புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 30 of 76 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 53 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 14, 2012 9:50 am

நாகசுந்தரம் wrote:படத்தில் உள்ள மழை போல குளிர் அடிக்கும் குறள் மழையில் நனைத்தேன். நன்றி.
நன்றி நாக அவர்களே மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 14, 2012 10:19 am

சந்திரகி wrote:மழையின் துளி மண்ணுக்கு தேன்
குறளின் வழி மனதுக்கு தேன்
குறளும் படமும் மிக அருமை ஐயா.
மிகவும் அருமை சந்திரகி ....நல்ல கருத்து...நீங்கள் எழுதிய இதையே குறளாக மற்றிவிடலாமே மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 14, 2012 10:22 am

பிஜிராமன் wrote:
மழையின் படமென் மனதில் நிறங்கள்
குழைத்து வரையும் குறள்

தங்களின் படங்களின் தேர்வும், தரும் விளக்கமும் என்றும் என் இமையை விரிக்க செய்கிறது ஐயா....தொடருங்கள் தங்களின் திருப்பணியை....நன்றிகள் ஐயா....என் குறளுக்கு அழகு சேர்த்தமைக்கு..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எப்படி என்றெனை எப்பொழுதும் ஆச்சர்ய
மப்பில்ஆழ்த் தும்உம் செயல்

மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்று தம்பி இராமன். நல்ல குறள்கள் மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 14, 2012 10:45 am

தமிழ்நேசன்1981 wrote:தாலாட்டுக் குறள்
-- அருமை நண்பர் அகரம் அமுதன் அவர்கள்

தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே. தினமும் ஒரு புதிய குறள் எழுதி இங்கு பதிய வேண்டும். வேறு ஒருவர் எழுதிய குறளை இங்கு பதிதல் கூடாது. நீங்கள் ஏற்கனவே இதே குறள்களை "அமுதன் குறள்" என்று தலைப்பிட்டு "ரசித்த கவிதைகள்" பக்கத்தில் பதிந்து விட்டீர்கள். அதையே மீண்டும் இங்கு பதிவது சரியல்ல. நீங்கள் புதிய குறள் ஒன்று எழுதி இங்கு பதிய விரும்பினால் உங்களை வரவேற்கிறோம். நிற்க, அகரம் அமுதன் எனது நண்பர்தான். என்னை நன்றாக அறிவார். அவரின் வலைத் தளங்கள் எல்லாவற்றையுமே நான் பார்த்து வருகிறேன். அவரின் குறள்களும், நேரிசை வெண்பாக்களும் மிகவும் அருமையானவை. தேன்போல் இனிப்பவை. மகிழ்ச்சி
சுந்தரராஜ் தயாளன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 14, 2012 11:09 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Thervuththaal

குறள் வெண்பா : ௦௪௪ (044)

சினிமாவின் மோகத்தால் சீர்கெட்டோர் பையன்
சனியாமித் தேர்வுத்தாள் சாற்று


சினி/மா/வின் மோ/கத்/தால் சீர்/கெட்/டோர் பை/யன்
சனி/யா/மித் தேர்/வுத்/தாள் சாற்/று

நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் –நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)

புளிமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமாங்காய் – தேமா – காசு

எதுகை : சினிமாவின்; னியாமித்

மோனை : சினிமாவின் – சீர்கெட்டோர்; னியாமித் – சாற்று

ஈற்றுச்சீர் : சாற்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுத்ததாகும். முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.

சினிமாவின் மோகத்தால் சீரழிந்து வரும் நம் இளைய சமுதாயத்தைப் பாருங்கள். இந்தச் சனியன் நம் சிறார்களை எந்த அளவுக்கு மனமாற்றம் செய்துள்ளது/செய்துவருகிறது என்பது வெள்ளிடைமலை. சோகம் அதிர்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 14, 2012 12:41 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 Thervuththaal

குறள் வெண்பா : ௦௪௪(044)

சினிமாவின் மோகத்தால் சீர்கெட்டோர் பையன்
சனியாமித் தேர்வுத்தாள் சாற்று


சினி/மா/வின் மோ/கத்/தால் சீர்/கெட்/டோர் பை/யன்
சனி/யா/மித் தேர்/வுத்/தாள் சாற்/று

நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் –நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)

புளிமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமாங்காய் – தேமா – காசு

எதுகை : சினிமாவின்; னியாமித்

மோனை : சினிமாவின் – சீர்கெட்டோர்; னியாமித் – சாற்று

ஈற்றுச்சீர் : சாற்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுத்ததாகும். முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.

சினிமாவின் மோகத்தால் சீரழிந்து வரும் நம் இளைய சமுதாயத்தைப் பாருங்கள். இந்தச் சனியன் நம் சிறார்களை எந்த அளவுக்கு மனமாற்றம் செய்துள்ளது/செய்துவருகிறது என்பது வெள்ளிடைமலை. சோகம் அதிர்ச்சி

படங்களால் பாவமிந்த பையன்கள் பண்ணும்
மடமைகள் மாறினால் நன்று


நல்ல கருவை ஏந்திய குறள் ஐயா.....எனக்கு தெரிந்தே நிறையா பசங்க இப்டி எழுதிருக்காங்க, அதுக்கும் நம் ஆசிரியர்கள் மதிப்பெண் போட்ட கதையும் உண்டு ஐயா.

இதை முதலில் படிக்கும் போது,

சிரிப்புதான் முன்வருது சிந்தனைபின் நிற்க
தரித்திரம் தான்சினிமா இங்கு


நன்றிகள் ஐயா, தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jul 14, 2012 1:00 pm

அருமையான குறளும் அதற்கு படமும் பதிந்தமைக்கு நன்றி அய்யா,

உழவில் முதலில் ஓட்டும் ஏரின் வழியில், பின்னால் வரும் ஏர்கள் செல்லும். அதுபோல் பிள்ளைக்கு திருப்புகழும், தேவாரமும், தாலாட்டுப் பாடி சோறு ஊட்டிய பெற்றோர், இன்று சினிமாப் பாடல் பாடி சோறு ஊட்டுகிறார்கள். ஆசிரியரும் "கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" என்பதை போல் உள்ள பாடல்களை ரிங்டோன் வைத்துள்ளார்கள். அவர்களின் வழியில் வந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.


முன்னேரு வந்தவழி பின்னேரு போகுமாம்
சொன்னோர் வழியின் பலன்


முன்னேரு வந்தவழி பின்னேரு போகுமாம்
சொன்னோர் மொழியின் பலன்



சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 30 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 14, 2012 1:01 pm

[quote="பிஜிராமன்"][quote="Dr.சுந்தரராஜ் தயாளன்"]https://www.youtube.com/watch?v=rYY1HAOYgKY

மிக அருமை அய்யா! பொருளுடன் பொருள் சேர்த்தால் தான் அதை பொருளாக உணர முடியும் அதே போல் தான் இதுவும் இசை யுடன் கலந்த வார்த்தையில் உச்சரித்தால் தான் இசையாக உணர முடியும்.!
குறளின் விளக்கம் சூப்பர்.!

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 14, 2012 1:52 pm

நயம்பட கருத்தை நறுக்குதெரித்தாற்போல் இரு வரிகளில் சொல்லும் விதம் வெகு அழகு ஐயா.

ரசித்தேன் உங்கள் குறளை. சூப்பருங்க



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 14, 2012 4:37 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தமிழ்நேசன்1981 wrote:தாலாட்டுக் குறள்
-- அருமை நண்பர் அகரம் அமுதன் அவர்கள்

தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே. தினமும் ஒரு புதிய குறள் எழுதி இங்கு பதிய வேண்டும். வேறு ஒருவர் எழுதிய குறளை இங்கு பதிதல் கூடாது. நீங்கள் ஏற்கனவே இதே குறள்களை "அமுதன் குறள்" என்று தலைப்பிட்டு "ரசித்த கவிதைகள்" பக்கத்தில் பதிந்து விட்டீர்கள். அதையே மீண்டும் இங்கு பதிவது சரியல்ல. நீங்கள் புதிய குறள் ஒன்று எழுதி இங்கு பதிய விரும்பினால் உங்களை வரவேற்கிறோம். நிற்க, அகரம் அமுதன் எனது நண்பர்தான். என்னை நன்றாக அறிவார். அவரின் வலைத் தளங்கள் எல்லாவற்றையுமே நான் பார்த்து வருகிறேன். அவரின் குறள்களும், நேரிசை வெண்பாக்களும் மிகவும் அருமையானவை. தேன்போல் இனிப்பவை. மகிழ்ச்சி
சுந்தரராஜ் தயாளன்

அகரம் அமுதனின் நண்பர் நீங்கள் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவரின் அருமையான குறள்கள், வெண்பாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை ஈகரை நண்பர்களும் படித்து ரசிக்க வேண்டும் என்பதுதான் எனது அவா.. மேலும் அகரம் அமுதனும் நானும் ஓர் ஊர்க்காரர்கள். நெருங்கிய நண்பரும் கூட..
கவனப்படுத்தியமைக்கு நன்றி. . நானும் எழுத முயற்சிக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 30 of 76 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 53 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக