புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 45 of 76 •
Page 45 of 76 • 1 ... 24 ... 44, 45, 46 ... 60 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இந்தியாவின் வறுமை நிலையை உணர்த்தும் புகைப்படம்,,,அழகிய குறள் தந்தமைக்கு நன்றி
கஞ்சியை காண்பதற்கு கால்கடுக்க காக்கிறாள்
வஞ்சியிவள் நம்கொடி விற்று
கஞ்சியை காண்பதற்கு கால்கடுக்க காக்கிறாள்
வஞ்சியிவள் நம்கொடி விற்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை தம்பி....உங்களின் அழகிய குறள் இந்தப் படத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.சதாசிவம் wrote:இந்தியாவின் வறுமை நிலையை உணர்த்தும் புகைப்படம்,,,அழகிய குறள் தந்தமைக்கு நன்றி
கஞ்சியை காண்பதற்கு கால்கடுக்க காக்கிறாள்
வஞ்சியிவள் நம்கொடி விற்று
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௬௪(064)
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Aattuuram](https://2img.net/r/ihimizer/img688/1791/aattuuram.jpg)
இயற்கை உரங்கள் இடுவதே செம்மை
செயற்கையால் சேர்ந்திடும் தீங்கு
----- சதாசிவம், மலேசியா.
இயற்/கை - உரங்/கள் - இடு/வதே - செம்/மை
செயற்/கையால் - சேர்ந்/திடும் - தீங்/கு
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நிரை – நேர்/பு
புளிமா – புளிமா – கருவிளம் – தேமா
கருவிளம் – கூவிளம் – காசு
1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை
/b]
[b]எதுகை : இயற்கை; செயற்கையால்
மோனை : இயற்கை – இடுவதே; செயற்கையால் – சேர்ந்திடும் – தீங்கு
ஈற்றுச்சீர் : தீங்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் கூகுளின் “படங்கள்” பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.
இந்த அழகிய குறள் வெண்பாவைத் தந்த தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். செயற்கை உரங்களால் வரும் ஆபத்துகளை உலகமே இப்போது உணர ஆரம்பித்துள்ள நிலையில் எல்லோரும் மீண்டும் இயற்கை உரங்களை நோக்கி திரும்பிக்கொண்டு உள்ளார்கள் என்பதே மறுக்கமுடியாத உண்மை. தொடருங்கள் ...தொடர்ந்து குறள் வெண்பா கொடியை படருங்கள் இத்திரியில்!!
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Aattuuram](https://2img.net/r/ihimizer/img688/1791/aattuuram.jpg)
இயற்கை உரங்கள் இடுவதே செம்மை
செயற்கையால் சேர்ந்திடும் தீங்கு
----- சதாசிவம், மலேசியா.
இயற்/கை - உரங்/கள் - இடு/வதே - செம்/மை
செயற்/கையால் - சேர்ந்/திடும் - தீங்/கு
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நிரை – நேர்/பு
புளிமா – புளிமா – கருவிளம் – தேமா
கருவிளம் – கூவிளம் – காசு
1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை
/b]
[b]எதுகை : இயற்கை; செயற்கையால்
மோனை : இயற்கை – இடுவதே; செயற்கையால் – சேர்ந்திடும் – தீங்கு
ஈற்றுச்சீர் : தீங்கு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் கூகுளின் “படங்கள்” பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.
இந்த அழகிய குறள் வெண்பாவைத் தந்த தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். செயற்கை உரங்களால் வரும் ஆபத்துகளை உலகமே இப்போது உணர ஆரம்பித்துள்ள நிலையில் எல்லோரும் மீண்டும் இயற்கை உரங்களை நோக்கி திரும்பிக்கொண்டு உள்ளார்கள் என்பதே மறுக்கமுடியாத உண்மை. தொடருங்கள் ...தொடர்ந்து குறள் வெண்பா கொடியை படருங்கள் இத்திரியில்!!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அன்புள்ள உறவுகளே...பதியப்படும் குறள்களுக்கு பின்னுட்டங்கள் இடுவது மிகவும் குறைந்து வருகிறது. கடந்த குறளை பதிந்து முப்பத்து மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஒரு பின்னுட்டமும் யாரும் இடவில்லை. தமிழ் ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் மற்ற ஆசிரியர்கள், நம் தமிழுக்காகவே பதிவுகள் இடுபவர்கள் என்று எவ்வளவோ பேர் நம் ஈகரை தளத்தில் இருந்தாலும், இத் திரியில் வந்து பின்னுட்டம் இடாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்ல. இங்கு வருகின்றவர்கள் எல்லோரும் குறளிலேயே பின்னுட்டம் இடவேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லையே?
நான் சிறு வயதாக இருந்த போது கண்ட அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். 1958 – 1965 ஆண்டுகள் வாக்கில் நான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் காலம். எங்கள் ஊருக்கு நாடகக் கம்பனிகள் வருடா வருடம் வந்து முகாம் இடுவார்கள். ஒரு நாடகக் கம்பனி வந்தால் மூன்று நான்கு மாதங்கள் தங்குவார்கள். நல்லதங்காள், பவளக்கொடி என்று பல தலைப்புக்கள். தினமும் எங்கள் ஊர் வீரக்குமார சாமி திடலில் நாடகம் நடக்கும் இரவு முழுவதும். சில கதைகள் ஒருவாரம் பத்து நாட்கள் என்று தொடரும். ராமாயணம் போன்ற நாடகங்கள் ஒரு மாதம் கூட தொடர்ந்து நடக்கும்.
இடையில் மாறுதலுக்காக பொம்மலாட்டம் சேர்ப்பார்கள். காரணம்....ராமனாக நடிப்பவரின் மனைவிக்கு பிரசவமாம் ....தந்தி வந்ததால் போய்விட்டார். அவர் திரும்பி வரும்வரை பொம்மலாட்டம் தான் ...என்று ஊரில் பேசிக்கொள்வார்கள். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் வருவதும் போவதுமாக களையாக இருக்கும். குதிரை வண்டியில் பெரிய பேனர்கள் கட்டிக்கொண்டு கிளாரினெட், சிறிய டிரம் அடித்துக்கொண்டு, நாடகம் குறித்து நோட்டீஸ் விநியோகிப்பார்கள். மைக் செட்டில் அலறும்படி எம் கே டி, பாடல்கள் போடுவார்கள். இடையில் மழை வந்தாலும் கவலைப்படாதீர்கள் நாடகத்தை நிறுத்த மாட்டோம் என்று விளம்பரம் செய்வார்கள். இப்படி அந்தக் காட்சிகள் இன்னும் நீங்க நினைவுடன் ஏன் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
என் இனிய உறவுகளே, எதற்காக இதையெல்லாம் சொல்கிறான் என்று குழப்பமாக உள்ளதா? யாரும் பின்னுட்டம் இட வருவதில்லை என்பதால் இந்தத் திரியை நிறுத்திவிட மாட்டேன். தொடர்ந்து குறள்கள் பதிந்துகொண்டுதான் இருப்பேன் என்பதைச் சொல்வதற்குத்தான்!
இன்றைய குறளும் அதுவே:
குறள் வெண்பா : ௦௬௫(065)
அடாத மழையிலும் நாடகம் இங்கே
விடாது நடத்தப் படும்
அடா/த - மழை/யிலும் - நா/டகம் - இங்/கே
விடா/து - நடத்/தப் - படும்
நிரை/நேர் - நிரை/நிரை - நேர்/நிரை - நேர்/நேர்
நிரை/நேர் - நிரை/நேர் - நிரை
புளிமா - கருவிளம் - கூவிளம் - தேமா
புளிமா - புளிமா - மலர்
இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
நான் சிறு வயதாக இருந்த போது கண்ட அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். 1958 – 1965 ஆண்டுகள் வாக்கில் நான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் காலம். எங்கள் ஊருக்கு நாடகக் கம்பனிகள் வருடா வருடம் வந்து முகாம் இடுவார்கள். ஒரு நாடகக் கம்பனி வந்தால் மூன்று நான்கு மாதங்கள் தங்குவார்கள். நல்லதங்காள், பவளக்கொடி என்று பல தலைப்புக்கள். தினமும் எங்கள் ஊர் வீரக்குமார சாமி திடலில் நாடகம் நடக்கும் இரவு முழுவதும். சில கதைகள் ஒருவாரம் பத்து நாட்கள் என்று தொடரும். ராமாயணம் போன்ற நாடகங்கள் ஒரு மாதம் கூட தொடர்ந்து நடக்கும்.
இடையில் மாறுதலுக்காக பொம்மலாட்டம் சேர்ப்பார்கள். காரணம்....ராமனாக நடிப்பவரின் மனைவிக்கு பிரசவமாம் ....தந்தி வந்ததால் போய்விட்டார். அவர் திரும்பி வரும்வரை பொம்மலாட்டம் தான் ...என்று ஊரில் பேசிக்கொள்வார்கள். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் வருவதும் போவதுமாக களையாக இருக்கும். குதிரை வண்டியில் பெரிய பேனர்கள் கட்டிக்கொண்டு கிளாரினெட், சிறிய டிரம் அடித்துக்கொண்டு, நாடகம் குறித்து நோட்டீஸ் விநியோகிப்பார்கள். மைக் செட்டில் அலறும்படி எம் கே டி, பாடல்கள் போடுவார்கள். இடையில் மழை வந்தாலும் கவலைப்படாதீர்கள் நாடகத்தை நிறுத்த மாட்டோம் என்று விளம்பரம் செய்வார்கள். இப்படி அந்தக் காட்சிகள் இன்னும் நீங்க நினைவுடன் ஏன் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
என் இனிய உறவுகளே, எதற்காக இதையெல்லாம் சொல்கிறான் என்று குழப்பமாக உள்ளதா? யாரும் பின்னுட்டம் இட வருவதில்லை என்பதால் இந்தத் திரியை நிறுத்திவிட மாட்டேன். தொடர்ந்து குறள்கள் பதிந்துகொண்டுதான் இருப்பேன் என்பதைச் சொல்வதற்குத்தான்!
இன்றைய குறளும் அதுவே:
குறள் வெண்பா : ௦௬௫(065)
அடாத மழையிலும் நாடகம் இங்கே
விடாது நடத்தப் படும்
அடா/த - மழை/யிலும் - நா/டகம் - இங்/கே
விடா/து - நடத்/தப் - படும்
நிரை/நேர் - நிரை/நிரை - நேர்/நிரை - நேர்/நேர்
நிரை/நேர் - நிரை/நேர் - நிரை
புளிமா - கருவிளம் - கூவிளம் - தேமா
புளிமா - புளிமா - மலர்
இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
பின்னூட்டங்கள் திரியின் ஓட்டத்தைத் திசை திருப்பிவிடக் கூடாது என்பதற்காக இதுபோன்ற பதிவுகளில் பின்னூட்டங்கள் குறைவாகவே இடம் பெறும். அவ்வாறு அரட்டைகள் இடம் பெற்றாலும் நீக்கப்பட்டுவிடும்.
உங்களின் விருப்பத்திற்கிணங்க இனிமேல் இங்கு படித்து பின்னூட்டமும் இட்டுச் செல்கின்றேன் அண்ணா!
உங்களின் விருப்பத்திற்கிணங்க இனிமேல் இங்கு படித்து பின்னூட்டமும் இட்டுச் செல்கின்றேன் அண்ணா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 45 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விடாது படிப்பினும் ஏனோ பதிவை
போடாது போனவன் நான்
விடா/து படிப்/பினும் ஏ/னோ பதி/வை
போ/டாது போ/னவன் / நான்
நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர்
நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் தேமா புளிமா
தேமாங்காய் கூவிளம் நாள்
போடாது போனவன் நான்
விடா/து படிப்/பினும் ஏ/னோ பதி/வை
போ/டாது போ/னவன் / நான்
நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர்
நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் தேமா புளிமா
தேமாங்காய் கூவிளம் நாள்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பின்னூட்டங்கள் நான் போடாவிட்டாலும் இங்கு பதியும் குறளை படித்து ரசித்து கொண்டுதான் இருக்கிறேன்
ஒரு நல்ல திரி அரட்டை திரியாக மாறிவிடகூடாது என்பதால்தான் பின்னூடம் இடவில்லை அய்யா
ஒரு நல்ல திரி அரட்டை திரியாக மாறிவிடகூடாது என்பதால்தான் பின்னூடம் இடவில்லை அய்யா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று சிவா..வாருங்கள் வந்து உங்களின் கருத்துகளை பதியுங்கள். அது எனக்கு ஒரு நல்ல உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறேன்.சிவா wrote:பின்னூட்டங்கள் திரியின் ஓட்டத்தைத் திசை திருப்பிவிடக் கூடாது என்பதற்காக இதுபோன்ற பதிவுகளில் பின்னூட்டங்கள் குறைவாகவே இடம் பெறும். அவ்வாறு அரட்டைகள் இடம் பெற்றாலும் நீக்கப்பட்டுவிடும்.
உங்களின் விருப்பத்திற்கிணங்க இனிமேல் இங்கு படித்து பின்னூட்டமும் இட்டுச் செல்கின்றேன் அண்ணா!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி பாலா...விடாது படிக்கிறீர்கள் என்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போல் வந்து உங்களின் கருத்துக்களை பதியுங்கள். குறள் நன்றாக உள்ளது. நீங்களும் எழுதலாமே?கே. பாலா wrote:விடாது படிப்பினும் ஏனோ பதிவை
போடாது போனவன் நான்
விடா/து படிப்/பினும் ஏ/னோ பதி/வை
போ/டாது போ/னவன் / நான்
நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர்
நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் தேமா புளிமா
தேமாங்காய் கூவிளம் நாள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி முரளி...நான் இந்த கண்ணோட்டத்தில் சிந்திக்க வில்லை. அதுவும் சரிதான். ஆயினும் அவ்வப்போது ஒரு சில பின்னூட்டங்கள் இருந்தால், இந்தத் திரி நல்ல முறையில், சீராக நேர்கோட்டில் செல்கிறது என்பதை எனக்கு உணர்த்துவதாக இருக்கும் என்று எண்ணினேன். வாய்ப்பு கிடைக்கும் போது வாருங்கள்.முரளிராஜா wrote:பின்னூட்டங்கள் நான் போடாவிட்டாலும் இங்கு பதியும் குறளை படித்து ரசித்து கொண்டுதான் இருக்கிறேன்
ஒரு நல்ல திரி அரட்டை திரியாக மாறிவிடகூடாது என்பதால்தான் பின்னூடம் இடவில்லை அய்யா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Page 45 of 76 • 1 ... 24 ... 44, 45, 46 ... 60 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 45 of 76
|
|