புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am
» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm
» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm
» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm
» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm
by heezulia Yesterday at 11:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am
» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm
» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm
» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm
» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் | ||||
Ratha Vetrivel | ||||
eraeravi | ||||
Saravananj | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 52 of 76 •
Page 52 of 76 • 1 ... 27 ... 51, 52, 53 ... 64 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௭௭(077)
ஓர்மரத்தை காப்பதற்காய் ஊர்சுற்று மோர்சாலை
சீர்செல்வம் சேர்வழியாம் செப்பு
ஓர்/மரத்/தை - காப்/பதற்/காய் - ஊர்/சுற்/று - மோர்/சா/லை
சீர்/செல்/வம் – சேர்/வழி/யாம் - செப்/பு
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு
கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு
1. வெண்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. வெண்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை
எதுகை : ஓர்மரத்தை; சீர்செல்வம்
மோனை : ஓர்மரத்தை – ஊர்சுற்று; சீர்செல்வம் – சேர்வழியாம் - செப்பு
ஈற்றுச்சீர் : செப்பு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
அன்புள்ள ஐயா, சாலைக்குறளும் படமும் மிகவும் அருமை. இக்குறள் திரியை தொடங்கி நடத்தி வருவது புதிய மரபுக்கவிதைகள் பல மலர்வதற்கு உதவுகிறது என்பதே உண்மை. தமிழுலகம் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது என்றே கூறலாம்.
(சுற்றி வளைத்திடும் செல்வோரை மேல்தாங்கும்
பற்றி நின்றிட்டால் போகும்வழி காட்டும் - நிற்காமல்
மாற்றுவழியில் மரம்நீக்கி ஊர்ந்திடும் மலைப்பாம்பும்
உற்றுநோக்க இச்சாலையும் ஒன்று)
(சுற்றி வளைத்திடும் செல்வோரை மேல்தாங்கும்
பற்றி நின்றிட்டால் போகும்வழி காட்டும் - நிற்காமல்
மாற்றுவழியில் மரம்நீக்கி ஊர்ந்திடும் மலைப்பாம்பும்
உற்றுநோக்க இச்சாலையும் ஒன்று)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான குறள்வெண்பாவும், நிழற்படமும் தந்தமைக்கு நன்றி அய்யா ....
மரம்வெட்டா நல்லுலகம் மண்ணுக்கு நன்மை
சிரம்தாழ்த்தி பார்க்கும் சிறப்பு
மரம்வெட்டா நல்லுலகம் மண்ணுக்கு நன்மை
சிரம்தாழ்த்தி பார்க்கும் சிறப்பு
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி நாகசுந்தரம் அவர்களே.நாகசுந்தரம் wrote:அன்புள்ள ஐயா, சாலைக்குறளும் படமும் மிகவும் அருமை. இக்குறள் திரியை தொடங்கி நடத்தி வருவது புதிய மரபுக்கவிதைகள் பல மலர்வதற்கு உதவுகிறது என்பதே உண்மை. தமிழுலகம் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது என்றே கூறலாம்.
(சுற்றி வளைத்திடும் செல்வோரை மேல்தாங்கும்
பற்றி நின்றிட்டால் போகும்வழி காட்டும் - நிற்காமல்
மாற்றுவழியில் மரம்நீக்கி ஊர்ந்திடும் மலைப்பாம்பும்
உற்றுநோக்க இச்சாலையும் ஒன்று)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று தம்பி சதாசிவம். அழகிய குறள் தந்துளீர்கள், பாராட்டுக்கள்சதாசிவம் wrote:அழகான குறள்வெண்பாவும், நிழற்படமும் தந்தமைக்கு நன்றி அய்யா ....
மரம்வெட்டா நல்லுலகம் மண்ணுக்கு நன்மை
சிரம்தாழ்த்தி பார்க்கும் சிறப்பு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௭௮ (078)
ஏழுகமல் எட்டுசி வாஜி எனப்புடை
சூழமுகம் தோன்றுதுபார் நித்து
ஏ/ழுக/மல் - எட்/டுசி - வா/ஜி - எனப்/புடை
சூ/ழமு/கம் - தோன்/றுது/பார் - நித்/து
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/நிரை
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு
கூவிளங்காய் – கூவிளம் – தேமா – கருவிளம்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
1. வெண்சீர் வெண்டளை 2. இயற்ச்சீர் வெண்டளை 3. இயற்ச்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. வெண்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை
எதுகை : எழுகமல்; சூழமுகம்
மோனை : எழுகமல் – எட்டுசி – எனப்புடை; சூழமுகம் – தோன்றுதுபார்
ஈற்றுச்சீர் : நித்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்தே எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதலில் பதிவிடவருக்கும், இப்படத்தை வெளியிட்டுள்ள வலைத்தளத்திற்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
வடமொழிச் சொற்கள், ஆங்கில மற்றும் பிறமொழிச் சொற்களையும் சேர்த்து தற்கால வழக்கிற்கு இயைந்து மரபுப்பாக்கள் அமைப்பதில் தவறில்லை. ஆயினும், அசை, சீர், தளை சிதையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வேளைகளில், ஒரு சொல்லை இரண்டாக உடைத்து சீர் பிரிக்கவேண்டிய நிலை உண்டாகும். (சிவாஜி என்ற பெயரைக் நோக்குக) இதற்கு ‘’வகையுளி” என்று பெயர். வகையுளி செய்யலாம் என்பதற்காக எல்லாச்சொல்லையும் உடைக்க முற்படக்கூடாது. பள்ளிப் பிள்ளைகளாய் இருந்த போது விளையாடுவோமே “இங்... குசாப்பா.... டுப்போ.... டப்ப.... டும்” என்று. இதுபோன்ற வகையுளி செய்து குறள் எழுதினால் எவ்வளவு தவறாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க. பெரும்பாலும் நான்கு சீர், ஐந்து சீர் உள்ள சொற்களை பிரித்து வெண்பா இலக்கணத்துள் கொண்டுவர வகையுளி பயன்படுத்தப்படுகிறது.
ஏழு கமல்ஹாசன்களையும் எட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களையும் தன் முகத்தில் ஒன்றுசேர காட்டுகிறார் பாருங்கள்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஹா ஹா ஹா அருமையான சிரிப்பு குறள் ஐயா.......
நித்துவே உன்னாலே நித்தமும் கொள்கிறோம்
சொத்தாக நற்சிரிப்பை பார்
நித்துவே உன்னாலே நித்தமும் கொள்கிறோம்
சொத்தாக நற்சிரிப்பை பார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி இராமன்...குறள் அருமைபிஜிராமன் wrote:ஹா ஹா ஹா அருமையான சிரிப்பு குறள் ஐயா.......
நித்துவே உன்னாலே நித்தமும் கொள்கிறோம்
சொத்தாக நற்சிரிப்பை பார்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Uploaded with ImageShack.us
குறள் வெண்பா : ௦௭௯ (079)
அம்மாவின் அன்பில் அனைத்தும் அடக்கம்பார்
எம்மாம் இடரிருந்தால் என்?
அம்/மா/வின் - அன்/பில் - அனைத்/தும் - அடக்/கம்/பார்
எம்/மாம் - இட/ரிருந்/தால் - என்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நேர்/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்
தேமாங்காய் – தேமா – புளிமா – புளிமாங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்
1.வெண்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : அம்மாவின்; எம்மாம்
மோனை : அம்மாவின் – அன்பில் – அனைத்தும் – அடக்கம்பார்;
எம்மாம் – இடரிருந்தால் – என்
ஈற்றுச்சீர் : என் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படமும் காணொளியும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அம்மாவின் அன்பில் அனைத்தும் அடக்கம்பார்
எம்மாம் இடரிருந்தால் என்?
மிகவும் அருமை அய்யா
- Sponsored content
Page 52 of 76 • 1 ... 27 ... 51, 52, 53 ... 64 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 52 of 76
|
|