புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு.....
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆரம்ப அறிகுறிகள்: "டெங்கு' காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல டாக்டர் கண்ணன் கூறியதாவது: பகலில் மட்டுமே கடிக்கும் தன்மையுள்ள "ஏடெஸ்' எனப்படும் கொசுவின் மூலம் டெங்கு வைரஸ் பரவுகிறது. இதில் நான்கு வித வைரஸ்கள் உள்ளன. இக்கொசுக்கள் நீர்த்தேக்கங்கள், தேங்கி நிற்கும் மழைநீரில் காணப்படுகிறது. குடிநீர் தொட்டிகளிலும் வசிக்கின்றன.
இக்கொசுக்கடியால் அதிகப்படியான காய்ச்சல், ரத்தக்கசிவு நோய், திடீரென ரத்த அழுத்தம் குறைதல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. கொசு கடித்த ஒருவாரத்திற்குள் நோய் அறிகுறிகளை காணலாம். தொடர்ச்சியான காய்ச்சல், தொண்டைவலி, மூக்கில் நீர்வழிதல், இருமல் ஆரம்ப அறிகுறி. உடலில் 103 முதல் 106 டிகிரி வெப்பம் இருக்கும். நெற்றி, கண்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். தோலில் மாற்றம் ஏற்படும். இது தொடர்ந்தால் ரத்த அழுத்தம் குறையும். தசை, மூட்டுகளில் வலி தோன்றும். கல்லீரல் வீக்கம் அடைவதால் வயிற்றில் வலி ஏற்படும். கருப்பு நிறத்தில் மலம், அதிக தூக்கம், வலிப்பு, ரத்தவாந்தி அறிகுறிகளாக இருக்கும். பெரும்பாலோருக்கு இந்நிலையில் நோய் முற்றிலும் அகன்றுவிடும். சிலருக்கு அடுத்தநிலையில், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அணுக்கள் குறைந்து ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இது ஆபத்தான அறிகுறி. டாக்டரை அணுகி, உடலில் நீர்ச்சத்து குறைந்தது குறித்து அறிந்து, குளுக்கோஸ் மற்றும் சத்து பொருளை செலுத்த வேண்டும். பிளேட்லெட், பி.சி.வி., ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் மற்றவர்களுக்கும் வரவாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கு கை, கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியலாம். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வகை கொசுக்கள் அதிகம் உள்ளன. அவற்றை ஒழித்து நோயில் இருந்து பாதுகாக்கலாம். கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆஸ்பத்திரி டீன் எட்வின்ஜோவிடம் கேட்டபோது, ""டெங்கு காய்ச்சலுக்கு ரேபிட் டெஸ்ட், பி சிவி என இரு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். முதல் பரிசோதனையில் "பாசிட்டிவ்' ஆக முடிவு வந்துவிட்டது. மற்றொரு பரிசோதனை முடிவு வர 3 நாட்கள் ஆகும். அதன்பின்பே "டெங்கு' குறித்து முடிவு செய்ய முடியும். டெங்கு காய்ச்சல் பாதித்தோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டள்ளது. ஆஸ்பத்திரி வளாகம், வார்டுகளில் கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கப்படுகிறது,'' என்றார்.
டெங்கு பீதி வேண்டாம்: சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை: ""மதுரையில் "டெங்கு' பாதிப்பை தடுக்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என சுகாதார துறை துணை இயக்குனர் சண்முக சுந்தரம், மலேரிய அலுவலர் லதா பிரிடாஜோன் தெரிவித்தனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில், அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பலர் காய்ச்சலுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது குழந்தைகள் வார்டு மற்றும் மருத்துவ பிரிவுகளில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு "டெங்கு" பாதிப்பு இல்லாவிட்டாலும், சந்தேக அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமிருப்பதை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில், எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை வரும் நெல்லை பஸ்களுக்கு கொசு மருந்து அடிக்கப்படுகிறது. அதிகாரிகள் சண்முகசுந்தரம், லதா பிரிடாஜோன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக, குடிநீர் தொட்டிகளில் கொசுக்களின் "லார்வா'க்களை அழிக்க மருந்தை வழங்கி வருகிறோம். சுயஉதவிக்குழு, ஆசிரியைகள், கவுன்சிலர்கள் என பலதரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒரு யூனியனுக்கு 2 ஊழியர்களை நியமித்து, இதுபற்றிய பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு இருந்த இடங்களில், இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்நடவடிக்கை 2 வாரங்களுக்கு இருக்கும். பின், மற்ற பகுதிகளில் சுழற்சி முறையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரையில் இறந்த குழந்தையின் குடும்பத்தினர் தென்காசிக்கு மே 10 ல் சென்றுள்ளனர். கொசு கடித்த பின், பாதிப்பு ஏற்பட ஒரு வாரம் ஆகும். இக்குழந்தைக்கு 20ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன்பின், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, மதுரையில் டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை, என்றனர்.
MUKANUUL
காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆரம்ப அறிகுறிகள்: "டெங்கு' காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல டாக்டர் கண்ணன் கூறியதாவது: பகலில் மட்டுமே கடிக்கும் தன்மையுள்ள "ஏடெஸ்' எனப்படும் கொசுவின் மூலம் டெங்கு வைரஸ் பரவுகிறது. இதில் நான்கு வித வைரஸ்கள் உள்ளன. இக்கொசுக்கள் நீர்த்தேக்கங்கள், தேங்கி நிற்கும் மழைநீரில் காணப்படுகிறது. குடிநீர் தொட்டிகளிலும் வசிக்கின்றன.
இக்கொசுக்கடியால் அதிகப்படியான காய்ச்சல், ரத்தக்கசிவு நோய், திடீரென ரத்த அழுத்தம் குறைதல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. கொசு கடித்த ஒருவாரத்திற்குள் நோய் அறிகுறிகளை காணலாம். தொடர்ச்சியான காய்ச்சல், தொண்டைவலி, மூக்கில் நீர்வழிதல், இருமல் ஆரம்ப அறிகுறி. உடலில் 103 முதல் 106 டிகிரி வெப்பம் இருக்கும். நெற்றி, கண்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். தோலில் மாற்றம் ஏற்படும். இது தொடர்ந்தால் ரத்த அழுத்தம் குறையும். தசை, மூட்டுகளில் வலி தோன்றும். கல்லீரல் வீக்கம் அடைவதால் வயிற்றில் வலி ஏற்படும். கருப்பு நிறத்தில் மலம், அதிக தூக்கம், வலிப்பு, ரத்தவாந்தி அறிகுறிகளாக இருக்கும். பெரும்பாலோருக்கு இந்நிலையில் நோய் முற்றிலும் அகன்றுவிடும். சிலருக்கு அடுத்தநிலையில், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் அணுக்கள் குறைந்து ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இது ஆபத்தான அறிகுறி. டாக்டரை அணுகி, உடலில் நீர்ச்சத்து குறைந்தது குறித்து அறிந்து, குளுக்கோஸ் மற்றும் சத்து பொருளை செலுத்த வேண்டும். பிளேட்லெட், பி.சி.வி., ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் மற்றவர்களுக்கும் வரவாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கு கை, கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியலாம். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வகை கொசுக்கள் அதிகம் உள்ளன. அவற்றை ஒழித்து நோயில் இருந்து பாதுகாக்கலாம். கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆஸ்பத்திரி டீன் எட்வின்ஜோவிடம் கேட்டபோது, ""டெங்கு காய்ச்சலுக்கு ரேபிட் டெஸ்ட், பி சிவி என இரு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். முதல் பரிசோதனையில் "பாசிட்டிவ்' ஆக முடிவு வந்துவிட்டது. மற்றொரு பரிசோதனை முடிவு வர 3 நாட்கள் ஆகும். அதன்பின்பே "டெங்கு' குறித்து முடிவு செய்ய முடியும். டெங்கு காய்ச்சல் பாதித்தோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டள்ளது. ஆஸ்பத்திரி வளாகம், வார்டுகளில் கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கப்படுகிறது,'' என்றார்.
டெங்கு பீதி வேண்டாம்: சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை: ""மதுரையில் "டெங்கு' பாதிப்பை தடுக்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என சுகாதார துறை துணை இயக்குனர் சண்முக சுந்தரம், மலேரிய அலுவலர் லதா பிரிடாஜோன் தெரிவித்தனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில், அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பலர் காய்ச்சலுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது குழந்தைகள் வார்டு மற்றும் மருத்துவ பிரிவுகளில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு "டெங்கு" பாதிப்பு இல்லாவிட்டாலும், சந்தேக அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமிருப்பதை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில், எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை வரும் நெல்லை பஸ்களுக்கு கொசு மருந்து அடிக்கப்படுகிறது. அதிகாரிகள் சண்முகசுந்தரம், லதா பிரிடாஜோன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக, குடிநீர் தொட்டிகளில் கொசுக்களின் "லார்வா'க்களை அழிக்க மருந்தை வழங்கி வருகிறோம். சுயஉதவிக்குழு, ஆசிரியைகள், கவுன்சிலர்கள் என பலதரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒரு யூனியனுக்கு 2 ஊழியர்களை நியமித்து, இதுபற்றிய பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு இருந்த இடங்களில், இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்நடவடிக்கை 2 வாரங்களுக்கு இருக்கும். பின், மற்ற பகுதிகளில் சுழற்சி முறையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரையில் இறந்த குழந்தையின் குடும்பத்தினர் தென்காசிக்கு மே 10 ல் சென்றுள்ளனர். கொசு கடித்த பின், பாதிப்பு ஏற்பட ஒரு வாரம் ஆகும். இக்குழந்தைக்கு 20ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன்பின், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, மதுரையில் டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை, என்றனர்.
MUKANUUL
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதானே நீங்க கரைக்ட் பண்ணுறதா சொல்லிட்டு முன்னாடியே போயி இவரு ரைட் பண்ணிடுறாரு சரியா தம்பிஇரா.பகவதி wrote:இதமாதிரி எத்தனை பேருகிட்ட சொல்லி எத்தனை ஆயாவை கரெக்ட் செய்தீங்களோ
எங்க கொர்ரெக்ட் பண்ண உடுரீங்க நீங்க எல்லாம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்!
» பரவும் டெங்கு காய்ச்சல்: தடுக்கும் வழிமுறைகள்
» தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து
» தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
» பரவும் டெங்கு காய்ச்சல்: தடுக்கும் வழிமுறைகள்
» தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து
» தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|