புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
49 Posts - 60%
heezulia
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
44 Posts - 60%
heezulia
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%
Guna.D
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 24, 2012 7:34 pm

எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 24, 2012 7:48 pm

மிக நல்ல கவிதை ..ரமேஷ்நாகா அருமையிருக்கு
உங்களுக்கு தலைப்பை தமிழில் எழுதுவதில் பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன்.
:idea: கவிதை எழுதும் பகுதியில் தலைப்பை தட்டச்சு செய்தபின் cut செய்து topic கில் paste செய்துவிடுங்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 7:52 pm

rameshnaga wrote:எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்
.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.

மனித வாழ்வின் பழகிப் போன வலி... கவலைப் பட்டு ஆகப்போவதென்ன என்ற் நிதர்சனம் .....இயல்பாய் கவிதையாய் அழகாய் உள்ளது.



அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Tஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Hஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Iஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Rஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 24, 2012 7:53 pm

அருமை நாகா உங்கள் கவிதை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 24, 2012 8:06 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா., ஆதிரா., முரளிரஜா.

நீங்கள் சொன்னபடி இனி செய்துபார்க்கிறேன்...கே.பாலா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 24, 2012 8:57 pm

அருமை நாகா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 24, 2012 11:57 pm

கடவுளின் மீது மனதை நிலைத்து கடமைகளை நிறைவேற்ற முயலவேண்டும் !பிரார்த்திப்பதால் அதன் போக்கு மாறவும் செய்யும் என்பதை அனுபவத்தால் உணரலாம் !

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri May 25, 2012 12:03 am

எதார்த்தவாதி தன் முன்னால் கடவுளை வைத்து கொண்டால் அவன் ஞானியாகிறான் ! கடவுளை முன்னிருத்தாதவன் சுய இறக்கத்துள் வீழ்ந்து விரக்தியின் பக்கம் சேர்கிறான் !

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri May 25, 2012 12:12 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., கிருபானந்தன் பழனிவேலுச்சாமி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 12:21 pm

கழுதையாக வாழ நாமே
காரட்டை கட்டிக் கொண்டு
வாழும் நிலைதான் கொடிது.

கவிதை நன்று ரமேஷ்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக