புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
74 Posts - 37%
i6appar
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
74 Posts - 37%
i6appar
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_m10சிங்கம் என்றால் எம் தந்தைதான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம் என்றால் எம் தந்தைதான்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Tue May 29, 2012 5:08 pm

First topic message reminder :

அப்பா...!

" நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..."

என் முதல் கதாநாயகன்..
நீங்கள் தான் அப்பா..!

தலைகனத்தில்
நான் ஆடும் போது
குட்டு வைத்தது நீங்கள்,

தடுமாறி நான்
விழுந்த போது
தூக்கி நிறுத்தியதும்
நீங்கள் அப்பா..!

உங்கள் உயிரே
என் மீது
வைத்து இருந்தும்,
ஒரு சிறு
இடைவெளியில்தான்
நம் பந்தத்தை
நீங்கள்
வைத்து இருந்தீர்கள்,
அந்த
இடைவெளிதான்
உங்கள் பாசத்தை
உணர வைத்தது எனக்கு,


கம்பீர பார்வை,
நேர் படும் பேச்சு,
அஞ்சா நெஞ்சம்,
சில சமயம்
ரௌத்திர குணம்
இருந்தாலும்
உங்கள்
மனம் என்றும்
குழந்தைதான் அப்பா...!


அடுக்கி வைத்த
சிங்கப்பல்,
கொண்டு நீங்கள் சிரிக்கும் போதும்,
உதிர்ந்தது
என்னவோ
மழலை
புன்னகைதான்
அப்பா...!


அம்மா சொல்வார்கள்
நான்
எனக்கு
விவரம்
தெரியும் வரை
உங்கள் மடியில் தான்
படுத்துகொள்வேன் என்று,

ஆனால்
எனக்கு விவரம்
தெரிந்த நாள் முதல்,
உங்கள் மடியில்
நான்
படுத்தது இல்லையே அப்பா..!


ஒன்று நினைவு
உள்ளது அப்பா...
நான்,
காதலில் தோற்ற போது,

என் படுக்கையே
என் கண்ணீரால்
நனைந்த போது,
நீங்கள் வந்தீர்கள்,
என் தலை எடுத்து
உங்கள் மடியில் வைத்து
என் தலைமுடி கோதி,
என் கண்ணீர் நீங்கள்
துடைத்தபோது ,
என் மனசாட்சி
என்னை செருப்பால்
அடித்தது அப்பா...!


இந்த மடியை
விட்டுவிட்டா
நீ,
பெண் மடி
தேடி அலைந்தாய் என்று...?


உங்கள் கண்களில்
நான் இதுவரை
கண்ணீரை கண்டதில்லை,

அப்பா,
உங்கள் அப்பா
இறந்தபோதும்
மனதில் அழுதீர்களே தவிர
கண்களில் அழவில்லை நீங்கள்,


கண் மருத்துவரிடம்
உங்களை
கூட்டிசென்றபோது,
உங்கள் கண்களில்
மருந்து விட்டார்கள்,

முதல் சொட்டு
உங்கள் கண்களில் விழாமல்,
கண் ஓரம் விழுந்து,
கண்ணீர் போல்
வழிந்தது,
வழிந்தது என்னவோ
மருந்துதான்,
பார்க்க கண்ணீர் போல்
இருந்ததனால்
நான் பதறிப்போனேன்
அப்பா...!
என் அப்பா கண்களில் கண்ணீரா.???


ஒரு முறை சாலையில்
உங்கள் விரல் பிடித்து
நான் நடக்கையில்,
எதிரே வந்தவர்,
தன்
மிதிவண்டியில்
என்னை இடித்து விட,
என் கால்களில்
ரத்தம்..,

நீங்கள் எதுவும் பேசவில்லை,
அப்போது...!
பிறகு,
என்னை வீட்டில் விட்டுவிட்டு...
நீங்கள் சென்று
அவன் சட்டை பிடித்து,
அவன் கால்களை
பதம் பார்த்ததை,
நான் அறிவேன் அப்பா..!

உங்களின் ரௌத்திரம்
நான் கண்டது
அப்போதுதான் அப்பா...!


நூறு ருபாய்
நான் கேட்டாலும்
நூறு கேள்வி
கேட்பீர்கள்..எதற்கு என்று..?
வெறுப்பாய்
பெற்றுசெல்வேன் நான்..,

இன்று நான்
சம்பாதிக்கையில்
புரிகிறது அப்பா..!
நூறு ரூபாய்க்கு
நூறு வியர்வை துளிகளை
சிந்த வேண்டி இருக்கிறது...,


அப்பா..!
உங்களின் வியர்வை
உறிஞ்சு வளர்ந்தவந்தானா நான்..???


உங்களால் பிறந்தவன்
நான் அப்பா..,
உங்களை காய படுத்தி
இருக்கிறேன் பல முறை,
மன்னிப்பு என்ற வார்த்தை
போதாது அப்பா..!


என் ஆசை
ஒன்று தான் அப்பா..!
உங்களை இழக்கும்
மன தைரியம்
எனக்கு இல்லை..அப்பா..!


என் ஈமை சடங்குகளை
நீங்கள் செய்யுங்கள் அப்பா
என் பாவங்கள்
தீரட்டும்...


ஆம் அப்பா
உங்களுக்கு முன்பு
நான் மரிக்க வேண்டும்...


போதும் அப்பா..,
இதுவரை போதும்
நான் உங்களை
பாடாய் படுத்தியது....!

அப்பா...!

" நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..." { Ini Oru Vidhi Seivom }

- இளையபாரதி
(நன்றி ...வழிமூலம் முகப்புத்தகம் இனி ஒரு விதி செய்வோம்...இந்த கவிதையினை படிக்கும் போது என் கண்களின் கண்ணீரின் கணம் சொன்னது எனக்கு மறுபிறவி நிச்சயம் வேண்டும் என் தந்தையை என் மகனாக பிறந்து என் கடமையை செய்ய வேண்டும் ...நிச்சயமாக நான் காதலித்த முதல் ஆண் என் அப்பா ...நன்றி இளையபாரதி உன் கவிதையின் வெற்றி எங்களின் கண்ணீர் )



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 8:03 am

அப்பாவை பற்றிய நெகிழ்ச்சியான கவிதை மிகவும் அருமை
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 30, 2012 8:22 am

அப்பாவை பற்றிய அருமையான கவிதை.. நன்றி நண்பா..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 30, 2012 11:07 am

arjunsugu wrote:என் தந்தையின் உடல்நலம் சரி இல்லாத நேரங்களில் ...அந்த ஒரு வார காலம் வேதனையின் காலமாக இருந்தாதது அவர் மீண்டும் உடல் நலம் தேறி பழைய நிலைக்கு திரும்பும் வரை ...அவர் ஒரு விவசாயி அவர் ஒரு நாள் கூட ஓய்வெடுத்தோ உடல் நலம் குன்றியோ பார்க்காத நான் துடித்த நாட்கள் அவை ...இன்றும் இந்த வாழ்கையில் எனக்காய் உழைத்து கொண்டிருக்கிறார் ...அவர் தந்தையால் அவருக்கு வழங்க முடியாமல் நிறைவேற்ற முடியாமல் போன ஆசைகளை எனக்காய் நிறைவேற்றி இருக்கிறார் .... என் தந்தை வறுமையின் கொடுமையால் கல்வியறிவு பெற முடியாமல் போனவர் ...இன்று என்னை இயந்திரவியல் பொறியியல் படிப்பினை படிக்க வைத்துள்ளார் ...நான் எழுதும் கவிதைகள் கூட அவருக்கு தெரியாது...அவருக்காய் வாசிக்க முடியாமல் போனாலும் அதன் வலியை வேதனையை உணர்கிறேன் ..."மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்" என்ற குறள் எப்போதும் என் நினைவில் நிலாடுகிறது நிறைவேற்ற சொல்லி என் கவிதையின் மூலமும் நடத்தையின் மூலமும் ...அவருக்கு பணிவைடை செய்யவும் என் மகனாக அவர் பிறக்கவுமே கடவுளை வேண்டுகிறேன் ...
நீங்கள் கொடுத்துவைத்தவர் தம்பி , எனக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை இன்று நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பைசா கூட என் பெற்றோருக்காக செலவு செய்யமுடியாது அது தான் பல சமயங்களில் என் மனதை வாட்டும்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed May 30, 2012 11:07 am

ரசித்த கவி அருமை.பகிர்விற்கு நன்றி நண்பரே.உலகை அறியவைத்த என் தந்தைக்கு நன்றியளிக்க உணரவைத்தீர்...,
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Thu May 31, 2012 6:57 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது அர்ஜுன் சுகுவின் கவிதை. மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நண்பரே ...என் நினைவை விட்டு நீங்கவே நீங்காத கவிதை இது வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் இதை நினைப்பேன் ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Thu May 31, 2012 6:59 am

முரளிராஜா wrote:அப்பாவை பற்றிய நெகிழ்ச்சியான கவிதை மிகவும் அருமை
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே
நன்றி நண்பரே ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Thu May 31, 2012 7:03 am

மகா பிரபு wrote:அப்பாவை பற்றிய அருமையான கவிதை.. நன்றி நண்பா..
நன்றி நண்பரே ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Thu May 31, 2012 7:09 am

ராஜா wrote:
arjunsugu wrote:என் தந்தையின் உடல்நலம் சரி இல்லாத நேரங்களில் ...அந்த ஒரு வார காலம் வேதனையின் காலமாக இருந்தாதது அவர் மீண்டும் உடல் நலம் தேறி பழைய நிலைக்கு திரும்பும் வரை ...அவர் ஒரு விவசாயி அவர் ஒரு நாள் கூட ஓய்வெடுத்தோ உடல் நலம் குன்றியோ பார்க்காத நான் துடித்த நாட்கள் அவை ...இன்றும் இந்த வாழ்கையில் எனக்காய் உழைத்து கொண்டிருக்கிறார் ...அவர் தந்தையால் அவருக்கு வழங்க முடியாமல் நிறைவேற்ற முடியாமல் போன ஆசைகளை எனக்காய் நிறைவேற்றி இருக்கிறார் .... என் தந்தை வறுமையின் கொடுமையால் கல்வியறிவு பெற முடியாமல் போனவர் ...இன்று என்னை இயந்திரவியல் பொறியியல் படிப்பினை படிக்க வைத்துள்ளார் ...நான் எழுதும் கவிதைகள் கூட அவருக்கு தெரியாது...அவருக்காய் வாசிக்க முடியாமல் போனாலும் அதன் வலியை வேதனையை உணர்கிறேன் ..."மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்" என்ற குறள் எப்போதும் என் நினைவில் நிலாடுகிறது நிறைவேற்ற சொல்லி என் கவிதையின் மூலமும் நடத்தையின் மூலமும் ...அவருக்கு பணிவைடை செய்யவும் என் மகனாக அவர் பிறக்கவுமே கடவுளை வேண்டுகிறேன் ...
நீங்கள் கொடுத்துவைத்தவர் தம்பி , எனக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை இன்று நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பைசா கூட என் பெற்றோருக்காக செலவு செய்யமுடியாது அது தான் பல சமயங்களில் என் மனதை வாட்டும்
நன்றி அண்ணா ...உங்களின் எல்லா வெற்றியிலும் தந்தையின் ஆசீர்வாதம் இருக்கும் ... உங்களின் எல்லா எண்ணமும் ஈடேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Thu May 31, 2012 7:15 am

இந்த கவிதையினை இங்கு பதிவிட்டதில் பெரு மகிழ்வு அடைகிறேன் ... இதற்கு என் கண்ணீரே சாட்சி ...இதை உலகின் எல்லா தந்தையருக்கும் அர்ப்பணம் செய்ததில் இன்னும் மகிழ்ச்சி ...நன்றி நபர்களே தங்களது வாசிப்புக்கும் மேலான பகிர்வுக்கும் ...இந்த வலியினை இன்னமும் உணர்கிறேன் என் கனவினை நனவாக்கும் வரை ...எனது மேலான நன்றி மீண்டும் ஒரு முறை நண்பர்களே ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக