புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_c10 
3 Posts - 8%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 26 of 76 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 51 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 09, 2012 2:32 pm

உங்களது இரண்டு குரல்களும் இங்கு இணைக்கபட்டுள்ளது பவன் , இந்த திரியில் மறுமொழியிட என்பதை கிளிக் செய்து உங்களின் புதிய குறள் வெண்பாக்களை இங்கு பதிவிடலாம்
சூப்பருங்க

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 09, 2012 3:35 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
நிச்சயமாக... சந்திரகி அவர்களே. நீங்கள் "மரபுப் பா பயிலரங்கம்" படிக்க ஆரம்பித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதில், பாடங்கள் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளது. அதில் கொடுத்திருக்கும் உதாரணங்களை கவனியுங்கள். அவ்வாறே நீங்களும் செய்ய முயற்சி செய்யுங்கள். பின்பு உங்களுக்கு வெகு சுலபமாக இருக்கும். வாழ்த்துகள். மகிழ்ச்சி

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா. வழி நடத்த நீங்கள் இருக்கையில் தொடர்ந்து வர தயக்கமே இல்லை.

நன்றிகள் மீண்டும். :வணக்கம்:



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 09, 2012 3:41 pm

இரா.பகவதி wrote:ஐயா மதுரம் என்பதன் சரியான பொருள் என்ன

இனிமை, மிக இனிமையானது, தித்திப்பு என பொருள்.

சொல்லப்பட்ட இடத்தைப் பொறுத்து, ரசிக்கத்தகுந்தது, ரசிக்க இனிமையானது, மயக்கும் தன்மையது எனக் கொள்ளலாம்.





மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 09, 2012 6:07 pm


இனிமை, மிக இனிமையானது, தித்திப்பு என பொருள்.

சொல்லப்பட்ட இடத்தைப் பொறுத்து, ரசிக்கத்தகுந்தது, ரசிக்க இனிமையானது, மயக்கும் தன்மையது எனக் கொள்ளலாம்.

ஐயம் தீர்த்தமைக்கு நன்றி அக்கா நன்றி அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 10, 2012 7:16 am

மீண்டும் இணைவதில் மிக்க மகிழ்ச்சிதடை
தாண்டி தருவேன் குறள்

நான் வராத பொழுது வந்த குறள்களை படித்தேன் ஐயா அனைத்தும் அருமை. திருமண வாழ்த்து குறளுக்கு தனி நன்றிகள் ஐயா.

சதாசிவம் ஐயா மீண்டும் நம்முடன் இணைந்ததில் மிக்க மகிழ்கிறேன். நன்றிகள் சதாசிவம் ஐயா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 11:09 am

இரா.பகவதி wrote:
ஐயம் தீர்த்தமைக்கு நன்றி அக்கா நன்றி அன்பு மலர்

நன்றிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 10, 2012 5:12 pm

பிஜிராமன் wrote:மீண்டும் இணைவதில் மிக்க மகிழ்ச்சிதடை
தாண்டி தருவேன் குறள்
நான் வராத பொழுது வந்த குறள்களை படித்தேன் ஐயா அனைத்தும் அருமை. திருமண வாழ்த்து குறளுக்கு தனி நன்றிகள் ஐயா.
சதாசிவம் ஐயா மீண்டும் நம்முடன் இணைந்ததில் மிக்க மகிழ்கிறேன். நன்றிகள் சதாசிவம் ஐயா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாருங்கள் தம்பி இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 10, 2012 5:17 pm

bavanvijayaraja wrote:நாளும் ஒருகுறள் நாட்டிடும் ஈகரைக்கு
ஆளும் தமிழே அணி.

bavanvijayaraja wrote:தமிழைக் காக்கும் தயாளன் முயற்சிக்கு
உமியன்றோ மாமலையும் உள்
மிகவும் நல்ல குறள்கள் பவன்விஜயராஜா. மிகவும் நன்றி. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 10, 2012 5:37 pm


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Noexcusesk

குறள் வெண்பா : ௦௪௦(040)

நெஞ்சில் உரமும் நிறைய வலிமையென்போர்
கொஞ்சமிதை நோக்கிடுவீர் கூர்ந்து


நெஞ்/சில் உர/மும் நிறை/ய வலி/மையென்/போர்
கொஞ்/சமி/தை நோக்/கிடு/வீர் கூர்ந்/து

நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் –நேர்/நேர்(நேர்பு)

தேமா – புளிமா – புளிமா – கருவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : நெஞ்சில்; கொஞ்சமிதை

மோனை : நெஞ்சில் – நிறைய; கொஞ்சமிதை – கூர்ந்து

ஈற்றுச்சீர் : கூர்ந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 10, 2012 5:43 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 26 Noexcusesk

குறள் வெண்பா : ௦௪௦(040)

நெஞ்சில் உரமும் நிறைய வலிமையென்போர்
கொஞ்சமிதை நோக்கிடுவீர் கூர்ந்து


நெஞ்/சில் உர/மும் நிறை/ய வலி/மையென்/போர்
கொஞ்/சமி/தை நோக்/கிடு/வீர் கூர்ந்/து

நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் –நேர்/நேர்(நேர்பு)

தேமா – புளிமா – புளிமா – கருவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : நெஞ்சில்; கொஞ்சமிதை

மோனை : நெஞ்சில் – நிறைய; கொஞ்சமிதை – கூர்ந்து

ஈற்றுச்சீர் : கூர்ந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி


அருமை ஐயா.....

மலையை புரட்டலாம் மக்கள் மனதில்
அலையா உறுதியிருந் தால்

என்பதை அழகாய் எடுத்துரைக்கிறது இந்த குறளும் படமும் நன்றிகள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 26 of 76 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 51 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக