புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 58 of 76 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 67 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Aug 27, 2012 12:17 pm

தினமோர் குறள்தான் தினம்தினம் நல்கும்
மனதில் மகிழ்ச்சி மலர்

அருமை ஐயா தொடருங்கள்.........மனதில் மகிழ்ச்சியுடன் தொடர்வேன் தொடர்ந்து....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Aug 27, 2012 6:03 pm

[quote="Dr.சுந்தரராஜ் தயாளன்"]தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Kairickshaw

குறள் வெண்பா : ௦௮௫ (085)

செங்கொடியாம் ஏங்கெல்ஸ்சாம் சீர்மிகுநல் மார்க்சிசமாம்
வங்கத்தின் வன்கொடுமை பாரு



வங்கத்தின் கொடுமையா... பாவம்... தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806 வண்டியிழுப்பவரின் வறுமையா? தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806

அருமையான குறள் ஐயா. தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550



தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Aug 27, 2012 9:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:Camp from Nedumangad Kerala

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Govindjaiswalias2007080

குறள் வெண்பா : ௦௮௬(086)


அருமையாய்க் கற்றேபாஸ் ஆனார்ஐ யேஎஸ்
பெருமையுடன் நற்சிரிப்பைப் பார்

----- சதாசிவம், மலேசியா.

அரு/மையாய்க் - கற்/றே/பாஸ் - ஆ/னார்/ஐ - யே/எஸ்
பெரு/மையு/டன் - நற்/சிரிப்/பைப் - பார்

நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர் நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

கருவிளம் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமா
கருவிளங்காய் – கூவிளங்காய் – நாள்

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ருமையாய்க்; பெருமையுடன்

மோனை : ருமையாய்க் – னார்ஐ

ஈற்றுச்சீர் : பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

கோவிந்த் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர் ஒரு ரிக்ஷாக்காரரின் மகன். நன்றாகப் படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் பாஸ் செய்ததோடு 47 ம் ரேங்க்கும் வாங்கியுள்ளாராம். தந்தை மகன் இருவரின் சிரிப்பையும் பாருங்கள். நாமும் இவர்களுக்கு நல் வாழ்த்தைத் தெரிவிப்போமாக. மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமையான குறளை தந்த தம்பி சதாசிவத்துக்கு என் வாழ்த்துகள் மகிழ்ச்சி

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:


முயற்சி இருந்தால் முடியும் எதுவும்
வியப்பார் உலகார் வியந்து

அருமையான குறள் தந்த சதாசிவம் ஐயாவிற்கும், தங்களுக்கும் என் நன்றிகள் ஐயா......
எங்கு இருக்கிறோம் என்பதை விட
எங்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் என்பதை யோசித்தால் அனைவராலும் இந்த முக மலர்ச்சியை பெற்று விட முடியும் ஐயா........நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:00 am

இரா.பகவதி wrote:அய்யா குறள் அருமை சூப்பருங்க எழுதிய சதாசிவம் அய்யாவுக்கும் பதிந்த உங்களுக்கு நன்றி நன்றி
நன்றி பகவதி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:01 am

பிஜிராமன் wrote:தினமோர் குறள்தான் தினம்தினம் நல்கும்
மனதில் மகிழ்ச்சி மலர்

அருமை ஐயா தொடருங்கள்.........மனதில் மகிழ்ச்சியுடன் தொடர்வேன் தொடர்ந்து....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று...தம்பி இராமன். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:03 am

சார்லஸ் mc wrote:
வங்கத்தின் கொடுமையா... பாவம்... தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806 வண்டியிழுப்பவரின் வறுமையா? தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 440806
அருமையான குறள் ஐயா. தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 154550
மிகவும் நன்று தம்பி சார்லஸ்... மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:06 am

பிஜிராமன் wrote:
முயற்சி இருந்தால் முடியும் எதுவும்
வியப்பார் உலகார் வியந்து

அருமையான குறள் தந்த சதாசிவம் ஐயாவிற்கும், தங்களுக்கும் என் நன்றிகள் ஐயா......
எங்கு இருக்கிறோம் என்பதை விட எங்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் என்பதை யோசித்தால் அனைவராலும் இந்த முக மலர்ச்சியை பெற்று விட முடியும் ஐயா........நன்றிகள்
உண்மை....தம்பி இராமன் ...வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:31 am

From Camp : Nedumangadu , Kerala

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Elaielaiyethaan

குறள் வெண்பா : ௦௮௭ (087)

காலம் கடந்தாலும் காட்சிகள் கண்டதுதான்
ஞாலம் நமக்கில்லை....நம்பு


கா/லம் - கடந்/தா/லும் - காட்/சிகள் - கண்/டது/தான்
ஞா/லம் - நமக்/கில்/லை - நம்/பு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

தேமா – புளிமாங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
தேமா – புளிமாங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : காம்; ஞாம்

மோனை : காலம் – டந்தாலும் – காட்சிகள் – ண்டதுதான்
ஞாலம் – மக்கில்லை – ம்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

ஏழைகள் என்றும் ஏழைகளாகவே உள்ளனர். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே உயர்ந்துகொண்டே உள்ளனர். எத்தனை தலைமுறைகள் மாறினாலும்! (அது ஏழைகள் ஆனாலும் சரி, அரசியல்வாதிகள் ஆனாலும் சரியே) எவ்வளவு அழகாகச்சொல்லி இருக்கிறார் இந்த கார்டூனை வரைந்தவர். அவரைப் பாராட்டுவோம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Aug 28, 2012 8:28 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:From Camp : Nedumangadu , Kerala

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 58 Elaielaiyethaan

குறள் வெண்பா : ௦௮௭ (087)

காலம் கடந்தாலும் காட்சிகள் கண்டதுதான்
ஞாலம் நமக்கில்லை....நம்பு


கா/லம் - கடந்/தா/லும் - காட்/சிகள் - கண்/டது/தான்
ஞா/லம் - நமக்/கில்/லை - நம்/பு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

தேமா – புளிமாங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
தேமா – புளிமாங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : காம்; ஞாம்

மோனை : காலம் – டந்தாலும் – காட்சிகள் – ண்டதுதான்
ஞாலம் – மக்கில்லை – ம்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

ஏழைகள் என்றும் ஏழைகளாகவே உள்ளனர். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே உயர்ந்துகொண்டே உள்ளனர். எத்தனை தலைமுறைகள் மாறினாலும்! (அது ஏழைகள் ஆனாலும் சரி, அரசியல்வாதிகள் ஆனாலும் சரியே) எவ்வளவு அழகாகச்சொல்லி இருக்கிறார் இந்த கார்டூனை வரைந்தவர். அவரைப் பாராட்டுவோம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அருமை... இதுவே உண்மை... நன்றி நன்றி நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 28, 2012 8:55 am

தொடர்ந்து தொடரும் தலைவலியின் தொல்லை
விடுமா? விதியோ இது

என்ன செய்ய ஐயா.......அருமையான குறள் உண்மையின் குரல்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 58 of 76 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 67 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக