புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_m10நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 23, 2012 11:25 am

நாமக்கல் மாவட்டம் தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்று அன்போடு அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆறு பேர் அந்த மாவட்டத்தில் இருந்தே தேர்ச்சி பெற்றதாக செய்தி வருகிறது.

வாழ்த்துக்கள்.

இருப்பினும் மற்ற மாவட்டத்தை விட இந்த மாவட்டம் மட்டும் முன்னிலை வகிப்பது எப்படி என்று பலரும் பல வித கருத்துக்களை முன்னுருத்துகிரார்கள்.

ஆனால் உண்மை என்ன. ? அங்கே மட்டும் எப்படி முதலிடம் வருகிறது.?

அங்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவரும் சாதாரண மாணவர்கள் அல்ல. அனைவருமே பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு இலவச சலுகை பள்ளியில் இருந்து கொடுக்கிறார்கள்.

இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Education_432

இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.

இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.

இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.

காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.

இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.

தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.

இப்படி படிக்கும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுகிறார்கள். சராசரி மாணவர்களும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். படிக்க முடியாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றுவிடுகிரார்கள்.


இதுதான் காரணம் . நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்கள் பகுதிகளில் இப்படியெல்லாமா நடக்கிறது.


இன்னும் பல இருக்கிறது.......

இவையெல்லாம் நான் அங்கே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றிய போது கண்கூடாக பார்த்தவை.



ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed May 23, 2012 11:34 am

இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.

இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.

இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.

இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.

காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.

இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.

தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.

சிறுவர் சீர் திருத்தபள்ளி ??????

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 11:35 am

சூப்பருங்க 100% உண்மை , என்னிடமும் இதற்கு ஆதாரம் உள்ளது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 23, 2012 11:41 am

நல்ல பகிர்வு பிரபு.

நானும் இதை கேள்விப் பட்டிருக்கிறேன்.

இரண்டு வருடங்கள் ஒரே பாடத்தை படித்த இந்த மாணவர்கள் ஒரு வருடம் மட்டுமே படிக்கும் மாநிலத்தில் மற்ற மாணவர்களுடன் பரீட்சை எழுதி வெற்றி பெறுவது ஞாயமா?

அரசு ஏன் பதினோராம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தை வகுக்கிறது?

இதை பின்பற்றாத இந்த பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஒரு மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அனைவரும் பாதிக்கப் படும் இந்த பாடத் திட்ட முறை சரி இல்லை என்றே நினைக்கிறேன்.




prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Wed May 23, 2012 2:36 pm

அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் கட்டுகிறார்கள். கட்டிடத்தில் பலம் எப்படி இர்ருக்கும்? இது ஆரோக்கியம் இல்லாத உடல்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed May 23, 2012 5:31 pm

இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.

இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.

இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.

காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.

இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.

தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள்.

இது எங்கள் ஊர் பள்ளிகளில் காலம் காலமாக நடக்கும் சம்பவம் தானே. இதில் என்ன ஆட்சரியம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? 1357389நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? 59010615நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Images3ijfநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 26, 2012 5:16 pm

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 26, 2012 5:18 pm

கேசவன் wrote:

இது எங்கள் ஊர் பள்ளிகளில் காலம் காலமாக நடக்கும் சம்பவம் தானே. இதில் என்ன ஆட்சரியம்
இதில் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை. ஆனால் வியாபார த\ரீதியான கல்வி இது. இவர்களை மற்ற மாணவர்களையும் ஒப்பிடுவது தவறு..

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sat May 26, 2012 5:54 pm

2௦௦ % உண்மை. நான் நேரடியாக பாதிக்கப்பட்டவன். நாமக்கல்லில் இல்லை உடுமலையில் .

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 27, 2012 8:40 am

நன்றி நந்து..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக