புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
65 Posts - 45%
ayyasamy ram
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
48 Posts - 33%
i6appar
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
65 Posts - 45%
ayyasamy ram
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
48 Posts - 33%
i6appar
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_m10அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 24, 2012 4:04 pm

எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 24, 2012 4:18 pm

மிக நல்ல கவிதை ..ரமேஷ்நாகா அருமையிருக்கு
உங்களுக்கு தலைப்பை தமிழில் எழுதுவதில் பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன்.
:idea: கவிதை எழுதும் பகுதியில் தலைப்பை தட்டச்சு செய்தபின் cut செய்து topic கில் paste செய்துவிடுங்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 4:22 pm

rameshnaga wrote:எனது அனுமதியின்றியே...
துவங்கிவிட்டது
எனது பயணம்.

நான் ஒரு போதும்...
தீர்மானிப்பவனாய் இல்லை
எனது பாதையை.

தினம் மாறும் பாதையில்...
என்னைச் சுமந்து செல்கிறது
காலம்...நாட்களாய்
.

நான்...
ஒரு ஆட்டைப் போல்
கடந்து செல்கிறேன்.

இடையில்....
என்னைத் தொந்தரவு செய்கிறது...
நான் வெட்டப்படும் வலியின் கனவுகள்.

ஆடாய்...
நடந்து பழகிய பின்...
வலிகள் குறித்தான பயம்..
அர்த்தமற்றதாகி விடுகிறது.

வலிகளை நிராகரிக்கும்...
எனது முயற்சியைத் தொடர்ந்த படி..

ஒரு பிரம்பின் வீச்சை..
மனதில் நிறுத்தியபடி...
முன்னால் செல்கிறேன்...

கிடைக்கும் தழைகளைச் சுவைத்தபடி.

மனித வாழ்வின் பழகிப் போன வலி... கவலைப் பட்டு ஆகப்போவதென்ன என்ற் நிதர்சனம் .....இயல்பாய் கவிதையாய் அழகாய் உள்ளது.



அழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Tஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Hஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Iஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Rஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Aஅழுகைக்கானதில்லை ...ஒரு  ஆட்டின்  வலி ... Empty
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 24, 2012 4:23 pm

அருமை நாகா உங்கள் கவிதை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu May 24, 2012 4:36 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா., ஆதிரா., முரளிரஜா.

நீங்கள் சொன்னபடி இனி செய்துபார்க்கிறேன்...கே.பாலா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 24, 2012 5:27 pm

அருமை நாகா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 24, 2012 8:27 pm

கடவுளின் மீது மனதை நிலைத்து கடமைகளை நிறைவேற்ற முயலவேண்டும் !பிரார்த்திப்பதால் அதன் போக்கு மாறவும் செய்யும் என்பதை அனுபவத்தால் உணரலாம் !

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu May 24, 2012 8:33 pm

எதார்த்தவாதி தன் முன்னால் கடவுளை வைத்து கொண்டால் அவன் ஞானியாகிறான் ! கடவுளை முன்னிருத்தாதவன் சுய இறக்கத்துள் வீழ்ந்து விரக்தியின் பக்கம் சேர்கிறான் !

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri May 25, 2012 8:42 am

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., கிருபானந்தன் பழனிவேலுச்சாமி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 8:51 am

கழுதையாக வாழ நாமே
காரட்டை கட்டிக் கொண்டு
வாழும் நிலைதான் கொடிது.

கவிதை நன்று ரமேஷ்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக