புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 14 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 14 of 76 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 45 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jun 18, 2012 11:31 pm

நான் உங்களுக்கு பதில் மடல் அனுப்பியுள்ளேன் தோழரே! உங்களுடைய அன்பான அறிவுறுத்தலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தோழரே.
அன்புடன் ரமேஷ்.


தங்களின் புரிதலுக்கும் பதில் மடலிற்கும் நன்றிகள் ரமேஷ். மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 18, 2012 11:35 pm

பிஜிராமன் wrote:
நான் உங்களுக்கு பதில் மடல் அனுப்பியுள்ளேன் தோழரே! உங்களுடைய அன்பான அறிவுறுத்தலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தோழரே.
அன்புடன் ரமேஷ்.


தங்களின் புரிதலுக்கும் பதில் மடலிற்கும் நன்றிகள் ரமேஷ். மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதில் நன்றிகள் என்னுடையதாய் மட்டுமே இருக்க வேண்டும் பி.ஜி.இராமன். குறள் பதிவில்..
எனது தவறுகளைச் சுட்டிக் காட்டி...அதைத் திருத்த முயற்சிக்கும் உங்களுடைய அன்புக்கு
எனது வணக்கங்களும்., நன்றிகளும்.


bavanvijayaraja
bavanvijayaraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011

Postbavanvijayaraja Mon Jun 18, 2012 11:41 pm

திருக்குறள் நாடித் திருவினைப் போற்றும்
தருபோலும் சிந்தனைத் தேன்.


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 11:58 pm

bavanvijayaraja wrote:திருக்குறள் நாடித் திருவினைப் போற்றும்
தருபோலும் சிந்தனைத் தேன்.

அழகுத் தமிழில் அமைத்தீர் குறளை
பழகும் தமிழின்நற் பண்பு

வாழ்த்துக்கள் பவன் அவர்களே...மிகவும் நன்று...தொடர்ந்து வாருங்கள்....நல்ல குறள்களைத் தாருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 19, 2012 9:10 am

rameshnaga wrote:ரமேஷ்நாகா -குறள்கள் (3 )

அன்பிலா மைந்தர் உற்றார் ஊழ்வினை
கண்ணீர் கரைத்த தவம்.
*******************************************************************
ஈதல் மறுக்கும் இழிபிறவி சுமக்கும்
அன்பற்ற அடைக்கும் தாழ்.
**********************************************************************
கறை குறை நிறை காவி பேசும்
பொய்யினால் வாழும் உலகு.
***********************************************************************
கையேந்தும் சிறுவனைத் திருத்துவோம்
விண்ணே ந்தும் கல்வி நோக்கி.
*************************************************************************

ஆத்திரம் கொள்ளாமல் அக்கரையாய் நீர்படிக்க
பாத்திர நீர்தளும் பாது

விபரமாக உங்களுக்கு மடல் எழுதுகிறேன். தற்போது நேரமில்லை எனக்கு. தவறுகள் நிறைய இருக்கின்றன. திருத்த முயன்றால் நாங்களே புதுக்குறள்களை எழுதிவிட முடியும். ஆகவே பொறுமை காத்து வெண்பாவின் போது இலக்கணத்தைப் படிக்கவும். புன்னகை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 19, 2012 9:36 am

அன்புள்ள ஐய்யா!
என்னை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களோ என வருத்தமாக இருக்கிறது.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி....எனது பங்களிப்பை இந்தத் திரியில் தரவேண்டும்..என்ற எனது அதீத விருப்பத்தில்தான் நான் அவற்றைப் பதிந்தேன். அதில் தவறுகள் இருக்கக் கூடும் என்பதை நான் அறிவேன். உங்களது பின்னூட்டத்தைப் படிக்கையில்....அவை மிகப்
பெரும் தவறுகளாய் இருக்கக் கூடும் என உணர்கிறேன். ஏற்கெனவே...பி.ஜி.இராமன் ...
அறிவுறுத்திய படி....நான் மரபுப் பா பயிலரங்கத்தில்...உள்ள விஷயங்களைக் கற்கத்
துவங்கி இருக்கிறேன். ஈகரையில் தவறான பதிவுகள் இருக்கக் கூடாது என்பதாலும்...
நான் கற்றுக்கொண்டு எனது பதிவுகளில் உள்ள தவறுகளைச் சரிசெய்ய காலதாமதம்
ஆகும் என்பதாலும்தான்...எனது பதிவுகளில் உள்ள தவறுகளைச் சரி செய்து தரும்படி...
பி.ஜி.இராமனிடம்...அவரையோ...அல்லது...இந்தத் திரியைத் துவங்கிய உங்களையோ...
சரி செய்து தரும்படி...வேண்டிக் கேட்டுக் கொண்டது.
இப்போது...நான் வெண்பாவின் பொது இலக்கணம் குறித்து கற்கத் துவங்கி இருக்கிறேன்.
தவறுகளற்ற குறள்களை இந்தத் திரியில் நான் விரைவில் சமர்ப்பிப்பேன்...என உறுதி
கூறுகிறேன்.
என்னால் இந்தத் திரியில் ஏற்பட்ட சங்கடங்களுக்கு வருந்துகிறேன்.
அன்புடன் ரமேஷ்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 19, 2012 10:07 am

அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே புன்னகை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 19, 2012 10:11 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே புன்னகை

ரொம்பவும் நன்றி! ஐய்யா! இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதி ஆயிற்று.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 19, 2012 10:13 am

bavanvijayaraja wrote:திருக்குறள் நாடித் திருவினைப் போற்றும்
தருபோலும் சிந்தனைத் தேன்.

அற்புதமாய் நற்குறளை அன்புடன்நீர் நல்கயெம்முள்
தற்பொழுது மிக்க மகிழ்வு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 19, 2012 11:50 am

குறள் வெண்பா : 020

நோக்கிடுவீர் நம்தலைவர் நோட்டுக்கள் கோடிபல
தேக்குகிறார் தன்குடும்பத் திற்கு


நோக்/கிடு/வீர் - நம்/தலை/வர் - நோட்/டுக்/கள் - கோ/டிப/ல
தேக்/குகி/றார் - தன்/குடும்/பத் - திற்/கு

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : நோக்கிடுவீர்; தேக்குகிறார்

மோனை : நோக்கிடுவீர் – நோட்டுக்கள்; தேக்குகிறார் – திற்கு

ஈற்றுச்சீர் : திற்குநேர்பு காசு, பிறப்பு, நாள், மலர்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி


Sponsored content

PostSponsored content



Page 14 of 76 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 45 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக