புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 54 of 76 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 65 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 19, 2012 9:32 pm

சதாசிவம் wrote:அன்னையின் அன்பே அன்பு அய்யா, அதற்கு ஈடு இணை ஏதுமில்லை . அழகான குறள்வெண்பா தந்தமைக்கு நன்றி
அன்பர்கள் ஆயிரம் அன்பாய் அமைந்தாலும்
அன்னையின் அன்புக்கே தீடு
அருமை தம்பி சதாசிவம்...அழகிய குறள்...அன்பர்கள், நண்பர்கள் என்று ஆயிரம் இருந்தாலும் அன்னையின் அன்புக்கு ஈடு இணை இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை தம்பி. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 19, 2012 9:43 pm


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 Vantherikal

குறள் வெண்பா: ௦௮௦ (080)

வந்தோரை வந்தனமாய் வாழ்த்தியேநாம் வாழவைப்போம்
தந்தாரோ தக்கபடி?...தாழ்வு


வந்/தோ/ரை - வந்/தன/மாய் - வாழ்த்/தியே/நாம் - வா/ழவைப்/போம்
தந்/தா/ரோ - தக்/கப/டி - தாழ்/வு

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை


எதுகை : ந்தோரை; ந்தாரோ

மோனை : ந்தோரை – ந்தனமாய் – வாழ்த்தியேநாம் - வாழவைப்போம்
ந்தாரோ – க்கபடி – தாழ்வு

ஈற்றுச்சீர் : தாழ்வு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 19, 2012 9:59 pm

வாழ்த்தி வளர்த்து வறண்டு கணமெலாம்
தாழ்ந்து தவிப்போம் சரிந்து

அருமையான குறள் ஐயா.......வந்தோர் மட்டுமே வளமாய் வாழ்கிறார்கள்......நன்றிகள் ஐயா

வாயில் வடைசெய்து வக்கனையாய் வாங்கசெய்து
பேயாய் பெருப்போர் இவர்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 20, 2012 8:17 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 Vantherikal

புகழெனும் போதை யில்லா இக்கலை
மகன் வாழ்க களித்து




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 20, 2012 6:47 pm

பிஜிராமன் wrote:வாழ்த்தி வளர்த்து வறண்டு கணமெலாம்
தாழ்ந்து தவிப்போம் சரிந்து

அருமையான குறள் ஐயா.......வந்தோர் மட்டுமே வளமாய் வாழ்கிறார்கள்......நன்றிகள் ஐயா
வாயில் வடைசெய்து வக்கனையாய் வாங்கசெய்து
பேயாய் பெருப்போர் இவர்
மிகவும் நன்றி தம்பி... மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 20, 2012 8:51 pm

கே. பாலா wrote:
புகழெனும் போதை யில்லா இக்கலை
மகன் வாழ்க களித்து
மிகவும் நன்று பாலா மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 20, 2012 9:26 pm


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 54 Thaneerinvilai

குறள் வெண்பா : ௦௮௧(081)

தண்ணீரின் தாக்கம் தலைவிரித்த தாண்டவம்பார்
கண்ணீர் வருமிவரைக் கண்டு


தண்/ணீ/ரின் - தாக்/கம் - தலை/விரித்/த - தாண்/டவம்/பார்
கண்/ணீர் - வரு/மிவ/ரைக் - கண்/டு

நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் – தேமா – கருவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – காசு

1.வெண்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை : ண்ணீரின்; ண்ணீர்

மோனை : ண்ணீரின் – தாக்கம் – லைவிரித்த - தாண்டவம்பார்;
ண்ணீர் – ண்டு

ஈற்றுச்சீர் : கண்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Aug 20, 2012 9:41 pm

கொடுமையில் இக்தே கொடுமை தினம்நீர்
கெடுவது கெட்டால் செழிப்பு

விஜய் தொலைகாட்சியில், சத்தியமேவ ஜெயதே நிகச்சியில், நீர் பற்றி ஒரு பகுதி போட்டார்கள், பார்த்து மனதில் வருத்தம் மிகுந்து இருந்தாலும்...என்னை பயமே தொற்றிக்கொண்டது.......அந்த நிகழ்ச்சியை பார்த்து பின்னால் என்ன ஆகும் என்று பயத்தில் நடுங்கி விட்டேன் ஐயா....அந்த அளவு அதில் காட்டப்பட்ட மக்கள் தண்ணீருக்காக துயற்படுகிரார்கள். அந்த அளவிற்கு நாம் நீரை வீண் மற்றும் மாசு படுத்துகிறோம் என்பதை தெரிந்து கொண்டேன் ஐயா.....

நன்றிகள் ஐயா....

தண்ணீரை தன்மையாய் தங்கமாய் தாங்காக்கால்
கண்ணீரும் கால்வாரும் காத்து



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Aug 20, 2012 10:54 pm

சூப்பருங்க அருமையான குறள் அய்யா , இன்னமும் நம்ம ஊர்களில் கூட இது போல காண முடிகிறது சோகம் , நாளுக்கு நாள் நீர்வளம் குறைந்து கொண்டே செல்கிறது , எல்லா மழை நீரும் தரையில் விழுந்தவுடன் புமியினுள் செல்லாமல் ( புல்லா புல்டிங்கும் ரோடும் இருப்பதால் ) கடலில் கலப்பதால் தான் இந்த நிலை

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Tue Aug 21, 2012 2:40 am

அருமையிருக்கு ஓகே!!!!



இந்த நிலையும் மாறும்!
Sponsored content

PostSponsored content



Page 54 of 76 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 65 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக