புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
91 Posts - 63%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
283 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
19 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 48 of 76 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 62 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 10, 2012 8:20 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 48 Blindf

குறள் வெண்பா : ௦௭௧ (071)

இருளில் இருந்தோ இறைவன் படைத்தான்?
கருவில் உருவாகாக் கண்


இரு/ளில் இருந்/தோ இறை/வன் படைத்/தான்
கரு/வில் உரு/வா/காக் கண்

நிரை/நேர் – நிரை/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்
நிரை/நேர் - நிரை/நேர்/நேர் – நேர்

புளிமா – புளிமா – புளிமா – புளிமா
புளிமா – புளிமாங்காய் – நாள்

1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ருளில்; ருவில்

மோனை : ருளில் – ருந்தோ – றைவன்; ருவில் – ண்

ஈற்றுச்சீர் : கண் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கூகுளுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் ஏன் நன்றிகளை உரித்தாக்குகிறேன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 10, 2012 8:39 am

இவர்களுக்கு மட்டுமே இறைவன் காட்சி தருவான்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 10, 2012 8:44 am

சார் வெறுமனே பரிதாப படுவதை விட்டு விட்டு நாம் அனைவரும் ஏதாவது
செய்ய வேண்டும் என்று நினைகிறேன். அது பற்றி நீங்கள் சிவாவுடன் மற்றும்
நன்பர்களுடன ஆலோசித்து முடிவெடுக்கவும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 10, 2012 8:57 am

இருளில் இருந்தோ இறைவன் படைத்தான்?
கருவில் உருவாகாக் கண்
அருமை ஐயா
சூப்பருங்க சூப்பருங்க

பார்வையில் லாதவரை கைவிடாது கண்ணாக
பாதுகாப்போம் உயிருள்ள வரை...



நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Aug 11, 2012 7:39 am

கண்ணிழந்தோர் நிலை மனதை புண்ணாக்கியது. கண்ணிருந்தும் கண்மூடித்தனமாய் வாகனம் ஓட்டுவோர் இக்குறளை பார்க்க வேண்டும்.

( ஐயா சில சமயம் புலவர்களுக்கும் கண்ணில்லையோ என்று தோன்றுகிறது.

கண்ணின்றி வாடினாலும் பண்பாடி பரவசிப்பார்
தண்டை துணைகொண்டு வாழ்வார் - திண்டாடும்
நிலையினிலும் நாட்டம் விட்டகலார் நானிலத்தில்
புலவரவர் பார்வைக்குக் கேடோ )





Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 9:04 am

பிஜிராமன் wrote:அருமையான குறள்கள் ஐயா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி
தொடர்ந்து தாருங்கள் ஐயா.......தங்களை தொடர முடியாமைக்கு வருந்துகிறேன்.......ஐயா......
ஒற்றுமை ஒன்றுதான் ஒட்டனும் உன்னிடம்
மற்றதை வெட்டுதல் மாண்பு
மிகவும் நன்றி தம்பி இராமன்...நீங்கள் வராமல் இருப்பது எனக்கு பெரிய இழப்புத்தான்...ஆயினும் பரவாயில்லை ....உங்களின் படிப்பை கவனியுங்கள்...அதுவே மிக முக்கியம். சமயம் வாய்க்கும் பொது வாருங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 9:06 am

தர்மா wrote:இவர்களுக்கு மட்டுமே இறைவன் காட்சி தருவான்
மிகவும் நன்று தர்மா அவர்களே புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 9:09 am

தர்மா wrote:சார் வெறுமனே பரிதாப படுவதை விட்டு விட்டு நாம் அனைவரும் ஏதாவது
செய்ய வேண்டும் என்று நினைகிறேன். அது பற்றி நீங்கள் சிவாவுடன் மற்றும்
நன்பர்களுடன ஆலோசித்து முடிவெடுக்கவும்
நல்ல கருத்து தர்மா அவர்களே மகிழ்ச்சி முயற்சி செய்கிறேன். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 9:14 am

மகா பிரபு wrote:
இருளில் இருந்தோ இறைவன் படைத்தான்?
கருவில் உருவாகாக் கண்
அருமை ஐயா
சூப்பருங்க சூப்பருங்க
பார்வையில் லாதவரை கைவிடாது கண்ணாக
பாதுகாப்போம் உயிருள்ள வரை...
மிகவும் நன்றி...பிரபு...தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 9:21 am

நாகசுந்தரம் wrote:கண்ணிழந்தோர் நிலை மனதை புண்ணாக்கியது. கண்ணிருந்தும் கண்மூடித்தனமாய் வாகனம் ஓட்டுவோர் இக்குறளை பார்க்க வேண்டும்.
( ஐயா சில சமயம் புலவர்களுக்கும் கண்ணில்லையோ என்று தோன்றுகிறது.
கண்ணின்றி வாடினாலும் பண்பாடி பரவசிப்பார்
தண்டை துணைகொண்டு வாழ்வார் - திண்டாடும்
நிலையினிலும் நாட்டம் விட்டகலார் நானிலத்தில்
புல
வரவர் பார்வைக்குக் கேடோ )
மிகவும் நன்று நாக சுந்தரம்...தொடர்ந்து வாருங்கள்...கருத்துகளைப் பதியுங்கள். மகிழ்ச்சி


Sponsored content

PostSponsored content



Page 48 of 76 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 62 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக