தக் கோபக் கனல் தேவை தானா? இதற்கு ஒரு வரைஅளவு இருக்கின்றதா? இந்தக் கோபத்தால் நன்மை கிட்டுமா? நமக்கு இழப்பைத் தருமா? தேவையானால் கோபித்துக் கொள்ளவும், கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியும்போது தான் மற்றவர்கள் நம்மை மதிப்பும் மரியாதையும் கொடுப்பதனை உணர முடியும்.
கோபம் அதிகம் கொள்பவர்களுக்கு அல்சர். இரத்த அழுத்தம் அதிகரித்தல், இருதயக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, இயல்பான அளவில் இருந்து மாறுபட்டு உண்ணும் உணவின் அளவு குறைதல் இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்து சத்துக் குறைபாடு, போன்ற பல உடல் நலக் குறைபாடுகள் உருவாகின்றன. இந்தக் கோபம் நமது உள்ளம், உடல் இரண்டையும் மிக்க் கடுமையான பாதிப்பு ஏற்படுத்துகின்றது.
தியானம், மிதமான உடற்பயிற்சி, யோகா, இயல்பு நிலைக்கான சரியான உணவுப் பழக்க வழக்கம் இருத்தல் மிக மிக அவசியம். கோபம் மட்டுப்படுவது உங்களிடம் தான் உள்ளது!




அன்புடன்
அட்சயா!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 01, 2012 5:22 pm

எனக்கு மிகவும் தேவையான பதிவு .. பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 01, 2012 5:39 pm

நல்லதொரு பயனுள்ள பதிவு சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jun 01, 2012 7:12 pm

வை.பாலாஜி wrote:எனக்கு மிகவும் தேவையான பதிவு .. பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க

எனக்கும் தான். நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri Jun 01, 2012 7:25 pm

பாலாஜி அய்யா, முரளி ராஜா அய்யா , மற்றும் சகோதரி உமா அவர்களுக்கு நன்றி!



அன்புடன்
அட்சயா!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Jun 01, 2012 9:23 pm

3எழுத்து வார்த்தைக்கு 30வரிகளில் சிறந்த விளக்கம் அட்சயா



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கோபம் Knight
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக