புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம்
Page 1 of 1 •
மனிதன் மிகவும் உணர்ச்சிகரமானவன்.
இந்த உணர்ச்சி சில வேளைகளில் அதன் எல்லையைக் கடக்கும் போது ஏற்படும் பிரளய மாற்றமே கோபம்.
கோபம் அதிகரிக்கும் வேளையில் அறிவு மங்கி செயல்படுவதில்லை!
மனம் நிலை கொள்ள மறுக்கின்றது.
உடலில் உஷ்ணம் அதிகரிக்கின்றது. நரம்புகள் துடிக்கின்றது. இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. தாறுமாறான சுவாசம் நிகழ்கிறது. நரம்புகளின் வேகம் அதிகரிப்பதனால், இயல்பு நிலையிலிருந்து அதிக ஆற்றலினை இழப்பதினால், நரம்புகள் சோர்வும் தளர்ச்சியும் அடைகின்றன.
கோபம் ஏன் ஏற்படுகின்றது. தனது கருத்து அடுத்தவரால் சமாதானமடையாமல் ஏற்றுக் கொள்ள மறுக்கப்படும் போது, மனது நிதானம் இழக்கின்றது. நாம் சொல்வது நன்மை தருவதாக இருந்தாலும், நல்லதாக இருந்தாலும் அது மற்றவர்களால் புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருந்தாலும், புரிந்தாலும் புரியாத்து போல, நடப்பவர்களின் செயல் பாடுகள் மனத் தளர்ச்சி ஏற்பட வைக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி கோபம் கொள்ளுதல் நிகழும் போது, மற்றவர்களின் மதிப்பீட்டில் நாம் தாழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். நாளடைவில் மற்றவர்களால் புறக்கணிக்கும் நிலை உருவாகிறது.
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்....என்றொரு குறள் நினைவுக்கு வருகின்றது. கடைபிடிக்க ஒரு மனம் சொல்கிறது. அடுத்த கணம் அதே மனம் உணர்ச்சிக்கு ஆட்படுகின்றது.
இந்தக் கோபம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்கிற ரீதியில் அதிகரிக்கின்றது.
இந்தக் கோபக் கனல் தேவை தானா? இதற்கு ஒரு வரைஅளவு இருக்கின்றதா? இந்தக் கோபத்தால் நன்மை கிட்டுமா? நமக்கு இழப்பைத் தருமா? தேவையானால் கோபித்துக் கொள்ளவும், கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியும்போது தான் மற்றவர்கள் நம்மை மதிப்பும் மரியாதையும் கொடுப்பதனை உணர முடியும்.
கோபம் அதிகம் கொள்பவர்களுக்கு அல்சர். இரத்த அழுத்தம் அதிகரித்தல், இருதயக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, இயல்பான அளவில் இருந்து மாறுபட்டு உண்ணும் உணவின் அளவு குறைதல் இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்து சத்துக் குறைபாடு, போன்ற பல உடல் நலக் குறைபாடுகள் உருவாகின்றன. இந்தக் கோபம் நமது உள்ளம், உடல் இரண்டையும் மிக்க் கடுமையான பாதிப்பு ஏற்படுத்துகின்றது.
தியானம், மிதமான உடற்பயிற்சி, யோகா, இயல்பு நிலைக்கான சரியான உணவுப் பழக்க வழக்கம் இருத்தல் மிக மிக அவசியம். கோபம் மட்டுப்படுவது உங்களிடம் தான் உள்ளது!
இந்த உணர்ச்சி சில வேளைகளில் அதன் எல்லையைக் கடக்கும் போது ஏற்படும் பிரளய மாற்றமே கோபம்.
கோபம் அதிகரிக்கும் வேளையில் அறிவு மங்கி செயல்படுவதில்லை!
மனம் நிலை கொள்ள மறுக்கின்றது.
உடலில் உஷ்ணம் அதிகரிக்கின்றது. நரம்புகள் துடிக்கின்றது. இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. தாறுமாறான சுவாசம் நிகழ்கிறது. நரம்புகளின் வேகம் அதிகரிப்பதனால், இயல்பு நிலையிலிருந்து அதிக ஆற்றலினை இழப்பதினால், நரம்புகள் சோர்வும் தளர்ச்சியும் அடைகின்றன.
கோபம் ஏன் ஏற்படுகின்றது. தனது கருத்து அடுத்தவரால் சமாதானமடையாமல் ஏற்றுக் கொள்ள மறுக்கப்படும் போது, மனது நிதானம் இழக்கின்றது. நாம் சொல்வது நன்மை தருவதாக இருந்தாலும், நல்லதாக இருந்தாலும் அது மற்றவர்களால் புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருந்தாலும், புரிந்தாலும் புரியாத்து போல, நடப்பவர்களின் செயல் பாடுகள் மனத் தளர்ச்சி ஏற்பட வைக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி கோபம் கொள்ளுதல் நிகழும் போது, மற்றவர்களின் மதிப்பீட்டில் நாம் தாழ் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். நாளடைவில் மற்றவர்களால் புறக்கணிக்கும் நிலை உருவாகிறது.
செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்....என்றொரு குறள் நினைவுக்கு வருகின்றது. கடைபிடிக்க ஒரு மனம் சொல்கிறது. அடுத்த கணம் அதே மனம் உணர்ச்சிக்கு ஆட்படுகின்றது.
இந்தக் கோபம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்கிற ரீதியில் அதிகரிக்கின்றது.
இந்தக் கோபக் கனல் தேவை தானா? இதற்கு ஒரு வரைஅளவு இருக்கின்றதா? இந்தக் கோபத்தால் நன்மை கிட்டுமா? நமக்கு இழப்பைத் தருமா? தேவையானால் கோபித்துக் கொள்ளவும், கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியும்போது தான் மற்றவர்கள் நம்மை மதிப்பும் மரியாதையும் கொடுப்பதனை உணர முடியும்.
கோபம் அதிகம் கொள்பவர்களுக்கு அல்சர். இரத்த அழுத்தம் அதிகரித்தல், இருதயக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, இயல்பான அளவில் இருந்து மாறுபட்டு உண்ணும் உணவின் அளவு குறைதல் இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்து சத்துக் குறைபாடு, போன்ற பல உடல் நலக் குறைபாடுகள் உருவாகின்றன. இந்தக் கோபம் நமது உள்ளம், உடல் இரண்டையும் மிக்க் கடுமையான பாதிப்பு ஏற்படுத்துகின்றது.
தியானம், மிதமான உடற்பயிற்சி, யோகா, இயல்பு நிலைக்கான சரியான உணவுப் பழக்க வழக்கம் இருத்தல் மிக மிக அவசியம். கோபம் மட்டுப்படுவது உங்களிடம் தான் உள்ளது!
அன்புடன்
அட்சயா!
எனக்கு மிகவும் தேவையான பதிவு .. பகிர்வுக்கு மிக்க நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வை.பாலாஜி wrote:எனக்கு மிகவும் தேவையான பதிவு .. பகிர்வுக்கு மிக்க நன்றி
எனக்கும் தான்.
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
3எழுத்து வார்த்தைக்கு 30வரிகளில் சிறந்த விளக்கம் அட்சயா
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|