புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
First topic message reminder :
ஜனாதிபதி பதவிக்கு, முன்னாள் சபாநாயகர் சங்மாதான் இப்போதைக்கு போட்டியில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து, யார் போட்டியிடப்போகிறார் என்பதை, இதுவரை சோனியா வெளியிடாமல் மவுனம் காத்துவருகிறார். துணை ஜனாதிபதி அமித் அன்சாரி, பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ஷிண்டே, தற்போதைய சபாநாயகர் மீரா குமார் என, பலருக்கு இந்த பதவியில் அமர ஆசை. தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், ஜனாதிபதி பதவி மேல் விருப்பம் போலிருக்கிறது! சமீபத்தில், இரண்டு தி.மு.க., அமைச்சர்கள் சில எம்.பி.,க்கள் இது தொடர்பாக, முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து, "தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக்குங்கள்' என்று கேட்டனர். பிரபல எதிர்க்கட்சித் தலைவரை அந்த தி.மு.க., குழு சந்தித்து விஷயத்தைச் சொன்னதுமே, அவர் ஆடிப்போனாராம். உங்கள் தலைவருக்கு வயதாகிவிட்டதே, இந்த பதவியில் அவரால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார் அந்த தலைவர். "ஜனாதிபதி பதவியில் தலைவரை அமர்த்த நாங்கள் ஆசைப்படுகிறோம்' என்று தி.மு.க., வினர் சொல்ல, ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள மகாராஷ்டிர தலைவரை பார்க்கும் படி சொன்னார் அந்த எதிர்க்கட்சி தலைவர். உடனே, தி.மு.க.,வினர் அவரைச் சந்தித்தனர். விஷயத்தைக் கேட்ட அவரும் அதிர்ச்சியடைந்தார். சரியான பதில் சொல்லாமல், பார்க்கலாம் என்று இவர்களை வழியனுப்பி வைத்தார் அந்த மகாராஷ்டிர தலைவர். இப்படி திடீரென இந்த பதவி மேல் தி.மு.க., ஏன் ஆசைப்படவேண்டும்? ஜனாதிபதி கோதாவில், இந்த அம்மா இறங்கும் போது தலைவர் சும்மா இருக்கலாமா, அதனால் தான் தலைவருக்கு லாபி செய்கிறோம் என்கின்றனர் தி.மு.க.,வினர்.
ஹீரோவான மோடி: எந்த ஒரு விஷயமும், தன்னைச் சுற்றியே நடக்க வேண்டும், தனக்குத் தான் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர், குஜராத் மாநில முதல்வரும், பா.ஜ.,வின் தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடி. குஜராத்தை, இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழச் செய்த மோடி, தேசிய அரசியலில் வர விரும்புகிறார். ஆனால், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி உட்பட பலர் இதை எதிர்க்கின்றனர். மும்பையில் நடைபெற்ற பா.ஜ., மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்தார். இவரை எதிர்த்த சஞ்சய் ஜோஷி பதவி விலகிய பிறகுதான், மும்பை மாநாட்டில் கடைசியில் கலந்து கொண்டார் மோடி. யார் இந்த சஞ்சய் ஜோஷி? 1995ல் முதன் முறையாக பா.ஜ., குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. கேசுபாய் படேல் முதல்வரானார். ஆனால், உட்கட்சிப் பூசலில் சங்கர்சிங் வகேலா பா.ஜ.,விலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பிக்க சுரேஷ் மேத்தாவை முதல்வராக்கியது பா.ஜ., தலைமை. அப்போது சஞ்சய் ஜோஷி முக்கிய பதவியில் இருந்தார். இந்த உட்கட்சி விவகாரத்தில், மோடியை குஜராத்திலிருந்து வெளியே கிளப்பினார் ஜோஷி. மோடி, ஹரியானா பா.ஜ.,வை கவனிக்க அனுப்பப்பட்டார். நமக்கும் நேரம் வரும் என்று காத்திருந்த, மோடி பிறகு முதல்வரானார் இப்போ தன் எதிரி ஜோஷியை ஓரங்கட்டிவிட்டார். தனக்குத்தான் மக்கள் ஆதரவு உள்ளது என்பதை அத்வானி. கட்காரி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் எடுத்துக் காட்டியுள்ள மோடி, இனி பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்
முலாயம் சிங்கின் பேரம்: சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் கதையும் அப்படித்தான். காங்கிரசை எதிர்த்து, உ.பி.,யில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது இவருடைய கட்சி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவில், முலாயம் சிங் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, அவருக்கு மேடையில் தனி இடம் ஒதுக்கப்பட்டது. இது, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டால், அதை சமாளிக்கவே முலாயம் சிங்கை நாடியுள்ளது காங்கிரஸ். அதனால் தான் இந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பு. சும்மா இருப்பாரா முலாயம்? மத்திய அமைச்சர் பதவி வேண்டும் அதுவும், பாதுகாப்பு துறை தேவை என்று, காங்கிரசிடம் கேட்டுள்ளார் முலாயம். ஏற்கனவே, இத்துறையில் அமைச்சராக இருந்தவர் இவர். ஆனால், காங்கிரசுக்கு இதில் விருப்பமில்லை. விடுவாரா முலாயம்? உடனே, அடுத்த கணையைத் தொடுத்தார். என்னை துணை ஜனாதிபதி ஆக்கிவிடுங்கள் என்கிறாராம். எதையோ பிடிக்கப்போய், ஏதோ மாட்டியது மாதிரி ஆகிவிட்டது காங்கிரசுக்கு! என்ன செய்வது என்று தெரியாமல், மவுனமாக உள்ளது மேலிடம்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=474525
ஜனாதிபதி பதவிக்கு, முன்னாள் சபாநாயகர் சங்மாதான் இப்போதைக்கு போட்டியில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து, யார் போட்டியிடப்போகிறார் என்பதை, இதுவரை சோனியா வெளியிடாமல் மவுனம் காத்துவருகிறார். துணை ஜனாதிபதி அமித் அன்சாரி, பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ஷிண்டே, தற்போதைய சபாநாயகர் மீரா குமார் என, பலருக்கு இந்த பதவியில் அமர ஆசை. தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், ஜனாதிபதி பதவி மேல் விருப்பம் போலிருக்கிறது! சமீபத்தில், இரண்டு தி.மு.க., அமைச்சர்கள் சில எம்.பி.,க்கள் இது தொடர்பாக, முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து, "தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக்குங்கள்' என்று கேட்டனர். பிரபல எதிர்க்கட்சித் தலைவரை அந்த தி.மு.க., குழு சந்தித்து விஷயத்தைச் சொன்னதுமே, அவர் ஆடிப்போனாராம். உங்கள் தலைவருக்கு வயதாகிவிட்டதே, இந்த பதவியில் அவரால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார் அந்த தலைவர். "ஜனாதிபதி பதவியில் தலைவரை அமர்த்த நாங்கள் ஆசைப்படுகிறோம்' என்று தி.மு.க., வினர் சொல்ல, ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள மகாராஷ்டிர தலைவரை பார்க்கும் படி சொன்னார் அந்த எதிர்க்கட்சி தலைவர். உடனே, தி.மு.க.,வினர் அவரைச் சந்தித்தனர். விஷயத்தைக் கேட்ட அவரும் அதிர்ச்சியடைந்தார். சரியான பதில் சொல்லாமல், பார்க்கலாம் என்று இவர்களை வழியனுப்பி வைத்தார் அந்த மகாராஷ்டிர தலைவர். இப்படி திடீரென இந்த பதவி மேல் தி.மு.க., ஏன் ஆசைப்படவேண்டும்? ஜனாதிபதி கோதாவில், இந்த அம்மா இறங்கும் போது தலைவர் சும்மா இருக்கலாமா, அதனால் தான் தலைவருக்கு லாபி செய்கிறோம் என்கின்றனர் தி.மு.க.,வினர்.
ஹீரோவான மோடி: எந்த ஒரு விஷயமும், தன்னைச் சுற்றியே நடக்க வேண்டும், தனக்குத் தான் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர், குஜராத் மாநில முதல்வரும், பா.ஜ.,வின் தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடி. குஜராத்தை, இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழச் செய்த மோடி, தேசிய அரசியலில் வர விரும்புகிறார். ஆனால், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி உட்பட பலர் இதை எதிர்க்கின்றனர். மும்பையில் நடைபெற்ற பா.ஜ., மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்தார். இவரை எதிர்த்த சஞ்சய் ஜோஷி பதவி விலகிய பிறகுதான், மும்பை மாநாட்டில் கடைசியில் கலந்து கொண்டார் மோடி. யார் இந்த சஞ்சய் ஜோஷி? 1995ல் முதன் முறையாக பா.ஜ., குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. கேசுபாய் படேல் முதல்வரானார். ஆனால், உட்கட்சிப் பூசலில் சங்கர்சிங் வகேலா பா.ஜ.,விலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பிக்க சுரேஷ் மேத்தாவை முதல்வராக்கியது பா.ஜ., தலைமை. அப்போது சஞ்சய் ஜோஷி முக்கிய பதவியில் இருந்தார். இந்த உட்கட்சி விவகாரத்தில், மோடியை குஜராத்திலிருந்து வெளியே கிளப்பினார் ஜோஷி. மோடி, ஹரியானா பா.ஜ.,வை கவனிக்க அனுப்பப்பட்டார். நமக்கும் நேரம் வரும் என்று காத்திருந்த, மோடி பிறகு முதல்வரானார் இப்போ தன் எதிரி ஜோஷியை ஓரங்கட்டிவிட்டார். தனக்குத்தான் மக்கள் ஆதரவு உள்ளது என்பதை அத்வானி. கட்காரி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் எடுத்துக் காட்டியுள்ள மோடி, இனி பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்
முலாயம் சிங்கின் பேரம்: சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் கதையும் அப்படித்தான். காங்கிரசை எதிர்த்து, உ.பி.,யில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது இவருடைய கட்சி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவில், முலாயம் சிங் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, அவருக்கு மேடையில் தனி இடம் ஒதுக்கப்பட்டது. இது, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டால், அதை சமாளிக்கவே முலாயம் சிங்கை நாடியுள்ளது காங்கிரஸ். அதனால் தான் இந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பு. சும்மா இருப்பாரா முலாயம்? மத்திய அமைச்சர் பதவி வேண்டும் அதுவும், பாதுகாப்பு துறை தேவை என்று, காங்கிரசிடம் கேட்டுள்ளார் முலாயம். ஏற்கனவே, இத்துறையில் அமைச்சராக இருந்தவர் இவர். ஆனால், காங்கிரசுக்கு இதில் விருப்பமில்லை. விடுவாரா முலாயம்? உடனே, அடுத்த கணையைத் தொடுத்தார். என்னை துணை ஜனாதிபதி ஆக்கிவிடுங்கள் என்கிறாராம். எதையோ பிடிக்கப்போய், ஏதோ மாட்டியது மாதிரி ஆகிவிட்டது காங்கிரசுக்கு! என்ன செய்வது என்று தெரியாமல், மவுனமாக உள்ளது மேலிடம்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=474525
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அடப் பாவி...உலகத் டமிள் தலவருக்கு இப்படி ஒரு ஆசையா? இவரு ஜனாதிபதியா வந்தா ஒரு வேளை ''தமிழ் ஈழத்தை'' வாங்கிக்கொடுப்பேன் என்று சொன்னாலும் சொல்லுவார்...அதை நம்ம ஆளுங்க நம்பினாலும் நம்புவாங்க
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
(செயல்படாமல்)சும்மா இருக்கும் பதவிக்கு - யாா்தான் ஆசைப்பட மாட்டாா்கள்.
(ம்ம்... எனக்கு கூடத்தான் ஆசை... யாா் எனக்கு ஓட்டளிப்பாா்கள்...?! )
(ம்ம்... எனக்கு கூடத்தான் ஆசை... யாா் எனக்கு ஓட்டளிப்பாா்கள்...?! )
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நிக்கிரவங்க மட்டும் இதுல என்னத்தை சாதிக்க போறாங்க..புரட்சி wrote:எந்திரிச்சு நிக்கவே முடியலையாம் அவருக்கு......................
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பேம்பர்ஸ் கட்டிக்கிட்டு எப்படி ஜனாதிபதி பதவி வகிக்கப் போரார் இந்த கிழம்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|