புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 Poll_c10 
5 Posts - 63%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 72 of 76 Previous  1 ... 37 ... 71, 72, 73, 74, 75, 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 04, 2012 1:34 pm

S. CHANDRASEKARAN wrote:குரல்ஓங்கி கத்துவதால் பயனில்லையென்று
குறள்தந்து விளக்கினர் போலும்.
தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி சந்திரசேகரன் அவர்களே. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 05, 2012 8:34 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 Happyschooldays

குறள் வெண்பா: ௧௧௭ (117)

பள்ளிதனில் பாடியதை, பாடத்தைப், பட்டறிவை
எள்ளளவும் யான்மறப்ப தெங்கு


பள்/ளித/னில் – பா/டிய/தை – பா/டத்/தைப் – பட்/டறி/வை
எள்/ளள/வும் – யான்/மறப்/ப – தெங்/கு

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

கூவிளங்காய் –1- கூவிளங்காய் –2- தேமாங்காய் –3- கூவிளங்காய் -4-
கூவிளங்காய் –5- கூவிளங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை: ள்ளிதனில்; ள்ளளவும்

மோனை: ள்ளிதனில் – பாடியதை – பாடத்தைப் – ட்டறிவை;
ள்ளளவும் – யான்மறப்ப

ஈற்றுச்சீர்: தெங்கு > நேர்பு -> நாள், மலர்,காசு , பிறப்பு

[இப்படம், முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் இதை முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.]

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 05, 2012 2:00 pm

நூறாவது குறள் பதிவிற்கு வர முடியாமைக்கு வருந்துகிறேன் ஐயா..........

தங்களின் குறள் திரி சிறப்பாக செல்வதைக் கண்டு மகிழ்கிறேன்.........மேலும் மேலும் சிறப்புடன் செல்ல என் வாழ்த்துகள் ஐயா..........

ஆசானின் அன்புடன் ஆசையாய் நாம்கற்ற
வாசகங்கள் வான்தொடும் வாழ்ந்து

நன்றிகள் ஐயா........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 06, 2012 8:16 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 Happyschooldays

குறள் வெண்பா: ௧௧௭ (117)

பள்ளிதனில் பாடியதை, பாடத்தைப், பட்டறிவை
எள்ளளவும் யான்மறப்ப தெங்கு


பள்/ளித/னில் – பா/டிய/தை – பா/டத்/தைப் – பட்/டறி/வை
எள்/ளள/வும் – யான்/மறப்/ப – தெங்/கு

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

கூவிளங்காய் –1- கூவிளங்காய் –2- தேமாங்காய் –3- கூவிளங்காய் -4-
கூவிளங்காய் –5- கூவிளங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை: ள்ளிதனில்; ள்ளளவும்

மோனை: ள்ளிதனில் – பாடியதை – பாடத்தைப் – ட்டறிவை;
ள்ளளவும் – யான்மறப்ப

ஈற்றுச்சீர்: தெங்கு > நேர்பு -> நாள், மலர்,காசு , பிறப்பு

[இப்படம், முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் இதை முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.]

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி


அழகிய குறள் வெண்பா தந்து பள்ளிநாள்களை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி அய்யா ,


பாரினில் பன்மடங்கு பார்த்தாலும் பள்ளிநாளின்
மாரி(யை) மறக்குமா நெஞ்சு




சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 72 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Oct 11, 2012 12:11 pm

அன்றன்று ஆக்கிய அக்குறள் காணோம்
இன்றில்லை ஏனோ ஆங்கு




Uploaded with ImageShack.us
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 11, 2012 2:06 pm

குறள் வெண்பா விளக்கம் நன்று அய்யா!

பள்ளி பருவத்தின் நினைவுகள் என்றும் மறக்கமுடியாத ஒன்று..!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 15, 2012 9:12 pm

பிஜிராமன் wrote:நூறாவது குறள் பதிவிற்கு வர முடியாமைக்கு வருந்துகிறேன் ஐயா..........
தங்களின் குறள் திரி சிறப்பாக செல்வதைக் கண்டு மகிழ்கிறேன்.........மேலும் மேலும் சிறப்புடன் செல்ல என் வாழ்த்துகள் ஐயா..........
ஆசானின் அன்புடன் ஆசையாய் நாம்கற்ற
வாசகங்கள் வான்தொடும் வாழ்ந்து

நன்றிகள் ஐயா........
பரவாயில்லை தம்பி இராமன், இருநூறாவது குறளுக்காவது கட்டாயம் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 15, 2012 9:14 pm

சதாசிவம் wrote:
அழகிய குறள் வெண்பா தந்து பள்ளிநாள்களை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி அய்யா ,

பாரினில் பன்மடங்கு பார்த்தாலும் பள்ளிநாளின்
மாரி(யை) மறக்குமா நெஞ்சு

மிகவும் நன்றி தம்பி சதாசிவம், அழகிய குறளும் தந்துளீர்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 15, 2012 9:37 pm

நாகசுந்தரம் wrote:அன்றன்று ஆக்கிய அக்குறள் காணோம்
இன்றில்லை ஏனோ ஆங்கு


நாகபுரி சென்றுவிட்டேன் நாகசுந்தர் நண்பரே
ஏகமாய் ஏற்றவில்லை பாட்டு



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 15, 2012 9:40 pm

அருண் wrote:குறள் வெண்பா விளக்கம் நன்று அய்யா!

பள்ளி பருவத்தின் நினைவுகள் என்றும் மறக்கமுடியாத ஒன்று..!
மிக்க மகிழ்ச்சி அருண் அவர்களே. நான் அவசரமாக நாக்பூர் செல்ல வேண்டியதாகி விட்டது. மீண்டும் திரும்பி வந்துவிட்டேன். இனி குறள் வெண்பா தொடர்வேன்.

Sponsored content

PostSponsored content



Page 72 of 76 Previous  1 ... 37 ... 71, 72, 73, 74, 75, 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக