புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 60 of 76 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 68 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 29, 2012 5:46 pm

ammulu wrote:தினம் ஒரு குறள் யாப்போம் மா அல்லது பார்ப்போமா புரியல அய்யா
இரா.பகவதி wrote:யாப்போம் தான் , அப்படி என்றால் படிப்போம் என்று பொருள் என்று நினைக்கிறேன் , அதற்கான பதிலை அய்யா தருவார்


தினம் ஒரு குறள் யாப்போம் என்றால், தினம் ஒரு குறள் இயற்றுவோம் அல்லது எழுதுவோம் என்று பொருள். .....இது வெண்பா இயற்ற தெரிந்தவர்களுக்கு........

வெண்பா பழகுபவர்களுக்கு, தினம் ஒரு பா எழுதி வெண்பா எழுத பயில்வோம் என்றும் கொள்ளலாம்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 29, 2012 5:51 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கேம்ப் : நெடுமங்காடு, கேரளா

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Patternr

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Saaraayabaattil

குறள் வெண்பா : ௦௮௮ (088)

ஏழைகளின் ஆட்டம் எளிமையின் சின்னம்காண்
கோழையிவர் ஆட்டம்.....கொழுப்பு


ஏ/ழைக/ளின் ஆட்/டம் எளி/மையின் சின்/னம்/காண்
கோ/ழையி/வர் ஆட்/டம் கொழுப்/பு

நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு

கூவிளங்காய் – தேமா – கருவிளம் – தேமாங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

1.வெண்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை


எதுகை : ழைகளின்; கோழையிவர்

மோனை : ழைகளின் – ளிமையின்; கோழையிவர் – கொழுப்பு

ஈற்றுச்சீர் : கூர்ந்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


அருமையான குறள் ஐயா........

இருப்பதை வைத்து இனிமையாய் இங்கு
இருப்போம் இதயம் இனித்து மகிழ்ச்சி மகிழ்ச்சி




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 30, 2012 4:53 am

ammulu wrote:தகவலுக்கு நன்றி பகவதி அக்கா
அக்காவா அதிர்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Aug 30, 2012 9:41 am

படமும் குறளும் மிகவும் அருமை ஐயா.

பிண்ணுகின்றார் இத்திரியில் பண்கள் பலபடியாய்
பின்னூட்டம் இட்டே பழகு





Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 8:08 am

இரா.பகவதி wrote:அய்யா அருமையான படத்துடன் கூடிய குறள் சூப்பருங்க , பகிர்விற்கு நன்றி நன்றி ,உங்களுக்கு இனிய ஓணம் வாழ்த்துக்கள் அய்யா மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி பகவதி மகிழ்ச்சி ஓணம் அன்று நான் கேரளாவில் தான் இருந்தேன். பூக்கோலம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, ஆனால் காப்பி, டீ கூட சரியாகக் கிடைக்கவில்லை. அப்பமும் கடலைக்கறியும் தின்று அலுத்துவிடாது. எப்படியோ ஒருவழியாக பெங்களூர் வந்து சேர்ந்து விட்டேன் தம்பி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 8:08 am

அருண் wrote:ஏழைகளின் ஆட்டம் எப்போதும் எளிமைதான்.!
குறளின் மூலம் எதுகை மோனையுடன் அறிய தந்தமைக்கு நன்றி அய்யா.!
மிகவும் நன்றி அருண் மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 8:24 am

ammulu wrote:தினம் ஒரு குறள் யாப்போம் மா அல்லது பார்ப்போமா புரியல அய்யா
வருகைக்கு நன்றி அமுலு...இராமன் அவர்களின் விளக்கம் சரியே. யாப்பிலக்கணத்தின் படி முறையாக ஒரு செய்யுளை கட்டுதல், கோர்த்தல் இயற்றுதல், யாத்தல் எனப்படும். "யாப்போம் வாருங்கள்" என்பதும் அத்தகையதே புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 8:27 am

பிஜிராமன் wrote:
அருமையான குறள் ஐயா........
இருப்பதை வைத்து இனிமையாய் இங்கு
இருப்போம் இதயம் இனித்து
மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் அருமை இராமன்...உங்களின் குறளை பதிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டதே. முடிந்தால் அனுப்பி வையுங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 8:30 am

நாகசுந்தரம் wrote:படமும் குறளும் மிகவும் அருமை ஐயா.
பிண்ணுகின்றார் இத்திரியில் பண்கள் பலபடியாய்
பின்னூட்டம் இட்டே பழகு
மிகவும் நன்று நாக சுந்தரம் அவர்களே....நல்ல முயற்சி. எதுகை மோனை அமையுமாறு குறள் எழுதிப் பழகுங்கள். புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 31, 2012 10:28 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 60 Thaai

குறள் வெண்பா : ௦௮௯ (089)

அன்னையெனில் அன்பாம் அடைக்கலமாம் ஆதரவாய்
தன்னையே தான்தருவாள் தாய்


அன்/னையெ/னில் - அன்/பாம் - அடைக்/கல/மாம் - ஆ/தர/வாய்
தன்/னையே - தான்/தரு/வாள் - தாய்

நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்

கூவிளங்காய் – தேமா – கருவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளம் – கூவிளங்காய் – நாள்

1.வெண்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ன்னையெனில்; ன்னையே

மோனை : ன்னையெனில் – ன்பாம் – டைக்கலமாம் - தரவாய்;
ன்னையே – தான்தருவாள் – தாய்

ஈற்றுச்சீர் : தாய் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

தாயை இழந்தும், தந்தையை மருத்துவ மனையில் வைத்து பராமரித்தும் இக்கட்டான நிலையில் தவிக்கும் நம் ஈகரை உறவு, தம்பி ஜேன் செல்வகுமார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வோமாக. இக்குறளை ஜேன் அவர்களின் தாய்க்கு அன்புக் காணிக்கையாக்குகிறேன். [நான் சென்னை வரும்போது நிச்சயமாக உங்களை வந்து சந்திக்கிறேன் தம்பி. தைரியமாக் இருங்கள்.]

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 60 of 76 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 68 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக