புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை பாஜகவின் பாரத் பந்த்: தமிழகத்தில் பஸ்-ரயில்கள் ஓடும்- ஆட்டோக்கள் ஓடாது- கடைகள் திறந்திருக்கும்
Page 1 of 1 •
நாளை பாஜகவின் பாரத் பந்த்: தமிழகத்தில் பஸ்-ரயில்கள் ஓடும்- ஆட்டோக்கள் ஓடாது- கடைகள் திறந்திருக்கும்
#804522- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை பாஜக சார்பில் 'பாரத் பந்த்துக்கு' அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பாஜக ஆளும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும், இடதுசாரிகளும் ஆளும் கேரளாவிலும் பந்த் முழு அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பந்த் பெரிய அளவில் வெற்றி பெறாது என்று தெரிகிறது.
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்து நேற்று மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந் நிலையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நாளை (31ம் தேதி) நாடு முழுவதும் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பல்வேறு அமைப்புகளும் இந்த பந்துக்கு ஆதரவு அளித்துள்ளன.
தமிழகத்தில் உள்பட நாடு முழுவதும் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டமும் நடத்துகின்றன. இந்தக் கட்சிகளைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யு.சி. தொழிற்சங்கங்களும் தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது:
இதனால் நாளை பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்காது என்று தெரிகிறது. மேலும்
தமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் ஓடாது என்று சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க பொது செயலாளர் மனோகரன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில் 60,000 ஆட்டோ ஓட்டுனர்கள் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைகள் திறந்திருக்கும்:
ஆனால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா வேலை நிறுத்தத்துக்கு தார்மீக ஆதரவு தெரிவிப்பதாக மட்டும் அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் திறந்திருக்கும் என்றே தெரிகிறது.
பஸ்கள் இயங்கும்:
அதே போல மாநிலம் முழுவதும் பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பஸ்களை இயக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 20,000 பஸ்களும் தனியார் பஸ்களும் வழக்கம் போல் ஓடும். மேலும் ரயில்களும் நாளை வழக்கம்போல் ஓடும்.
பள்ளி- கல்லூரிகள், அரசு அலுவலங்கள்:
பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் இன்னும் கோடை விடுமுறையில் உள்ளன. சில கல்வி நிலையங்கள் தான் திறக்கப்பட்டுள்ளன. பந்த்தையொட்டி அவை நாளை மூடப்படும் என்று தெரிகிறது. அரசு அலுவலங்கள் வழக்கம் போல் இயங்கவுள்ளன.
அதே நேரத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது. நாளை பால் முகவர்கள் பொதுமக்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் தங்கள் கடைகளை மூடி போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார்.
ஆதரவு தாருங்கள்.. கேட்கிறது பாஜக:
இந் நிலையில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வேலை நிறுத்தத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாளை பாரத் பந்த் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் பந்த் நடைபெறும். இதற்கு அனைத்துக் கட்சிகளும், பொது மக்களும், வர்த்தகர்களும், வாகனம் ஓட்டுபவர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் தனியார் பஸ்கள் ஓடாது:
புதுச்சேரியிலும் நாளை அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்குவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் தனியார் பஸ்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல ஆட்டோக்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இயங்காது என்று தெரிகிறது. டெம்போக்களும் இயங்காது என்று தெரிகிறது.
நன்றி ஒன் இந்தியா
ஆனால், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பந்த் பெரிய அளவில் வெற்றி பெறாது என்று தெரிகிறது.
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்து நேற்று மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந் நிலையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நாளை (31ம் தேதி) நாடு முழுவதும் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பல்வேறு அமைப்புகளும் இந்த பந்துக்கு ஆதரவு அளித்துள்ளன.
தமிழகத்தில் உள்பட நாடு முழுவதும் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டமும் நடத்துகின்றன. இந்தக் கட்சிகளைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யு.சி. தொழிற்சங்கங்களும் தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது:
இதனால் நாளை பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்காது என்று தெரிகிறது. மேலும்
தமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் ஓடாது என்று சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க பொது செயலாளர் மனோகரன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில் 60,000 ஆட்டோ ஓட்டுனர்கள் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைகள் திறந்திருக்கும்:
ஆனால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா வேலை நிறுத்தத்துக்கு தார்மீக ஆதரவு தெரிவிப்பதாக மட்டும் அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் திறந்திருக்கும் என்றே தெரிகிறது.
பஸ்கள் இயங்கும்:
அதே போல மாநிலம் முழுவதும் பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பஸ்களை இயக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 20,000 பஸ்களும் தனியார் பஸ்களும் வழக்கம் போல் ஓடும். மேலும் ரயில்களும் நாளை வழக்கம்போல் ஓடும்.
பள்ளி- கல்லூரிகள், அரசு அலுவலங்கள்:
பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் இன்னும் கோடை விடுமுறையில் உள்ளன. சில கல்வி நிலையங்கள் தான் திறக்கப்பட்டுள்ளன. பந்த்தையொட்டி அவை நாளை மூடப்படும் என்று தெரிகிறது. அரசு அலுவலங்கள் வழக்கம் போல் இயங்கவுள்ளன.
அதே நேரத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது. நாளை பால் முகவர்கள் பொதுமக்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் தங்கள் கடைகளை மூடி போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார்.
ஆதரவு தாருங்கள்.. கேட்கிறது பாஜக:
இந் நிலையில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வேலை நிறுத்தத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாளை பாரத் பந்த் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் பந்த் நடைபெறும். இதற்கு அனைத்துக் கட்சிகளும், பொது மக்களும், வர்த்தகர்களும், வாகனம் ஓட்டுபவர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் தனியார் பஸ்கள் ஓடாது:
புதுச்சேரியிலும் நாளை அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்குவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் தனியார் பஸ்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல ஆட்டோக்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இயங்காது என்று தெரிகிறது. டெம்போக்களும் இயங்காது என்று தெரிகிறது.
நன்றி ஒன் இந்தியா
Re: நாளை பாஜகவின் பாரத் பந்த்: தமிழகத்தில் பஸ்-ரயில்கள் ஓடும்- ஆட்டோக்கள் ஓடாது- கடைகள் திறந்திருக்கும்
#804636- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
அதான அம்மா ஆட்சியில இருக்கும் போது strike ahh..
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
Re: நாளை பாஜகவின் பாரத் பந்த்: தமிழகத்தில் பஸ்-ரயில்கள் ஓடும்- ஆட்டோக்கள் ஓடாது- கடைகள் திறந்திருக்கும்
#0- Sponsored content
Similar topics
» தமிழகத்தில் தொடங்கியது "பந்த்": கடைகள் அடைப்பு; பஸ், ரயில்கள் ஓடுகின்றன
» 3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும்
» தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும்: சென்னையில் பாதியாக குறைப்பு
» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» டாஸ்மாக்' கடைகள் திறந்திருக்கும்: தமிழக அரசு
» 3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும்
» தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும்: சென்னையில் பாதியாக குறைப்பு
» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» டாஸ்மாக்' கடைகள் திறந்திருக்கும்: தமிழக அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|