புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
5 Posts - 63%
heezulia
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
289 Posts - 45%
heezulia
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
20 Posts - 3%
prajai
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 24, 2012 7:34 pm

எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 24, 2012 7:48 pm

மிக நல்ல கவிதை ..ரமேஷ்நாகா அருமையிருக்கு
உங்களுக்கு தலைப்பை தமிழில் எழுதுவதில் பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன்.
:idea: கவிதை எழுதும் பகுதியில் தலைப்பை தட்டச்சு செய்தபின் cut செய்து topic கில் paste செய்துவிடுங்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 7:52 pm

rameshnaga wrote:எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்
.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.

மனித வாழ்வின் பழகிப் போன வலி... கவலைப் பட்டு ஆகப்போவதென்ன என்ற் நிதர்சனம் .....இயல்பாய் கவிதையாய் அழகாய் உள்ளது.



அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Tஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Hஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Iஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Rஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 24, 2012 7:53 pm

அருமை நாகா உங்கள் கவிதை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 24, 2012 8:06 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா., ஆதிரா., முரளிரஜா.

நீங்கள் சொன்னபடி இனி செய்துபார்க்கிறேன்...கே.பாலா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 24, 2012 8:57 pm

அருமை நாகா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 24, 2012 11:57 pm

கடவுளின் மீது மனதை நிலைத்து கடமைகளை நிறைவேற்ற முயலவேண்டும் !பிரார்த்திப்பதால் அதன் போக்கு மாறவும் செய்யும் என்பதை அனுபவத்தால் உணரலாம் !

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri May 25, 2012 12:03 am

எதார்த்தவாதி தன் முன்னால் கடவுளை வைத்து கொண்டால் அவன் ஞானியாகிறான் ! கடவுளை முன்னிருத்தாதவன் சுய இறக்கத்துள் வீழ்ந்து விரக்தியின் பக்கம் சேர்கிறான் !

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri May 25, 2012 12:12 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., கிருபானந்தன் பழனிவேலுச்சாமி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 12:21 pm

கழுதையாக வாழ நாமே
காரட்டை கட்டிக் கொண்டு
வாழும் நிலைதான் கொடிது.

கவிதை நன்று ரமேஷ்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக