புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
289 Posts - 45%
heezulia
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_m10இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 11:46 am

First topic message reminder :

துரத்துகிறது.....
வாழ்க்கையின் பெரும் கனவு.
இரண்டு கால்களால்...
அளந்து கொண்டிருக்கிறோம் நாம்...
ஒரு பெருங்கடலை.
*************************************************************
என் மேல் நிகழ்த்தப்படும் காயங்களால்..
அவதியுறுகிறேன் நான்.
உன் மேல் நிகழும் காயங்களுக்கு....
"உச்" கொட்டுகிறேன் நான்.
காயங்கள்....
நமக்குப் பொது என்றாலும்...
வலிப்பதில்லை...
உன் காயங்கள் எனக்கு.
***************************************************************
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*******************************************************************
எனக்கு...
அவனைத் தெரியும்...
இவனைத் தெரியும்...
எவன்..எவனை எல்லாமோ தெரியும்....
ஆதியோடு அந்தம்.
என்றாலும்...
என்னைத் தெரியவே இல்லை
என் இறுதிக் கணம் வரை.
*********************************************************************
நான்
எழுந்தபிறகும்...
இந்த நாற்காலி...
ஏனோ....
என்னைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ஆடியபடி.
**************************************************************************
பிடிச் சாம்பலாகி...
கரைக்கப் பட்டு விடுகிறது
வாழ்க்கை.
பின்னர்....
மறக்கப்பட்டும் விடலாம்.
வெறும் சாம்பலை...
வைத்துக்கொண்டு...
என்ன சாதிக்க இயலும்?-என
எதிர்காலங்கள்... நினைக்கக் கூடும்.
******************************************************************************
எனது புன்னகை....
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...

நான்..நானாய் வளர.
**************************************************************************************





rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 5:07 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 01, 2012 5:21 pm

அனைத்தும் மிக இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 2825183110 இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 2825183110 இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 2825183110 இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550 இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550 இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550



இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது... - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 7:22 pm

ரொம்பவும் நன்றி! சார்லஸ்.

Atchaya
Atchaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/05/2012
http://atchaya-krishnalaya.blogspot.com

PostAtchaya Fri Jun 01, 2012 7:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
அட்சயா!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 01, 2012 8:20 pm

ரொம்பவும் நன்றி! அக்க்ஷயா.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 01, 2012 10:08 pm

rameshnaga wrote:
நான்
எழுந்தபிறகும்...
இந்த நாற்காலி...
ஏனோ....
என்னைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ஆடியபடி.
************************************************

அழகு! அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 02, 2012 8:49 am

ரொம்பவும் நன்றி! பார்த்திபன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக