புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 41 of 76 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 58 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 25, 2012 7:17 pm

சந்திரகி wrote:பணியிட மாறுதல் காரணமாய், என்னால் முன்போலே ஈகரையில் இணைந்திருக்க இயலவில்லை.
கிடைக்கும் சிறு இடைவெளிகளில் வந்து வந்து செல்கிறேன். சோகம்
தாங்கள் தரும் குறள்களை அனுபவித்து, பதிவிட இயலாமைக்கு வருந்துகிறேன். ஐயா.
இனி, வாரமொருமுறையேனும், வர முயற்சிக்கிறேன்.
நன்றிகளும், வணக்கங்களும்.
மிகவும் நன்றி சந்திரகி, வாய்ப்பு கிடைக்கும்போது வாருங்கள்...பதித்துள்ள எல்லா குறள்களையும் படித்து உங்களின் பொன்னான பின்னுடத்தை தாருங்கள். மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 25, 2012 7:31 pm

மகிழ்ச்சி விரும்பினேன் உங்கள் பதிவை அருமையிருக்கு மகிழ்ச்சி



செந்தில்குமார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 25, 2012 7:34 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Gandhion1000

குறள் வெண்பா : ௦௫௫(055)

காந்தியின் நற்சிரிப்பைக் காணாத ஏழையாம்
மாந்தர் மலிந்தநம் நாடு

காந்/தியின் நற்/சிரிப்/பைக் கா/ணா/த ஏ/ழையாம்
மாந்/தர் மலிந்/தநம் நா/டு

நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை
நேர்/நேர் – நிரை/நிரைநேர்பு

கூவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளம்
தேமா – கருவிளம்காசு

1. இயற்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்சீர் வெண்டளை 5. இயற்சீர் வெண்டளை 6. இயற்சீர் வெண்டளை


எதுகை : காந்தியின்; மாந்தர்

மோனை : காந்தியின் – காணாத; மாந்தர் – லிந்தநம்

ஈற்றுச்சீர் : நாடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

உறவுகளுக்கு வணக்கம், நான் தமிழ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை ஆறு மணியளவில் ஊர் திரும்பினேன். எனவே இன்று காலை என்னால் இன்றைக்கான குறளை பதிய முடியவில்லை. இங்கு வந்தவுடன், தம்பி இராமனின் ஒரு குறளைப் பதிய தயாராக அசை பிரித்து வைத்திருந்தேன். அந்தப் கோப்பு எங்கே வைத்தேன் என்று என் கணினி முழுதும் தேடி அலுத்துவிட்டேன். எனவே அவசரத்திற்கு என்று தயாராய் வைத்துள்ள எனது ஒரு குறளை இங்கு பதிகிறேன். நாளை, தம்பி இராமனின் குறள் புன்னகை
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jul 26, 2012 7:34 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Gandhion1000

குறள் வெண்பா : ௦௫௫(055)

காந்தியின் நற்சிரிப்பைக் காணாத ஏழையாம்
மாந்தர் மலிந்தநம் நாடு

காந்/தியின் நற்/சிரிப்/பைக் கா/ணா/த ஏ/ழையாம்
மாந்/தர் மலிந்/தநம் நா/டு

நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை
நேர்/நேர் – நிரை/நிரைநேர்பு

கூவிளம் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளம்
தேமா – கருவிளம்காசு

1. இயற்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்சீர் வெண்டளை 5. இயற்சீர் வெண்டளை 6. இயற்சீர் வெண்டளை


எதுகை : காந்தியின்; மாந்தர்

மோனை : காந்தியின் – காணாத; மாந்தர் – லிந்தநம்

ஈற்றுச்சீர் : நாடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

உறவுகளுக்கு வணக்கம், நான் தமிழ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை ஆறு மணியளவில் ஊர் திரும்பினேன். எனவே இன்று காலை என்னால் இன்றைக்கான குறளை பதிய முடியவில்லை. இங்கு வந்தவுடன், தம்பி இராமனின் ஒரு குறளைப் பதிய தயாராக அசை பிரித்து வைத்திருந்தேன். அந்தப் கோப்பு எங்கே வைத்தேன் என்று என் கணினி முழுதும் தேடி அலுத்துவிட்டேன். எனவே அவசரத்திற்கு என்று தயாராய் வைத்துள்ள எனது ஒரு குறளை இங்கு பதிகிறேன். நாளை, தம்பி இராமனின் குறள் புன்னகை
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

ஏழ்மை நிலையென்றும் ஏழைக்கே உண்டென்றால்
வாழ்வில் அவருயர்வ தென்று

நம் நாட்டில் மிக மலிவாக இருப்பது இது மட்டுமே...நன்றிகள் ஐயா.....அருமை ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ......தொடருங்கள்........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 26, 2012 8:40 am

பிஜிராமன் wrote:
ஏழ்மை நிலையென்றும் ஏழைக்கு உண்டென்றால்
வாழ்கை அவர்குயர்வ தென்று

நம் நாட்டில் மிக மலிவாக இருப்பது இது மட்டுமே...நன்றிகள் ஐயா.....அருமை ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ......தொடருங்கள்........
மிகவும் நன்றி தம்பி இராமன் ...மலிவாக இருப்பது ஏழ்மை மற்றும்தான் என்று தானே சொல்கின்றீர்கள்...நன்று....இன்று உங்களின் குறள் மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jul 26, 2012 9:24 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:
ஏழ்மை நிலையென்றும் ஏழைக்கே உண்டென்றால்
வாழ்வில் அவருயர்வ தென்று

நம் நாட்டில் மிக மலிவாக இருப்பது இது மட்டுமே...நன்றிகள் ஐயா.....அருமை ஐயா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ......தொடருங்கள்........
மிகவும் நன்றி தம்பி இராமன் ...இன்று உங்களின் குறள் மகிழ்ச்சி

அப்படியே ஆகட்டும் ஐயா........நன்றிகள் ஐயா..... புன்னகை ஜாலி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 26, 2012 9:41 am



தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Adolfhitlerportraiti


குறள் வெண்பா : ௦௫௬(056)

கர்வம் கருவறுந்தால் காலம்நம் கைக்குள்ளே
சர்வமும் சங்கமிக்கும் சார்ந்து

----- பி.ஜி. ராமன்

கர்/வம் - கரு/வறுந்/தால் - கா/லம்/நம் - கைக்/குள்/ளே
சர்/வமும் - சங்/கமிக்/கும் - சார்ந்/து

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர் நேர்
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
கூவிளம் – கூவிளங்காய் – காசு

1.இயற்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை : ர்வம்; ர்வமும்

மோனை : ர்வம் – ருவறுந்தால் – காலம்நம் – கைக்குள்ளே;
ர்வமும் – ங்கமிக்கும் – சார்ந்து

ஈற்றுச்சீர் : சார்ந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு சிறிது மாற்றப்பட்டு உள்ளது. கூகுளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக

முற்று மோனையில் அழகிய இக்குறளை யாத்த அருமைத்தம்பி இராமனுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து இதுபோன்ற நல்ல, இனிய கருத்தாழம் உள்ள குறள்களை பகிரவேண்டும் என்பதே என் அவா.


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 26, 2012 6:36 pm

சொல்லுடைத்து கல்வியினை சொல்லித்தருவாரில்லை
கல்லுடைத்து கடத்துகிறாய் காலம்


மேற்கண்ட குறள் போன்ற வடிவத்தை நண்பர் நாகசுந்தரம் அவர்கள் பதிந்ததுடன், அதற்க்கு சீர் அசை பிரித்து அது குறள்வெண்செந்துறை என்றும் குறிப்பிட்டு ஒரு படத்தையும் சேர்த்து இருந்தார்கள்.

அதை நான் தற்சமயம் நீக்கி உள்ளேன். குறள்தாழிசை, வெண்செந்துறை போன்றவைகள் குறள் போல் தோன்றினாலும் அவை உண்மையில் தளை தட்டுவதாகவும், பலசீர்கள் சேர்ந்து வருவதாகவும் இருப்பதால் அவைகளை இங்கு பதித்தல் சரியல்ல என்றே நான் கருதுகிறேன். இங்கு குறள் வெண்பா மட்டுமே பதிதல் வேண்டும்.

எனவே நண்பர் நாகசுந்தரம் அவர்கள் வருந்த வேண்டாம். நாளை இதையே நான் குறைகள் நீக்கி உங்களின் பெயரில் பதிவு செய்கிறேன். நான் கோவையில் இருந்து எழுதிய மடலில், பெங்களூர் வந்த பின்பு உங்களுக்கு விரிவாக எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். அதற்குள் நீங்கள் இதை பதிந்துள்ளீர்கள். நமது உறவுகள், தம்பி சதாசிவம், மற்றும் தம்பி இராமன் போன்றவர்களே எனக்கு தனி மடலில் அனுப்பித்தான்(சில சமயம் சிறு மாறுதல்கள் செய்யப்பட்டு) அவைகள் இங்கு பதியப்படுகின்றன. எனவே அவசரப்படாதீர்கள். முறையாக வெண்பாவின் அடிப்படை இலக்கணம் பயிலுங்கள். நான் உங்களுக்கு விரிவான கடிதம் எழுதிக்கொண்டு உள்ளேன். பொறுமை காக்கவும். நன்றி மகிழ்ச்சி

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Jul 26, 2012 9:42 pm

இடித்துரைத்தமைக்கு நன்றி ஐயா. தவறாக பதிந்தமைக்கு மன்னிக்கவும். இனி தவறுகள் நிகழாமல் எழுதவும் பதியவும் செய்கிறேன். நன்றி ஐயா.





Uploaded with ImageShack.us
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jul 27, 2012 6:08 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 41 Adolfhitlerportraiti


குறள் வெண்பா : ௦௫௬(056)

கர்வம் கருவறுந்தால் காலம்நம் கைக்குள்ளே
சர்வமும் சங்கமிக்கும் சார்ந்து

----- பி.ஜி. ராமன்

கர்/வம் - கரு/வறுந்/தால் - கா/லம்/நம் - கைக்/குள்/ளே
சர்/வமும் - சங்/கமிக்/கும் - சார்ந்/து

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர் நேர்
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
கூவிளம் – கூவிளங்காய் – காசு

1.இயற்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை : ர்வம்; ர்வமும்

மோனை : ர்வம் – ருவறுந்தால் – காலம்நம் – கைக்குள்ளே;
ர்வமும் – ங்கமிக்கும் – சார்ந்து

ஈற்றுச்சீர் : சார்ந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் கூகுள் "படங்கள்" பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு சிறிது மாற்றப்பட்டு உள்ளது. கூகுளுக்கு என் நன்றிகள் உரித்தாகுக

முற்று மோனையில் அழகிய இக்குறளை யாத்த அருமைத்தம்பி இராமனுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து இதுபோன்ற நல்ல, இனிய கருத்தாழம் உள்ள குறள்களை பகிரவேண்டும் என்பதே என் அவா.

மிக அருமையான புகைப்படத் தேர்வு ஐயா.....மிக்க நன்றிகள் ஐயா......தங்கள் விருப்பப்படியே கருத்தாழம் நிறைந்த குறள்களை வழங்க விளைகிறேன் ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 41 of 76 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 58 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக