புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
14 Posts - 70%
heezulia
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
8 Posts - 2%
prajai
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பெயர் இறைவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 11:39 am






என் பெயர் இறைவன் PRABU-KADAVUL

அந்தக் கோவிலை ஒட்டிய
முட்புதரில் இருந்து
முனகல் சத்தம் கேட்டது

கையும் காலும் கட்டப்பட்டு
காயங்களுடன் கிடந்தவனிடம்
கட்டவிழ்த்தவரே வினவினேன்
"யாரப்பா தாக்கியது உன்னை " என்று

"தப்பை தட்டிக்கேட்டதால்
தாக்கினான் அந்த பூசாரி "-என்றவனிடம்

நீ யாரப்பா என்றேன்..
தட்டுத் தடுமாறி எழுத்தவன்
"என் பெயர் இறைவன்" என்று
சொல்லிவிட்டு ஓடத்துவங்கினான்

http://priyamudan-prabu.blogspot.sg/2012/06/blog-post.html

பிரியமுடன் பிரபு......




அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Jun 01, 2012 11:42 am

பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 01, 2012 12:05 pm

அதி wrote:பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை

ஆமோதித்தல்

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 12:18 pm

அதி wrote:பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை

சூப்பருங்க



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:19 pm

மனிதன் பாவம் செய்யும்போது கடவுள் உள்ளுணர்வு, பிற மனிதர்களின் மூலம் எச்சரிக்கை செய்வார் மற்றபடி குறுக்கே நின்று தடுப்பதில்லை ஆனால் செயலுக்கு பதில் விளைவை சரியாக அவனது ஆத்துமாவுக்கும் பின் சந்ததியினருக்கும் கொடுப்பார் யாரும் தப்பிக்க முடியாது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 01, 2012 1:26 pm

ரொம்ப அருமை கவிதை.......... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:32 pm

கடவுளின் இயல்பை சரியாக புரியாமல் கண்டபடி கவிதை எழுதுவது குற்றமாகிவிடும் யாரையும் அழிக்கும் வல்லமையும் உரிமையும் இருந்தும் தனது பொறுமையினாலும் அன்பினாலும் கிருபையினாலும் நீடிய சாந்தத்தை கடைபிடிப்பவர் அவருடைய நோக்கம் தண்டிப்பதல்ல திருத்துவது பக்குவப்படுத்துவது அந்த பேரன்பினாலேயே நாம் கூட விட்டுவைக்க பட்டுள்ளோம் நமது பரம்பரையில் நம் மீது உள்ள பாவங்கள் என்னவென்று நமக்கு தெரியாது கடவுள் அறிவார்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:37 pm

நீங்கள் குற்றவாளிகள் என தீர்க்கபடாதபடி பிறரையும் குற்றவாளிகள் என தீர்க்காதிருங்கள்-----இறைதூதர் இயேசு !

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 1:50 pm


கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:கடவுளின் இயல்பை சரியாக புரியாமல் கண்டபடி கவிதை எழுதுவது குற்றமாகிவிடும் யாரையும் அழிக்கும் வல்லமையும் உரிமையும் இருந்தும் தனது பொறுமையினாலும் அன்பினாலும் கிருபையினாலும் நீடிய சாந்தத்தை கடைபிடிப்பவர் அவருடைய நோக்கம் தண்டிப்பதல்ல திருத்துவது பக்குவப்படுத்துவது அந்த பேரன்பினாலேயே நாம் கூட விட்டுவைக்க பட்டுள்ளோம் நமது பரம்பரையில் நம் மீது உள்ள பாவங்கள் என்னவென்று நமக்கு தெரியாது கடவுள் அறிவார்

ஒன்னும் புரியல



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 2:02 pm

அருமையான வித்தியாசமான கற்பனை.

நடக்கும் அநியாயங்களைப் பார்த்து இறைவனே அஞ்சி
ஓடும் நிலைதான் இன்று என்று சொன்னது நன்று.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக