புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_lcapதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_voting_barதினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 12 of 76 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 44 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jun 17, 2012 9:27 pm

rameshnaga wrote:ரமேஷ் நாகா-வின் குறள்கள்.

1 . தந்தை தாய் தருமம் பேணார் வாழ்க்கை
சிந்தை இருந்தும் கெடும்.

2 . வாக்கினை விற்கும் தேர்தல் நாட்டும்
நலனொன் றும் நாடா அரசை.

3 . சுதந்திரம் எனும் சொல்லில் ஒளிந்தது
தந்திரம் எனக் காண்.

4 . பிறழ்நெறிக் கற்பும் சூதும் கணக்கிலாப்
புதுமையால் வந்த பாவம்.

அருமையாக உள்ளது ரமேஷ்நாகா........ஐயா கூறியபடி, ஈகரையில் உள்ள மரபுப்பா பயிலரங்கத்தை தொடர்ந்து படித்தீர்களானால், பிழைகள் இன்றி எளிதில் எழுதி விட முடியும்........தொடர்ந்து படியுங்கள் முயற்சியுங்கள்.......

நன்றிகள் நண்பா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 17, 2012 9:28 pm

ரொம்பவும் நன்றி! பி.ஜி. ராமன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 18, 2012 7:17 am

ரமேஷ்நாகா-குறள்கள்(2 )

சாதி இரண்டொழிய வேறில்லை ஓர்மையில்
பீதியில் சாகும் அமைச்சு.
****************************************************************************
பிறப்பில்லா வாழ்க்கை வேண்டும் மனிதர்
பொறுப்பில்லாச் செயல்கள் ஆற்றார்.
******************************************************************************
ஆதியும் அந்தமும் இல்லாக் கடவுள்
ஒடுங்கும் ஒளிரும் மனிதரில்.
*******************************************************************************


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Jun 18, 2012 7:20 am

சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 8:37 am

கபாலி wrote:மிக அருமையான திரி. தொடருங்கள்.
கபாலி அவர்களுக்கு மிகவும் நன்றி...தொடர்ந்து வாருங்கள்...குறள்களை படித்து உங்களின் கருத்துக்களை பதியுங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 8:48 am

rameshnaga wrote:தந்தை தாய் தருமம் பேணார் வாழ்க்கை
சிந்தை இருந்தும் கெடும்.
அன்புள்ள...டாக்டர் சாருக்கு...
எனக்கு வெண்பாவெல்லாம் தெரியாது. எனக்கு இந்தத் திரியில் பங்களிக்க வேண்டும் என்ற விருப்பம் மிகுந்ததால்...எனக்குத் தெரிந்ததை எழுதி இருக்கிறேன். தவறுகளைத் தயை கூர்ந்து
மன்னிக்கவும்.
அன்புள்ள இரமேஷ்நாகா அவர்களுக்கு, வணக்கம். உங்களின் ஆர்வத்தையும் முயற்ச்சியையும் மிகவும் பாராட்டுகிறேன். வெண்பாவின் அடிப்படையை தெரிந்து கொண்டால் போதும். நீங்கள் சிறப்பாக வெண்பாவில் எழுதுவீர்கள். அந்த அளவுக்கு கவித்துவம் உங்களிடம் உள்ளது. நமது ஈகரையிலேயே உள்ள " மரபுப் பா பயிலரங்கம்" என்ற திரிக்குச் சென்று பார்த்து, அதில் சொல்லியுள்ளபடி பாடங்களைச் செய்தால், ஒரு மாதத்திற்குள் நீங்கள் வெண்பா, பிழை இல்லாமல் எழுத முடியும். முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 8:49 am

பிஜிராமன் wrote:
சாகின்றார் நம்தமிழர் சாராயத் தால்டாஸ்மாக்
போகின்றார் காலை புலர்ந்து

சாராயம் தாந்தரும் சந்தோசம் தன்னோடு
தோராய தொல்லையையும் தான்

அருமையான குறள் ஐயா, 24 மணிநேரம் திறந்தாலும், கூட்டம் குறையா ஒரே இடம் அது தான்........நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அளவாய் அருந்த அருமருந்து அஃதின்
அளவை அழித்தால் வருந்து
மிகவும் நன்றி...தம்பி இராமன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 8:52 am

பிஜிராமன் wrote:
rameshnaga wrote:ரமேஷ் நாகா-வின் குறள்கள்.

1 . தந்தை தாய் தருமம் பேணார் வாழ்க்கை
சிந்தை இருந்தும் கெடும்.

2 . வாக்கினை விற்கும் தேர்தல் நாட்டும்
நலனொன் றும் நாடா அரசை.

3 . சுதந்திரம் எனும் சொல்லில் ஒளிந்தது
தந்திரம் எனக் காண்.

4 . பிறழ்நெறிக் கற்பும் சூதும் கணக்கிலாப்
புதுமையால் வந்த பாவம்.

அருமையாக உள்ளது ரமேஷ்நாகா........ஐயா கூறியபடி, ஈகரையில் உள்ள மரபுப்பா பயிலரங்கத்தை தொடர்ந்து படித்தீர்களானால், பிழைகள் இன்றி எளிதில் எழுதி விட முடியும்........தொடர்ந்து படியுங்கள் முயற்சியுங்கள்.......

நன்றிகள் நண்பா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நான் சொன்னதை நீங்கள் முன்பே இவருக்கு சொல்லிவிட்டீர்கள், நன்றி இராமன் மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 18, 2012 8:54 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
rameshnaga wrote:தந்தை தாய் தருமம் பேணார் வாழ்க்கை
சிந்தை இருந்தும் கெடும்.
அன்புள்ள...டாக்டர் சாருக்கு...
எனக்கு வெண்பாவெல்லாம் தெரியாது. எனக்கு இந்தத் திரியில் பங்களிக்க வேண்டும் என்ற விருப்பம் மிகுந்ததால்...எனக்குத் தெரிந்ததை எழுதி இருக்கிறேன். தவறுகளைத் தயை கூர்ந்து
மன்னிக்கவும்.
அன்புள்ள இரமேஷ்நாகா அவர்களுக்கு, வணக்கம். உங்களின் ஆர்வத்தையும் முயற்ச்சியையும் மிகவும் பாராட்டுகிறேன். வெண்பாவின் அடிப்படையை தெரிந்து கொண்டால் போதும். நீங்கள் சிறப்பாக வெண்பாவில் எழுதுவீர்கள். அந்த அளவுக்கு கவித்துவம் உங்களிடம் உள்ளது. நமது ஈகரையிலேயே உள்ள " மரபுப் பா பயிலரங்கம்" என்ற திரிக்குச் சென்று பார்த்து, அதில் சொல்லியுள்ளபடி பாடங்களைச் செய்தால், ஒரு மாதத்திற்குள் நீங்கள் வெண்பா, பிழை இல்லாமல் எழுத முடியும். முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்பவும் நன்றி! அய்யா. அப்படியே செய்கிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 8:58 am

rameshnaga wrote:ரமேஷ்நாகா-குறள்கள்(2 )

சாதி இரண்டொழிய வேறில்லை ஓர்மையில்
பீதியில் சாகும் அமைச்சு.
****************************************************************************
பிறப்பில்லா வாழ்க்கை வேண்டும் மனிதர்
பொறுப்பில்லாச் செயல்கள் ஆற்றார்.
******************************************************************************
ஆதியும் அந்தமும் இல்லாக் கடவுள்
ஒடுங்கும் ஒளிரும் மனிதரில்.
*******************************************************************************
எடுத்துக்கொண்ட கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது இரமேஷ்நாகா அவர்களே. வெண்பாவில், இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர்வெண்டளை மட்டும்தான் வரவேண்டும். கடைசிச் சீர் அதாவது ஈற்றுச்சீர் எப்படி இருக்க வேண்டும் என்று சில முக்கிய விதிகள் உள்ளன. எனவே, நான் கூறியபடி நீங்கள் "மரபுப் பா பயிலரங்கம்" சென்று பாடங்களை பயிலுங்கள். ஒரே மாதத்தில் வெண்பா எழுதத் துவங்கி விடுவீர்கள். நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 12 of 76 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 44 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக