புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
107 Posts - 49%
heezulia
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
9 Posts - 4%
prajai
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 1%
sanji
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
234 Posts - 52%
heezulia
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
18 Posts - 4%
prajai
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 0%
Barushree
என் பெயர் இறைவன் Poll_c10என் பெயர் இறைவன் Poll_m10என் பெயர் இறைவன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பெயர் இறைவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 11:39 am






என் பெயர் இறைவன் PRABU-KADAVUL

அந்தக் கோவிலை ஒட்டிய
முட்புதரில் இருந்து
முனகல் சத்தம் கேட்டது

கையும் காலும் கட்டப்பட்டு
காயங்களுடன் கிடந்தவனிடம்
கட்டவிழ்த்தவரே வினவினேன்
"யாரப்பா தாக்கியது உன்னை " என்று

"தப்பை தட்டிக்கேட்டதால்
தாக்கினான் அந்த பூசாரி "-என்றவனிடம்

நீ யாரப்பா என்றேன்..
தட்டுத் தடுமாறி எழுத்தவன்
"என் பெயர் இறைவன்" என்று
சொல்லிவிட்டு ஓடத்துவங்கினான்

http://priyamudan-prabu.blogspot.sg/2012/06/blog-post.html

பிரியமுடன் பிரபு......




அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Jun 01, 2012 11:42 am

பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 01, 2012 12:05 pm

அதி wrote:பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை

ஆமோதித்தல்

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 12:18 pm

அதி wrote:பேசாமலே இருக்கும் வரை தான் இறைவனுக்கும் மதிப்பு போல
அருமை

சூப்பருங்க



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:19 pm

மனிதன் பாவம் செய்யும்போது கடவுள் உள்ளுணர்வு, பிற மனிதர்களின் மூலம் எச்சரிக்கை செய்வார் மற்றபடி குறுக்கே நின்று தடுப்பதில்லை ஆனால் செயலுக்கு பதில் விளைவை சரியாக அவனது ஆத்துமாவுக்கும் பின் சந்ததியினருக்கும் கொடுப்பார் யாரும் தப்பிக்க முடியாது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 01, 2012 1:26 pm

ரொம்ப அருமை கவிதை.......... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:32 pm

கடவுளின் இயல்பை சரியாக புரியாமல் கண்டபடி கவிதை எழுதுவது குற்றமாகிவிடும் யாரையும் அழிக்கும் வல்லமையும் உரிமையும் இருந்தும் தனது பொறுமையினாலும் அன்பினாலும் கிருபையினாலும் நீடிய சாந்தத்தை கடைபிடிப்பவர் அவருடைய நோக்கம் தண்டிப்பதல்ல திருத்துவது பக்குவப்படுத்துவது அந்த பேரன்பினாலேயே நாம் கூட விட்டுவைக்க பட்டுள்ளோம் நமது பரம்பரையில் நம் மீது உள்ள பாவங்கள் என்னவென்று நமக்கு தெரியாது கடவுள் அறிவார்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jun 01, 2012 1:37 pm

நீங்கள் குற்றவாளிகள் என தீர்க்கபடாதபடி பிறரையும் குற்றவாளிகள் என தீர்க்காதிருங்கள்-----இறைதூதர் இயேசு !

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Fri Jun 01, 2012 1:50 pm


கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:கடவுளின் இயல்பை சரியாக புரியாமல் கண்டபடி கவிதை எழுதுவது குற்றமாகிவிடும் யாரையும் அழிக்கும் வல்லமையும் உரிமையும் இருந்தும் தனது பொறுமையினாலும் அன்பினாலும் கிருபையினாலும் நீடிய சாந்தத்தை கடைபிடிப்பவர் அவருடைய நோக்கம் தண்டிப்பதல்ல திருத்துவது பக்குவப்படுத்துவது அந்த பேரன்பினாலேயே நாம் கூட விட்டுவைக்க பட்டுள்ளோம் நமது பரம்பரையில் நம் மீது உள்ள பாவங்கள் என்னவென்று நமக்கு தெரியாது கடவுள் அறிவார்

ஒன்னும் புரியல



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 2:02 pm

அருமையான வித்தியாசமான கற்பனை.

நடக்கும் அநியாயங்களைப் பார்த்து இறைவனே அஞ்சி
ஓடும் நிலைதான் இன்று என்று சொன்னது நன்று.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக