புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 20 of 76 •
Page 20 of 76 • 1 ... 11 ... 19, 20, 21 ... 48 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை அய்யா.
(நான் நான்காவது இல்லை - அதான் அண்டை மானிலத்தவர் போல் அல்லாது சரக்கு அடிக்காமலே நமக்கு தமிழ் ததிங்கினத்தோம் ஆடுது...)
(நான் நான்காவது இல்லை - அதான் அண்டை மானிலத்தவர் போல் அல்லாது சரக்கு அடிக்காமலே நமக்கு தமிழ் ததிங்கினத்தோம் ஆடுது...)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நாகா அவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுக்கள். உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். நல்ல முன்னேற்றம் தெரிகிறது உங்கள் முயற்சியில். எதுகை மோனை எல்லாம் சிறப்பாக அமைத்துள்ளீர்கள். தளை ...அதாவது தளைதல் என்பது வெண்பாவில் மிகவும் முக்கியமானது. ஆகவே தளை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வெண்பாவில் இயற்ச்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர்வெண்டளை மட்டுமே வரவேண்டும். வேறு தளைகள் ...உதாரணமாக..... வஞ்சித்தளை, கலித்தளை, நேரொன்றிய ஆசிரியத்தளை, நிறைஒன்றிய ஆசிரியத்தளை போன்றவைகள் வெண்பாவில் வரவே கூடாது. இது முக்கியமான விதியாகும். ஒரு இடத்தில் தளை தட்டினாலும் வெண்பா நன்பா இல்லை என்றாகிவிடும். தொடருங்கள். முயற்சி திருவினையாக்கும்.naka wrote:துன்பம் துரத்துமென துவளாதே தரணியில்
என்றும் இன்பம் இனி.
செல்வம் சேர்த்திடவே செயலாற்றிச் செல்லாமல்
பல்வகை பாடம் பயில்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சார் உங்கள் பதில் எனக்கு தலை சுற்றுகிறது. தமிழ் இலக்கணம் மிகவும் கடினம் என்று தெரிகிறது
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நாகா அவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுக்கள். உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். நல்ல முன்னேற்றம் தெரிகிறது உங்கள் முயற்சியில். எதுகை மோனை எல்லாம் சிறப்பாக அமைத்துள்ளீர்கள். தளை ...அதாவது தளைதல் என்பது வெண்பாவில் மிகவும் முக்கியமானது. ஆகவே தளை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வெண்பாவில் இயற்ச்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர்வெண்டளை மட்டுமே வரவேண்டும். வேறு தளைகள் ...உதாரணமாக..... வஞ்சித்தளை, கலித்தளை, நேரொன்றிய ஆசிரியத்தளை, நிறைஒன்றிய ஆசிரியத்தளை போன்றவைகள் வெண்பாவில் வரவே கூடாது. இது முக்கியமான விதியாகும். ஒரு இடத்தில் தளை தட்டினாலும் வெண்பா நன்பா இல்லை என்றாகிவிடும். தொடருங்கள். முயற்சி திருவினையாக்கும்.naka wrote:துன்பம் துரத்துமென துவளாதே தரணியில்
என்றும் இன்பம் இனி.
செல்வம் சேர்த்திடவே செயலாற்றிச் செல்லாமல்
பல்வகை பாடம் பயில்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி இராமன்...மிக முக்கியமான வேலை இருக்கும்போதும் இத்திரிக்கு தவறாமல் வருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.பிஜிராமன் wrote:
அண்டையரை பற்றி அழகா(ன) கவியவர்
பண்பினை காட்டுது நன்கு
அருமை ஐயா.......தொடருங்கள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பிஜிராமன் wrote:
நிச்சயம் ஐயா, நானும் என் வீட்டில் நான்காவது பிள்ளை தான்.......
ஆச்சரியமான ஒற்றுமைதான் தம்பி இராமன், தம்பி சார்லஸ் ...நான் சொல்ல விரும்புவது...நான்காவது என்று இல்லை...வீட்டில் கடைகுட்டியாக இருப்பவர்கள் எல்லோருமே எப்போதுமே கொஞ்சம் சுட்டியாகத்தான் இருப்பார்கள். "கடைசி கடைசியா வந்து பொறந்தான் பார்" என்றும் " கடைசியிலே அம்மாவாசையில் ஒருத்தனை பெத்தாயே" என்று என் அப்பா என் அம்மாவிடம் சொல்லி கோவப்பட்டு பேசியது எத்தனையோ முறை. இது எல்லா வீடுகளிலும் நான் கண்டது. இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.சார்லஸ் mc wrote:ஆச்சரியமான ஒற்றுமை. நான்காவதாக பிறப்பவர்கள் அனைவரும் தமிழ் இலக்கண ஆர்வலர்களாக இருப்பது.
(நானும் நான்காவது பிள்ளையாக பிறந்தேன். எனக்கு தமிழ் இலக்கணம் வர மாட்டேன் என்கிறது. மிக கஷ்டப்பட்டு சிலவற்றை புரிந்து கொள்கிறேன்.)
சார்லஸ் தம்பியின் வருகைக்கு மிகவும் நன்றி.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தம்பி இனியவனுக்கு நன்றி...எப்படியும் எங்களை தாளம் போட வைத்து விடுகிறீர்கள் செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்வார்கள் அல்லவா...அது மிகவும் உண்மை யினியவன். சீரிய முயற்சி இருந்தால் வெற்றி அறியலாம்.யினியவன் wrote:அருமை அய்யா.
(நான் நான்காவது இல்லை - அதான் அண்டை மானிலத்தவர் போல் அல்லாது சரக்கு அடிக்காமலே நமக்கு தமிழ் ததிங்கினத்தோம் ஆடுது...)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இல்லை தர்மா அவர்களே... பார்க்கும் போது அப்படி மலைப்பாகத் தோன்றும். போகப்போக சரியாகிவிடும். முதலில் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அப்படித்தானேதர்மா wrote:சார் உங்கள் பதில் எனக்கு தலை சுற்றுகிறது. தமிழ் இலக்கணம் மிகவும் கடினம் என்று தெரிகிறது
தமிழ் இலக்கணம் மிகவும் கடினம் என்று இல்லை. முறையாக, கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்தால் போதும். இந்த கணினி யுகத்தில் எல்லாமே மிக வேகமாக நடைபெறுகிறது என்பதால் இலக்கணமும் ஒரு நாளில் படித்துவிட முடியாது அல்லவா. உங்களுக்கு ஒரு உண்மை சொல்லவேண்டும் தர்மா...எனக்கு இந்த கவிதை எழுதும் யாப்பு இலக்கணம் ஓரளவு தெரியும்...இது இருபத்தைந்து சதம் தான். மீதமுள்ள எழுபத்தைந்து சதம் தமிழ் இலக்கணம் எனக்கும் தெரியாது என்பதே உண்மை. தமிழ் இலக்கணம் ஒரு கடல். மற்ற மொழிகளுக்கு இல்லாத சிறப்பு இதுவாகும். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக மிகக் குறைந்த மாறுதல்களுடன் பவனிவரும் இலக்கணம் உலகில் நம் தமிழ் இலக்கணம் ஒன்றே. தொடர்ந்து வாருங்கள். குறள்களைப் பாருங்கள். கருத்துகளைப் பகிருங்கள். ஆதரவு தாருங்கள்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நான் வீட்டில் நான்காவது மற்றும் கடைசி பையன் அமாவாசையில் பிறந்தேன் சார்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௨௯ (029)
ஒற்றுமையாய் நாமிருந்தால் உண்மையிலே ஈழம்பார்
கற்றுக்கொள் செவ்வெறும்பைக் கண்டு
ஒற்/றுமை/யாய் நா/மிருந்/தால் உண்/மையி/லே ஈ/ழம்/பார்
கற்/றுக்/கொள் செவ்/வெறும்/பைக் கண்/டு
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : ஒற்றுமையாய்; கற்றுக்கொள்
மோனை : ஒற்றுமையாய் – உண்மையிலே; கற்றுக்கொள் – கண்டு
ஈற்றுச்சீர் : கண்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௨௮ (028)
ஒற்றுமையாய் நாமிருந்தால் உண்மையிலே ஈழம்பார்
கற்றுக்கொள் செவ்வெறும்பைக் கண்டு
ஒற்/றுமை/யாய் நா/மிருந்/தால் உண்/மையி/லே ஈ/ழம்/பார்
கற்/றுக்/கொள் செவ்/வெறும்/பைக் கண்/டு
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : ஒற்றுமையாய்; கற்றுக்கொள்
மோனை : ஒற்றுமையாய் – உண்மையிலே; கற்றுக்கொள் – கண்டு
ஈற்றுச்சீர் : கண்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
செவ்வெரும்பை இக்கவியில் செம்மையாக கொண்டுரைத்தீர்
கவ்விற்று எம்நெஞ்சைப் பார்
ஒற்றுமை வேண்டும்தான் ஒன்றாக ஆசைதான்
மற்றவரும் மாறட்டும் நன்கு
அருமையான கவிதை ஐயா.....மிக்க நன்றிகள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 20 of 76 • 1 ... 11 ... 19, 20, 21 ... 48 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 76
|
|