புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 42 of 76 •
Page 42 of 76 • 1 ... 22 ... 41, 42, 43 ... 59 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இடித்துரைக்கவில்லை நான்...எடுத்துரைத்தேன் என்பதே சரி. நீங்கள் தவறுகள் எதுவும் செய்யவில்ல நண்பரே. உங்களின் ஆர்வத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன். தவறுகள் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தானே எனது தனிமடலுக்கு அனுப்புங்கள் என்று கூறுகின்றேன்நாகசுந்தரம் wrote:இடித்துரைத்தமைக்கு நன்றி ஐயா. தவறாக பதிந்தமைக்கு மன்னிக்கவும். இனி தவறுகள் நிகழாமல் எழுதவும் பதியவும் செய்கிறேன். நன்றி ஐயா.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி இராமன், தொடருங்கள்பிஜிராமன் wrote:
மிக அருமையான புகைப்படத் தேர்வு ஐயா.....மிக்க நன்றிகள் ஐயா......தங்கள் விருப்பப்படியே கருத்தாழம் நிறைந்த குறள்களை வழங்க விளைகிறேன் ஐயா......
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௫௭ (057)
சொல்லுடைத்துக் கல்விதனைச் சொல்வதற்கோ யாருமில்லை
கல்லுடைத்தே காலம் கடத்து
----- நாகசுந்தரம், புதுதில்லி
சொல்/லுடைத்/துக் - கல்/விதனைச் - சொல்/வதற்/கோ - யா/ருமில்/லை
கல்/லுடைத்/தே - கா/லம் - கடத்/து
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு
கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு
வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
எதுகை : சொல்லுடைத்துக்; கல்லுடைத்தே
மோனை : சொல்லுடைத்துக் – சொல்வதற்கோ; கல்லுடைத்தே – காலம் – கடத்து
ஈற்றுச்சீர் : கடத்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கு நன்றிகள் உரித்தாகுக
இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே. வெண்பாவின் போது விதிகளை, அடிப்படைகளை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மரபுப்பா பயிலரங்கத்தை நன்றாக,படியுங்கள்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௫௭ (057)
சொல்லுடைத்துக் கல்விதனைச் சொல்வதற்கோ யாருமில்லை
கல்லுடைத்தே காலம் கடத்து
----- நாகசுந்தரம், புதுதில்லி
சொல்/லுடைத்/துக் - கல்/விதனைச் - சொல்/வதற்/கோ - யா/ருமில்/லை
கல்/லுடைத்/தே - கா/லம் - கடத்/து
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு
கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு
வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
எதுகை : சொல்லுடைத்துக்; கல்லுடைத்தே
மோனை : சொல்லுடைத்துக் – சொல்வதற்கோ; கல்லுடைத்தே – காலம் – கடத்து
ஈற்றுச்சீர் : கடத்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கு நன்றிகள் உரித்தாகுக
இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே
அருமையான குறள் ஐயா.....நாக சுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.......
கல்லுடைக்கும் கைகளும் கல்வியைத் தொட்டிடாதோ
நெல்வாங்க நேர்ந்தததோ இஃது
நன்றிகள் ஐயா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே. வெண்பாவின் போது விதிகளை, அடிப்படைகளை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மரபுப்பா பயிலரங்கத்தை நன்றாக,படியுங்கள்.
நன்றி மறக்காமல் என்றென்றும் ஈகரையில்
என்றும் பதிவேன் பதிவு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி இராமன். தொடருங்கள்பிஜிராமன் wrote:அருமையான குறள் ஐயா.....நாக சுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.......Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே
கல்லுடைக்கும் கைகளும் கல்வியைத் தொட்டிடாதோ
நெல்வாங்க நேர்ந்தததோ இஃது
நன்றிகள் ஐயா......
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமை நாகசுந்தரம்...ஈகரை நமக்கு தந்துள்ள இந்த அரிய வாய்ப்புக்காக நாம் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். வாழ்த்துகள். தொடருங்கள் உங்களின் குறள் பதிவுகளை.நாகசுந்தரம் wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இன்றைய குறளை தந்து அலங்கரிப்பவர் நமது உறவு நாகசுந்தரம் அவர்கள். அவருக்கு என் வாழ்த்துகள். அவரின் விடா முயற்சியை எல்லோரும் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் என்று ஒலிபெருக்கியில் அக்காலத்தில் விளம்பரம் செய்வார்களே அதுபோன்ற விடா முயற்சிதான் நம்ம நாகசுந்தரம் அவர்களுடையது. தொடருங்கள் நாகசுந்தரம் அவர்களே. வெண்பாவின் போது விதிகளை, அடிப்படைகளை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மரபுப்பா பயிலரங்கத்தை நன்றாக,படியுங்கள்.
நன்றி மறக்காமல் என்றென்றும் ஈகரையில்
என்றும் பதிவேன் பதிவு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௫௮ (058)
வீட்டினிலே தீவெயிலின் வெக்கைதனைப் போக்கிடவே
நாட்டினிலே நல்மரங்கள் நாட்டு
----- சதாசிவம், மலேசியா.
வீட்/டினி/லே தீ/வெயி/லின் வெக்/கைத/னைப் போக்/கிட/வே
நாட்/டினி/லே நல்/மரங்/கள் நாட்/டு
நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் - நேர்/நிரை/நேர் – நேர்/பு
கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : வீட்டினிலே; நாட்டினிலே
மோனை : வீட்டினிலே – வெக்கைதனைப்; நாட்டினிலே – நல்மரங்கள் – நாட்டு
ஈற்றுச்சீர் : நாட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப் படம் கூகுளில் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. கூகுளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.
இந்த அழகிய குறளை வழங்கிய தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் பாராட்டுகள். இந்தக் குறளைப் படித்தவுடன் என் மனக்கண் முன்னில் வந்து நின்றவர் மேலிருக்கும் படத்தில் உள்ளவரான முதியவரே. நூறு வயதான இந்த மூதாட்டியின் பெயர் திம்மக்கா என்பதாகும். இவர் பெங்களூர் புறமாவட்டத்தில் உள்ள மாகடி தாலுகா, குழிக்கள் என்னும் கிராமத்தை சார்ந்தவர். விவசாயக் கூலித்தொழிலாளிகளாகிய இவருக்கு இருபது வயதில் திருமணம் நடந்தது. ஆயினும் குழந்தைகள் இல்லை. எல்லோரும் இவரின் கணவரை வேறு திருமணம் செய்ய வற்புறுத்தினர். அவரோ திட்டமாக மறுத்துவிட்டார். இருவரும் தனிமையில் ஒரு குடிசையில் வாழ்ந்தார்கள். ஊரார் எல்லோரும் ஏளனம் செய்தார்கள். ஆயினும் இவர்கள் இருவரும் செய்த காரியம் மிகவும் ஆச்சரியமானது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இவர்கள் மரம் வளர்ப்போம் என்று முடிவு செய்தார்கள். இவர்களின் கிராமத்துக்கும், பக்கத்தில் உள்ள நெடுஞ்சாலைக்கும் இடைவெளி நான்கு கிலோமீட்டர் தூரம். எல்லாம் பொட்டால் பூமியாக இருந்ததால் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது. எனவே நல்ல ஆலமரங்கள் வளர்த்து அவற்றை பாதையின் இருபுறமும் நட்டு வந்தார்கள். ஒவ்வொரு வருடமும் பதினைந்து - இருபது மரங்கள் நட்டது மட்டும் அல்லாமல் அவைகளுக்கு தினமும் குடத்தில் நீர் கொண்டுபோய் ஊற்றி வளர்த்தார்கள். இவ்வாறு இவர்கள் கிட்டத்தட்ட முன்னூறு ஆலமரங்கள் வளர்த்து அவைகளை ஆளாக்கினார்கள். இன்று அவைகள் ஆலம் விருச்சங்களாக பறந்து விரிந்து உள்ளது. இவர்களின் இந்தச் செயலால் அந்த இடத்தின் தட்பவெட்ப நிலையே மாறி விட்டது என்றால் ஆச்சரியமாக உள்ளது. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், கல்வி அறிவே இல்லாத இவர்கள் இந்த மரங்களை நட்டியபோது அந்த பாதை வேறும் வண்டித்தடமாக இருந்தது. பின்னாளில் அது பெரிதுபடுத்தப்பட்டு அகலமாக தார் போடப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆயினும் ஒரு மரம் கூட வேட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. காரணம் இவர்கள் முன்யோசனையாக எல்லா மரங்களையும் நல்ல இடைவெளி விட்டு நட்டு வளர்த்தது தான்!!
மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் "Thimmakkaa" என்று கூகுள் செய்யுங்கள். போதும். இவர்களைக் குறித்த நிறைய விபரங்கள் ஒரு நொடியில் கிட்டும்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
திம்மக்கா தெய்வம்முன் தீபம்தான் நட்டாரே
நம்நாட்டில் நன்மரங்கள் நன்கு
அருமையான குறளை வழங்கிய சதாசிவம் ஐயாவிற்கும்.....
அதற்கு ஏற்றார் போன்ற ஒரு பதிவையும் இட்ட ஐயாவிற்கும் என் நன்றிகள்.
போற்றினால் போதாது போய்நாமும் நாட்டினால்
ஆற்றலாம் அக்னிசூட்டை அன்று
நன்றிகள் ஐயா
நம்நாட்டில் நன்மரங்கள் நன்கு
அருமையான குறளை வழங்கிய சதாசிவம் ஐயாவிற்கும்.....
அதற்கு ஏற்றார் போன்ற ஒரு பதிவையும் இட்ட ஐயாவிற்கும் என் நன்றிகள்.
போற்றினால் போதாது போய்நாமும் நாட்டினால்
ஆற்றலாம் அக்னிசூட்டை அன்று
நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி இராமன்பிஜிராமன் wrote:திம்மக்கா தெய்வம்முன் தீபம்தான் நட்டாரே
நம்நாட்டில் நன்மரங்கள் நன்கு
அருமையான குறளை வழங்கிய சதாசிவம் ஐயாவிற்கும்.....
அதற்கு ஏற்றார் போன்ற ஒரு பதிவையும் இட்ட ஐயாவிற்கும் என் நன்றிகள்.
போற்றினால் போதாது போய்நாமும் நாட்டினால்
ஆற்றலாம் அக்னிசூட்டை அன்று
நன்றிகள் ஐயா
- Sponsored content
Page 42 of 76 • 1 ... 22 ... 41, 42, 43 ... 59 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 42 of 76
|
|