புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802226நெல்லை மாவட்டத்தில்
`டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
சிகிச்சை திருப்தி அளிப்பதாக தகவல்
நெல்லை, மே.26-
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு மத்திய மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சை திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சல்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், அம்பாசமுத்திரம், தென்காசி, கடையம், வீரகேரளம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இதற்கு கூடுதலாக 2 சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடையநல்லூர், தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட கிராமங்களில் நோயை கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழுவினர் முகாமிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள், சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மத்திய குழு வருகை
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த குழுவினர் நெல்லை வந்து சேர்ந்தனர்.
நேற்று காலையில் மத்திய குழுவினர் சில குழுக்களாக பிரிந்து ஆய்வு பணிகளை தொடங்கினர். டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஹரிஸ்செலானி, பொது மருத்துவ நிபுணர் அருண் கோக்னா ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.
குழந்தைகள் வார்டு, டெங்கு சிகிச்சை வார்டு மற்றும் கூடுதல் வார்டுகளுக்கு நேரில் சென்று நோயாளிகளை நேரில் சந்தித்து பேசினர். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளையும் ஆய்வு செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்கள் விவரம் ஆகியவற்றை கேட்டு அறிந்தனர்.
மத்திய சுகாதார குழுவினருடன், நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் நிர்மல்சன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன், ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ஜிம்லா பாலச்சந்திரன் ஆகியோரும் ஆய்வுப் பணியில் கலந்து கொண்டனர்.
தென்காசி-கடையநல்லூர்
பின்னர் தென்காசி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டனர். ரத்த வங்கி, ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் பற்றியும் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் அருள்மொழியிடம் சுமார் 1/2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளன என்று மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
டாக்டர்களுக்கு ஆலோசனை
``நோயாளிகளுடன் வருகிறவர்களிடம் கவுன்சிலிங் செய்யுங்கள். யாரும் பயப்பட தேவையில்லை என்று கூறி சிகிச்சை அளியுங்கள். தற்போது அளிக்கப்படுவது திருப்தி அளிக்கும் சிகிச்சைதான். எனவே தொடர்ந்து இதே முறையில் சிகிச்சை அளியுங்கள்,'' என்று மத்திய குழுவினர், டாக்டர்களுக்கு ஆலோசனை கூறினர்.
ஆய்வின் போது மருத்துவ இணை இயக்குனர் அருள்மொழி, கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி டாக்டர் கிருஷ்ணன், டாக்டர் சண்முகையா மற்றும் அரசு டாக்டர்கள் உடன் இருந்தனர்.
இதே போல் மத்திய சுகாதார குழுவில் இடம் பெற்று இருக்கும் டெல்லி மண்டல இணை இயக்குனர் டாக்டர் அகர்வால், சென்னை மாநில முதுநிலை மண்டல இயக்குனர் டாக்டர் நிர்மல் ஜோ, ஸ்ரீவத்சவா, புதுச்சேரி பூச்சியியல் வல்லுனர் கிருஷ்ண பூர்த்தி ஆகியோரும் குழுவாக சென்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள ஊர்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
`டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
சிகிச்சை திருப்தி அளிப்பதாக தகவல்
நெல்லை, மே.26-
நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு மத்திய மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சை திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சல்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், அம்பாசமுத்திரம், தென்காசி, கடையம், வீரகேரளம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இதற்கு கூடுதலாக 2 சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடையநல்லூர், தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட கிராமங்களில் நோயை கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழுவினர் முகாமிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள், சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மத்திய குழு வருகை
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த குழுவினர் நெல்லை வந்து சேர்ந்தனர்.
நேற்று காலையில் மத்திய குழுவினர் சில குழுக்களாக பிரிந்து ஆய்வு பணிகளை தொடங்கினர். டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஹரிஸ்செலானி, பொது மருத்துவ நிபுணர் அருண் கோக்னா ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.
குழந்தைகள் வார்டு, டெங்கு சிகிச்சை வார்டு மற்றும் கூடுதல் வார்டுகளுக்கு நேரில் சென்று நோயாளிகளை நேரில் சந்தித்து பேசினர். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளையும் ஆய்வு செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்கள் விவரம் ஆகியவற்றை கேட்டு அறிந்தனர்.
மத்திய சுகாதார குழுவினருடன், நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் நிர்மல்சன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன், ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ஜிம்லா பாலச்சந்திரன் ஆகியோரும் ஆய்வுப் பணியில் கலந்து கொண்டனர்.
தென்காசி-கடையநல்லூர்
பின்னர் தென்காசி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டனர். ரத்த வங்கி, ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் பற்றியும் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் அருள்மொழியிடம் சுமார் 1/2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளன என்று மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
டாக்டர்களுக்கு ஆலோசனை
``நோயாளிகளுடன் வருகிறவர்களிடம் கவுன்சிலிங் செய்யுங்கள். யாரும் பயப்பட தேவையில்லை என்று கூறி சிகிச்சை அளியுங்கள். தற்போது அளிக்கப்படுவது திருப்தி அளிக்கும் சிகிச்சைதான். எனவே தொடர்ந்து இதே முறையில் சிகிச்சை அளியுங்கள்,'' என்று மத்திய குழுவினர், டாக்டர்களுக்கு ஆலோசனை கூறினர்.
ஆய்வின் போது மருத்துவ இணை இயக்குனர் அருள்மொழி, கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி டாக்டர் கிருஷ்ணன், டாக்டர் சண்முகையா மற்றும் அரசு டாக்டர்கள் உடன் இருந்தனர்.
இதே போல் மத்திய சுகாதார குழுவில் இடம் பெற்று இருக்கும் டெல்லி மண்டல இணை இயக்குனர் டாக்டர் அகர்வால், சென்னை மாநில முதுநிலை மண்டல இயக்குனர் டாக்டர் நிர்மல் ஜோ, ஸ்ரீவத்சவா, புதுச்சேரி பூச்சியியல் வல்லுனர் கிருஷ்ண பூர்த்தி ஆகியோரும் குழுவாக சென்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள ஊர்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802232பரவாதுன்னு நினைக்கிறன் ஜேன் , நெல்லை மாவட்டத்தில் டெங்கு பரவ முக்கிய காரணம் சில நாட்களுக்கு முன் பகவதி தன சொந்த ஊருக்கு சென்றதாக இருக்குமென உளவுத்துறை சந்தேகபடுகிரதாம்ஜேன் செல்வகுமார் wrote:மேற்கொண்டு மற்ற மாவட்டங்களுக்கு பரவாமல் தடுத்தல் நலம்.,
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802242நானும் போயிருந்தேன் அண்ணா,அப்ப தான் பஹா சொன்னார் டெங்கு பரவுகிறது குழந்தையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று.ராஜா wrote:பரவாதுன்னு நினைக்கிறன் ஜேன் , நெல்லை மாவட்டத்தில் டெங்கு பரவ முக்கிய காரணம் சில நாட்களுக்கு முன் பகவதி தன சொந்த ஊருக்கு சென்றதாக இருக்குமென உளவுத்துறை சந்தேகபடுகிரதாம்ஜேன் செல்வகுமார் wrote:மேற்கொண்டு மற்ற மாவட்டங்களுக்கு பரவாமல் தடுத்தல் நலம்.,
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802262பரவாதுன்னு நினைக்கிறன் ஜேன் , நெல்லை மாவட்டத்தில் டெங்கு பரவ முக்கிய காரணம் சில நாட்களுக்கு முன் பகவதி தன சொந்த ஊருக்கு சென்றதாக இருக்குமென உளவுத்துறை சந்தேகபடுகிரதாம்
அண்ணே நான் போய் தான் டெங்குவை கட்டுக்குள் கொண்டு வந்தேன் தெரியுமா , அப்புறம் எங்க கிராமத்தில் கூட ஒருத்தர் இதனால் இறந்துவிட்டார் , எங்கள் தெருவில் பல பேர் இன்னமும் அவசரபிரிவில் மருத்துவமனையில் தான் உள்ளனர், தினமும் எங்கள் விடுகளுக்கு சுகாதார துறையினர் பகலில் வந்து கொசு மருந்து அடிக்கின்றனர், அப்புறம் நீர் சேகரித்து வைத்து இருக்கும் அனைத்து பாத்திரங்களிலும் கொசு புழு கொல்லி மருந்து ஊற்றுகின்றனர், எனக்கு இப்பொ என்ன பயம்னா அவங்க ஊற்றுகிற மருந்து கலந்த் தண்ணியை உபயோகித்து , அந்த புகை மூட்டத்தை தினமும் சுவாசித்து , வேறு ஏதாவது ப க்க விளைவுகள் வ ந்து விடுமோ என்று தான்
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802267பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் தான் டெங்கு பரவும் பகவதி , வீட்டில் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்க சொல்லவும் (குறிப்பாக உன்னுடைய துணிகள் எதுவும் இருந்தால் உடனே எரித்துவிட சொல்லு , உங்க கிராமமே பிழைத்துகொள்ளும் )இரா.பகவதி wrote:அப்புறம் எங்க கிராமத்தில் கூட ஒருத்தர் இதனால் இறந்துவிட்டார் , எங்கள் தெருவில் பல பேர் இன்னமும் அவசரபிரிவில் மருத்துவமனையில் தான் உள்ளனர், தினமும் எங்கள் விடுகளுக்கு சுகாதார துறையினர் பகலில் வந்து கொசு மருந்து அடிக்கின்றனர், அப்புறம் நீர் சேகரித்து வைத்து இருக்கும் அனைத்து பாத்திரங்களிலும் கொசு புழு கொல்லி மருந்து ஊற்றுகின்றனர், எனக்கு இப்பொ என்ன பயம்னா அவங்க ஊற்றுகிற மருந்து கலந்த் தண்ணியை உபயோகித்து , அந்த புகை மூட்டத்தை தினமும் சுவாசித்து , வேறு ஏதாவது ப க்க விளைவுகள் வ ந்து விடுமோ என்று தான்
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#802269ராஜா wrote:பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் தான் டெங்கு பரவும் பகவதி , வீட்டில் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்க சொல்லவும் (குறிப்பாக உன்னுடைய துணிகள் எதுவும் இருந்தால் உடனே எரித்துவிட சொல்லு , உங்க கிராமமே பிழைத்துகொள்ளும் )இரா.பகவதி wrote:அப்புறம் எங்க கிராமத்தில் கூட ஒருத்தர் இதனால் இறந்துவிட்டார் , எங்கள் தெருவில் பல பேர் இன்னமும் அவசரபிரிவில் மருத்துவமனையில் தான் உள்ளனர், தினமும் எங்கள் விடுகளுக்கு சுகாதார துறையினர் பகலில் வந்து கொசு மருந்து அடிக்கின்றனர், அப்புறம் நீர் சேகரித்து வைத்து இருக்கும் அனைத்து பாத்திரங்களிலும் கொசு புழு கொல்லி மருந்து ஊற்றுகின்றனர், எனக்கு இப்பொ என்ன பயம்னா அவங்க ஊற்றுகிற மருந்து கலந்த் தண்ணியை உபயோகித்து , அந்த புகை மூட்டத்தை தினமும் சுவாசித்து , வேறு ஏதாவது ப க்க விளைவுகள் வ ந்து விடுமோ என்று தான்
Re: நெல்லை மாவட்டத்தில் `டெங்கு' காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புற்று நோய்க்கு 10 பேர் பலியான பகுதியில் மேலும் ஒருவர் திடீர் மரணம் - சிறப்பு மருத்துவ குழுவினர் ஆய்வு
» ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி
» நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்
» மேற்கு வங்காளத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்த மந்திரி உயிருக்கு போராட்டம்
» 276 கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நெல்லை மாவட்டத்தில்; ஆரம்பம்
» ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி
» நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்
» மேற்கு வங்காளத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்த மந்திரி உயிருக்கு போராட்டம்
» 276 கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நெல்லை மாவட்டத்தில்; ஆரம்பம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|