புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
21 Posts - 70%
heezulia
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
6 Posts - 20%
viyasan
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
213 Posts - 42%
heezulia
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
21 Posts - 4%
prajai
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 23, 2012 11:25 am

நாமக்கல் மாவட்டம் தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்று அன்போடு அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆறு பேர் அந்த மாவட்டத்தில் இருந்தே தேர்ச்சி பெற்றதாக செய்தி வருகிறது.

வாழ்த்துக்கள்.

இருப்பினும் மற்ற மாவட்டத்தை விட இந்த மாவட்டம் மட்டும் முன்னிலை வகிப்பது எப்படி என்று பலரும் பல வித கருத்துக்களை முன்னுருத்துகிரார்கள்.

ஆனால் உண்மை என்ன. ? அங்கே மட்டும் எப்படி முதலிடம் வருகிறது.?

அங்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவரும் சாதாரண மாணவர்கள் அல்ல. அனைவருமே பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு இலவச சலுகை பள்ளியில் இருந்து கொடுக்கிறார்கள்.

இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Education_432

இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.

இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.

இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.

காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.

இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.

தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.

இப்படி படிக்கும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுகிறார்கள். சராசரி மாணவர்களும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். படிக்க முடியாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றுவிடுகிரார்கள்.


இதுதான் காரணம் . நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்கள் பகுதிகளில் இப்படியெல்லாமா நடக்கிறது.


இன்னும் பல இருக்கிறது.......

இவையெல்லாம் நான் அங்கே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றிய போது கண்கூடாக பார்த்தவை.



ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed May 23, 2012 11:34 am

இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.

இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.

இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.

இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.

காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.

இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.

தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.

சிறுவர் சீர் திருத்தபள்ளி ??????

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 11:35 am

சூப்பருங்க 100% உண்மை , என்னிடமும் இதற்கு ஆதாரம் உள்ளது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 23, 2012 11:41 am

நல்ல பகிர்வு பிரபு.

நானும் இதை கேள்விப் பட்டிருக்கிறேன்.

இரண்டு வருடங்கள் ஒரே பாடத்தை படித்த இந்த மாணவர்கள் ஒரு வருடம் மட்டுமே படிக்கும் மாநிலத்தில் மற்ற மாணவர்களுடன் பரீட்சை எழுதி வெற்றி பெறுவது ஞாயமா?

அரசு ஏன் பதினோராம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தை வகுக்கிறது?

இதை பின்பற்றாத இந்த பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஒரு மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அனைவரும் பாதிக்கப் படும் இந்த பாடத் திட்ட முறை சரி இல்லை என்றே நினைக்கிறேன்.




prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Wed May 23, 2012 2:36 pm

அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் கட்டுகிறார்கள். கட்டிடத்தில் பலம் எப்படி இர்ருக்கும்? இது ஆரோக்கியம் இல்லாத உடல்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed May 23, 2012 5:31 pm

இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.

இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.

இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.

காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.

இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.

தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள்.

இது எங்கள் ஊர் பள்ளிகளில் காலம் காலமாக நடக்கும் சம்பவம் தானே. இதில் என்ன ஆட்சரியம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? 1357389நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? 59010615நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Images3ijfநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 26, 2012 5:16 pm

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 26, 2012 5:18 pm

கேசவன் wrote:

இது எங்கள் ஊர் பள்ளிகளில் காலம் காலமாக நடக்கும் சம்பவம் தானே. இதில் என்ன ஆட்சரியம்
இதில் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை. ஆனால் வியாபார த\ரீதியான கல்வி இது. இவர்களை மற்ற மாணவர்களையும் ஒப்பிடுவது தவறு..

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sat May 26, 2012 5:54 pm

2௦௦ % உண்மை. நான் நேரடியாக பாதிக்கப்பட்டவன். நாமக்கல்லில் இல்லை உடுமலையில் .

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 27, 2012 8:40 am

நன்றி நந்து..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக