புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 34 of 76 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 55 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 17, 2012 9:28 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மிகவும் நல்ல கருத்துக்கள் ...சந்திரகி அவர்களே...ஆயினும் எனக்கு அதிக வேலைப்பளு இருப்பதால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை. நான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவுடன் அதுபோல் முயற்ச்சிக்கலாம். கருத்துக்கு நன்றி.

அணிவகுப்பில் உங்கள் குறள்கள் வர காத்திருப்போம் ஐயா. நன்றிகள்
:வணக்கம்:



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 17, 2012 9:30 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

இடத்துக் கிடமாறும், இங்கிருக்கும், அங்கே
படரும், பதுங்கும் பணம்

அருமை அருமை ஐயா. மகிழ்ச்சி

நிலையில்லா ஒன்றின் மேல் பற்று கொண்டு, நிலைத்திருக்க வேண்டியவற்றின் மேல் பற்றற்று இருக்கின்றனர் பலர். சோகம்





மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 17, 2012 9:33 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறைசொல்வார், கூறிடுவார் குற்றம், குணத்தில்
நிறைவடையார், நில்லார் நிலைத்து

உண்மைதான் ஐயா. பிறர் குறை களையவெனவே தாம் பிறப்பெடுத்து வந்தார் போல், குறை கூறித் திரியும் மக்கள் குறைந்தாலே நன்மை மிகும்.

அருமையாய் சொன்னீர்கள் ஐயா. விரும்பினேன் உங்கள் பதிவை.



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 17, 2012 9:34 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 Kuraikooral

குறள் வெண்பா : ௦௪௭(047)

குறைசொல்வார், கூறிடுவார் குற்றம், குணத்தில்
நிறைவடையார், நில்லார் நிலைத்து


குறை/சொல்/வார் – கூ/றிடு/வார் – குற்/றம் – குணத்/தில்
நிறை/வடை/யார் – நில்/லார் – நிலைத்/து

நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு

புளிமாங்காய் – கூவிளங்காய் – தேமா – புளிமா
கருவிளங்காய் – தேமா – பிறப்பு

எதுகை : குறைசொல்வார்; நிறைவடையார்

மோனை : குறைசொல்வார் கூறிடுவார் குற்றம் குணத்தில்; நிறைவடையார் நில்லார் நிலைத்து

ஈற்றுச்சீர் : நிலைத்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
குறை கூறுதல், குற்றம் சொல்லுதல், காலை வாரி விடுதல், காட்டிக்கொடுத்தல் போன்ற இழிகுணங்கள் நம்மிடையே மிகுந்து வருவதால் உலகில் மக்கள் தொகையில் பத்து கோடிக்குமேல் நாம் இருந்தாலும், ஒற்றுமை இன்மையால் ஒரு கேவலமான நிலைமையில் நாம் உள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை. (இது முழுக்க முழுக்க எனது சொந்தக் கருத்தாகும்) சோகம்
படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் எனது நன்றி உரித்தாகுக

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:
பிஜிராமன் wrote:
குரைத்திடும் நாய்கள் குறைவிலா தேசம்
திரைக்குப்பின் துள்ளுவார் நன்கு

நன்றிகள் ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உண்மைதான் தம்பி இராமன் புன்னகை மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jul 17, 2012 11:14 am

அழகான குறள் அய்யா,

நற்குணம் நிறைந்தவர்கள் என்றும் அடுத்தவரின் குறைகளை அவையறிய கூற மாட்டார். ஆனால் குணங்களில் குறைந்தவர் எப்போதும் அடுத்தவரின் நிறைகளைக் கண்டு கொள்ளாமல் குறைகளைப் பற்றியே பேசுவார்கள்.


நிறைந்தவர் என்றும் குறைதனைச் சொல்லார்
குறைந்தவர் காணார் நிறை




சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 34 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 17, 2012 8:53 pm

சதாசிவம் wrote:

நிறைந்தவர் என்றும் குறைதனைச் சொல்லார்
குறைந்தவர் காணார் நிறை

அருமையாய் வார்த்துள்ளீர் ஆழமாய்பா அஃது
தருதேதா ராள கருத்து

நன்றிகள் ஐயா தொடர்ந்து வாருங்கள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 18, 2012 7:48 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இடத்துக் கிடமாறும், இங்கிருக்கும், அங்கே
படரும், பதுங்கும் பணம்
அருமை அருமை ஐயா. மகிழ்ச்சி
நிலையில்லா ஒன்றின் மேல் பற்று கொண்டு, நிலைத்திருக்க வேண்டியவற்றின் மேல் பற்றற்று இருக்கின்றனர் பலர். சோகம்
மிகவும் நன்றி சந்திரகி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 18, 2012 7:50 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறைசொல்வார், கூறிடுவார் குற்றம், குணத்தில்
நிறைவடையார், நில்லார் நிலைத்து
உண்மைதான் ஐயா. பிறர் குறை களையவெனவே தாம் பிறப்பெடுத்து வந்தார் போல், குறை கூறித் திரியும் மக்கள் குறைந்தாலே நன்மை மிகும்.
அருமையாய் சொன்னீர்கள் ஐயா. விரும்பினேன் உங்கள் பதிவை.
நன்றி சந்திரகி ...உங்களின் கருத்து அருமை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 18, 2012 7:52 am

சதாசிவம் wrote:அழகான குறள் அய்யா,
நற்குணம் நிறைந்தவர்கள் என்றும் அடுத்தவரின் குறைகளை அவையறிய கூற மாட்டார். ஆனால் குணங்களில் குறைந்தவர் எப்போதும் அடுத்தவரின் நிறைகளைக் கண்டு கொள்ளாமல் குறைகளைப் பற்றியே பேசுவார்கள்.
நிறைந்தவர் என்றும் குறைதனைச் சொல்லார்
குறைந்தவர் காணார் நிறை

மிகவும் நன்றி...தம்பி சதாசிவம். குறள் மிகவும் அருமை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 18, 2012 8:03 am

பிஜிராமன் wrote:
சதாசிவம் wrote:
நிறைந்தவர் என்றும் குறைதனைச் சொல்லார்
குறைந்தவர் காணார் நிறை
அருமையாய் வார்த்துள்ளீர் ஆழமாய்பா அஃது
தருதேதா ராள கருத்து

நன்றிகள் ஐயா தொடர்ந்து வாருங்கள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உண்மை தம்பி...சதாசிவத்தின் வருகை நமது திரிக்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. வாழ்த்துகள் தம்பி சதாசிவம். மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 34 of 76 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 55 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக