புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_m10வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப்  பற்றி..! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாங்க யோசிக்கலாம் கடவுள் எனும் கற்பனையைப் பற்றி..!


   
   

Page 2 of 2 Previous  1, 2

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sat May 26, 2012 10:29 pm

First topic message reminder :

வாங்க யோசிக்கலாம் 'கடவுள்' எனும் கற்பனையைப் பற்றி..!

இதில் என்னுடைய சொந்த கருத்துக்களை பதித்துள்ளேன் .

இவை நாம் சிந்திப்பதற்கே...!



ஒவ்வொரு மதமும் ஒரு கடவுளை அல்லது ஒருவரை கடவுளாக கொண்டு செயல்பட்டுவருகிறது. ஏன் ?
முதலில் நாம் ஒன்றை உணர வேண்டும் . நமது தலையில் துப்பாக்கி வைத்து, ‘இரண்டாவது மாடியிலிருந்து குதி இல்லை என்றால் சுட்டுவிடுவேன்’ என்றால் நாம் என்ன செய்வோம்? ‘குதித்துவிட்டால் கூட பிழைத்துவிடலாம்’ என்று நினைத்து குதித்துவிடுவோம். அமெரிக்க இரட்டை மாடி இடிப்பில் இது போல் நடந்தது நமக்கு நினைவிருக்கும்.
காரணம் என்ன? "மரணபயம்". இது ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும்.

மதங்கள் யாவும் மனிதனை நெறிப்படுதவே தோற்றுவிக்கப்பட்டன. மனிதர்களுக்கு இடையில் நல்ல எண்ணங்களை வளர்த்து, தீய செயல்களில் அவர்களை ஈடுபடாமல் தடுக்க தோற்றுவிக்கப்பட்டன.
ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிதானதா? இல்லையே.
எனவே கடவுள் என்னும் கற்பனையை மதங்களை தோற்றுவித்தவர்கள் மதங்களில் புகுத்தினர்.
"அவன் ஒப்பற்றவன்","நம்மை படைத்தவன்","நம் நன்மை தீமைகளை கணக்கு வைத்திருப்பான்"
"தீயவர்களை தண்டிப்பான்" என்றெல்லாம் மதங்கள் வழியாக கற்பனைகளை பரப்பினர். மரணபயத்தை ஏற்படுத்தினர் .
மேற்கண்டவைகளுக்கு எந்த வித மாற்று கருத்துகளும் கொண்டிராத சூழலில் மனித சமூகம் இருந்ததால் இவற்றை எல்லாம் நம்பவும் தொடங்கின.
மனிதர்கள் எளிதில் புரிந்துகொள்ள கடவுளுக்கு உருவம் கொடுக்க எண்ணினர். உயிர்களில் மனித இனம் தான் உயர்ந்தது என எண்ணியிருந்ததால் கடவுளுக்கு மனித உருவமும், மனிதனிலிருந்து உயர்த்திக்காட்ட அதிக கைகள் போன்ற மாற்றங்களும், பயத்தை உண்டாக்க ஆயுதங்களும் தரப்பட்டன.
இவைகள் காலப்போக்கில் அழியக்கூடும் என்பதால் கோவில்கள் கட்டி காலத்தால் அழியாத கற்களில் சிலை செதுக்கி வைத்தனர்.

இந்த மதங்கள் எவ்வாறு பரவின என்று பார்த்தால், அதற்க்கு மன்னர்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்தனர் என்று உணரமுடியும். மதங்களின் பிறப்பு கண்டிப்பாக நன்மைகளை உண்டாக்கும் என்று உணர்ந்த மன்னர்கள் அதன் வளர்ச்சிகளுக்கு பெரிதும் வித்திட்டனர். அதை பரம்பரை பரம்பரைகளாக செய்தும் வந்தனர் என்பதற்கு அவர்களின் வரலாறுகளும், அவர்கள் கட்டிய கோவில்களுமே சாட்சி.
நம்மிடம்தான் ஒரு கெட்ட பழக்கம் உள்ளதே. பிரபலமானவர்களும், தலைவர்களும் என்ன செய்தாலும் நாமும் அதை செய்வது.
எனவே மதங்களும்,கடவுள்களும் வேகமாக பரவின.

“எப்போதும் கடவுளை நினைத்திருந்தால் நன்மைகள் நடக்கும்” என்று கூறுவதன் உள்-அர்த்தம் "தவறு செய்தல் கடவுள் தண்டிப்பார் " என்ற பயத்தை ஏற்படுத்தி, அவனை எப்போதும் கட்டுப்படுத்திவைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான்.
ஆனால்,’கடவுள் தீயவர்களை தண்டிப்பார்’ என்று அவர்களால் நிரூபிக்க இயலவில்லை.
அதனால்,

" அரசன் அன்றே கொள்வான் , தெய்வம் நின்று கொள்ளும்"

என்றனர்.

நல்லவர்களுக்கு துன்பங்கள் ஏற்படும்போது
"நல்லவர்களை கடவுள் சோதிப்பார், கைவிடமாட்டார்"
என்றனர்.

நல்லவர்களுக்கு பெருந்துயர் உண்டாகும்போது கடவுளை நிரூபிக்க ,

"இவையெல்லாம் முற்பிறவி வினைகள்"

என்றனர்.
கடவுளுக்கு எதிராக கேள்விகள் எழும்போது

" நம்பினால் மட்டுமே கடவுளை உணரமுடியும் "

என்று சப்பை கட்டு கட்டி சமாளிக்க முயன்றனர்.

இவ்வாறு கடவுளை காப்பாற்றுகிறான் மனிதன்.

என்னதான் மதங்களின் நோக்கம் ‘மனித சமூகத்தை நெறிப்படுத்த’ எனினும் , அது கையாண்ட முறை (மக்களுள் பயத்தை விதைப்பது) தவறானது . இதுவே இதன் வீழ்ச்சிக்கும் காரணமாகவும் அமைகிறது.
பிற்காலத்து சுயநலவாதிகளும், மூடர்களும் மதங்களை கைப்பற்றி இவற்றின் உன்னத செயல்பாடுகளை மூட நம்பிக்கைகளாக மாற்றவிட்டனர்.
மத வெறியையும் , மதகலவரங்களையும் உண்டாக, மதங்கள் மற்றும் கடவுள்கள் உருவான நோக்கங்களை சரியாக புரிந்துகொள்ளததே காரணம் என்று தற்போது புரிந்துகொள்ள முடிகிறது.


எனது மற்றொரு பதிப்பில் கடவுள் என்பது உண்மையாக இருக்குமேயானால் அதை நாம் வணங்கவேண்டுமா என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.

நன்றி

மாற்று கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.


நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sun May 27, 2012 4:13 pm

யினியவன் wrote:
இது அவர் அவர் தனிப்பட்ட கருத்து - இருக்கு என்பதும் இல்லை என்பது. அதை விவாதித்தால் பயன் இல்லை.


இந்த பதிவுகள் எனது கருத்துக்களே.நான் யாரையும் வற்புறுத்தவில்லை. அதை நான் தெளிவு படுத்தியுள்ளேன்.


நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sun May 27, 2012 4:30 pm

ராஜா wrote:இந்த பதிவு குறித்து என்னுடைய சொந்த கருத்தாக நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் ஆன்மிகம் தவிர இன்னும் ஏராளமான தகவல்களும் புதைந்துள்ளது அதை தேடி எடுத்து பயன்பெறுங்கள்.

இந்த தளத்தின் ஒரு தலைமை நடத்துனராக இங்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பதால் இது போல உங்களது கற்பனைகளை ஆதரிக்க முடியாது. நீங்கள் உங்கள் வலைப்பூவில் சிந்தித்து கொள்ளுங்கள் அங்கு வருபவர்களை சிந்திக்க சொல்லுங்கள்.

நன்றி. நன்றி
இந்த பதிவுகள் எனது கருத்துக்களே.நான் ஈகரையின் விதிகளுக்குட்பட்டு, குறிப்பிட்ட மதம் எதுவும் சாராமல், பழிக்காமல் பதிவுகளை வெளியிட்டிருந்தேன்.
மேலும் எனது முதல்பதிப்பைவிட மென்மையாக,பொதுதன்மையுடன் இந்த பதிவை வெளியிட்டுள்ளேன். அதற்கு நன்றி தெரிவித்த நீங்கள் இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பை உண்டாக்கியுள்ளது.
நான் யாரையும் வற்புறுத்தவில்லை. அதை நான் தெளிவு படுத்தியுள்ளேன்.
இதற்கும் மீறி "நீ செய்வது தவறு. நீ கடவுள் பற்றி பேச கூடாது" என்று கூறினால்,
ஈகரையின் விதிமுறையில் கீழ்கண்டதை சேர்த்துவிடுங்கள்.
"நாத்திகம் பேசுபவர்கள் ஈகரையில் பதிவிடக்கூடாது."
எங்களுக்கு உதவும். நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 27, 2012 5:19 pm

நந்து wrote:
யினியவன் wrote:
இது அவர் அவர் தனிப்பட்ட கருத்து - இருக்கு என்பதும் இல்லை என்பது. அதை விவாதித்தால் பயன் இல்லை.

இந்த பதிவுகள் எனது கருத்துக்களே.நான் யாரையும் வற்புறுத்தவில்லை. அதை நான் தெளிவு படுத்தியுள்ளேன்.
நீங்கள் வற்புறுத்தினீர்கள் என்று சொல்லவில்லை.

நம்பிக்கை இருப்பவருக்கு அப்படித் தோன்றுகிறது.

இல்லாத நமக்கு அப்படி இல்லை என்பதே என் கருத்து.




நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sun May 27, 2012 7:46 pm

balakarthik wrote:
உயிரும் கற்பனை தானா
1."உயிரும் கற்பனை தானா".என கேட்டதால், எனது கருத்தை பதிக்கிறேன் உயிர் என்று ஒன்று தனியாக இல்லை. இது ஒரு பொதுவான பெயர்.
ஏதேனும் ஒரு உறுப்பு பழுதடைந்து,அதனால் ஏனைய பிற உறுப்பகளின் செயல்பாடுகள் தடைபட்டு நிரந்தர பழுதடைவதே உயிரிழப்பு.உயிர் என்ற தனி அமைப்பு இல்லை.
உறுப்பகள் அனைத்தும் சரியாக இயங்கினால் உயிருடன் உள்ளார். மூளை நிரந்தரமாக செயலிழந்தால் மூளைச்சாவு. உறுப்புக்கள் மொத்தமாக நிரந்தரமாக செயலிழந்தால் சாவு.
இப்படிப்பார்த்தால் கணினியும் தான் இயங்குகிறது.
2.மற்றவர்களுக்கு நான் எதையும் நிருபிக்க விரும்பவில்லை. என் சிந்தையில் உதித்ததை பதித்துள்ளேன்.நான் தவறே செய்ய மாட்டேன் என்று கூறவில்லை.சரி என்று நினைத்தால் சரி. தவறு, அவ்வாறு இல்லை வேறுமாதிரி என்றால் மாற்று கருத்தை பதித்து என் தவறை உணர்த்துங்கள். அவ்வளவுதான்.
விவாதத்தின் முடிவு ஒரு தீர்வை உண்டாக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
இந்த பதிலிலும் நான் தவறாக ஏதேனும் பதித்திருந்தால் தெரிவிக்கவும். கற்றுக்கொள்கிறேன்.
மறுமொழி இட்டமைக்கு நன்றி.




நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sun May 27, 2012 7:59 pm

யினியவன் wrote:
நீங்கள் வற்புறுத்தினீர்கள் என்று சொல்லவில்லை.

நம்பிக்கை இருப்பவருக்கு அப்படித் தோன்றுகிறது.

இல்லாத நமக்கு அப்படி இல்லை என்பதே என் கருத்து.
சரிதான் நன்பரே .அப்படி நடக்கும் என எனக்கு தெரியும் அதனால்தான், எடுத்தவுடன்
"இதில் என்னுடைய சொந்த கருத்துக்களை பதித்துள்ளேன் .
இவை நாம் சிந்திப்பதற்கே"
என்று தொடங்கினேன்.
சரி பரவாஇல்லை.
தங்களது இந்த குறிப்பக்கு நன்றி.
அடுத்தமுறை பதிவிட்டால் இன்னும் விளக்கமாக, தெளிவாக குறிப்பிட்டு விடுகிறேன் நன்பா.

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sun May 27, 2012 8:17 pm

rameshnaga wrote:"கடவுள்" என்கிற மகத்தான விஷயத்தைத் தொட்டிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள் நந்து.

கடவுள் எங்கே இருக்கிறார்...எப்படி இருக்கிறார் என்பதுதான் உங்களின் கேள்வியாய் இருக்க முடியும்? இல்லையா நந்து!
உருவ வழிபாட்டினை மையமாக வைத்து...பல்வேறு...கேள்விகளுக்கும் வழி வகுத்து விட்ட..
தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட மகத்தான தத்துவம் "கடவுள்".
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா" என்றான் கவிஞன். அடங்கிப் புரிந்து கொள்ள வேண்டிய
தத்துவம் "கடவுள்"
வேறெங்கிலும் தேடிக் கிடைக்க முடியாத....நம்மிலிருந்தே...நாம் கண்டெடுக்க வேண்டிய...
அதுவே வாழ்க்கையின் லட்சியமாய் இருக்க வேண்டிய தத்துவம்.."கடவுள்".
எப்படிக் கடவுள் மறுப்பிற்கான விஷயங்களைத் தேடிப் படித்தீர்களோ...அப்படியே...
கடவுள் என்ற தத்துவத்தைப் புரிந்து கொள்ள உதவும் புத்தகங்களையும் படியுங்கள்.
அப்படிப்பட்ட ஒரு புத்தகமாக உங்களுக்கு நான் முக்கியமாய் சொல்ல வேண்டியது...
"தெய்வத்தின் குரல்" (ஏழு வால்யூம்கள் கொண்டது...வானதி பதிப்பக வெளியீடு)
"கடவுள்" குறித்தான உங்களுடைய கருத்துக்கள் மேம்பட எனது வாழ்த்துக்கள்.
தங்களது பரிந்துரைக்கு நன்றி நன்பரே.
இந்த பதிவில் ஏதேனும் தவறு தென்பட்டால் குறிப்பிடவும்.
எனக்கு அது மிக உதவியாக அமையும்.
என்னை பொருத்தவரை நமக்கு மிஞ்சியது ஏதும் இல்லை என மறுக்கமாட்டேன்
அதை நான் இயற்கை என்கிறேன்.
அதைத்தான் சிலர் கடவுள் என்கின்றனர் என்றும் நான் அறிவேன்.
ஆனால் பலர் இதை மிகை படுத்தியுள்ளனர்.
அதை செய்தால் இது நடக்கும். இதை செய்தால் அது நடக்கும் என்று.
அதைப்பற்றித்தான் பதித்துள்ளேன்.
உன்மையில் இந்த கடவுள் எனும் அமைப்பினால் நன்மைகள் பல.
அதையும் என் பதிவில் கூறியுள்ளேன்


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 28, 2012 8:46 am

எனக்குத் தெரிந்ததை நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்..நந்து...வாழ்த்துக்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 10:23 am

நந்து wrote:ஈகரையின் விதிமுறையில் கீழ்கண்டதை சேர்த்துவிடுங்கள்.
"நாத்திகம் பேசுபவர்கள் ஈகரையில் பதிவிடக்கூடாது."
எங்களுக்கு உதவும். நன்றி
தங்கள் கருத்துக்கு நன்றி , ஈகரை விதிமுறைகளில் எதை சேர்ப்பது எதை நீக்குவது என்பதை நிர்வாக குழுவில் உள்ளவர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Mon May 28, 2012 11:15 am

ராஜா wrote:
நந்து wrote:ஈகரையின் விதிமுறையில் கீழ்கண்டதை சேர்த்துவிடுங்கள்.
"நாத்திகம் பேசுபவர்கள் ஈகரையில் பதிவிடக்கூடாது."
எங்களுக்கு உதவும். நன்றி
தங்கள் கருத்துக்கு நன்றி , ஈகரை விதிமுறைகளில் எதை சேர்ப்பது எதை நீக்குவது என்பதை நிர்வாக குழுவில் உள்ளவர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.
இந்த பதில் நான் எதிர்பார்த்ததுதான் நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 11:30 am

நந்து wrote:
ராஜா wrote:
நந்து wrote:ஈகரையின் விதிமுறையில் கீழ்கண்டதை சேர்த்துவிடுங்கள்.
"நாத்திகம் பேசுபவர்கள் ஈகரையில் பதிவிடக்கூடாது." எங்களுக்கு உதவும். நன்றி
தங்கள் கருத்துக்கு நன்றி , ஈகரை விதிமுறைகளில் எதை சேர்ப்பது எதை நீக்குவது என்பதை நிர்வாக குழுவில் உள்ளவர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.
இந்த பதில் நான் எதிர்பார்த்ததுதான் நன்றி
எதையும் வருமுன் ஊகிக்கும் நீங்கள் பெரிய ஆள் தான் நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக