புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
உறவுகளே...
வணக்கம்...
ஈகரையில் முதன் முதலாக இணைந்த நாள் முதல் சிவாவை கண்ணுற்று வருகிறேன்...
தளம் நடத்துவதில்-தலைமைப் பண்பில்-தக்கார் தகவிலர் யார் எனத் தீர்மானிப்பதில்-
தகுதிநிறை உறவுகளைத் தாராளமாய்த் தூக்கிப் பிடிப்பதில்-தமிழ் மீதும் தமிழன் மீதும்
சற்றும் தாழாத இருதயப் பாசத்தில்-இருக்கும் தமிழ்த் தளங்களில் எல்லாம் இல்லாத ஓர் இருதய உறவை
ஈகரை உறவுகளிடையே ஏற்படுத்துவதில் என எதிலும் இன்முகத்துடனும் எப்போதும்
புதுமை விரும்பியாய்த் தன்னைப் புடம் போட்டுக்கொள்ளும் புத்திசாலிப் பிள்ளை சிவா...
சிலவேளைகளில் தனக்கெதிராகவே விமர்சனம் வீசப்பட்டாலும் தன்மீது தவறிருப்பின் தயங்காமல்
வருத்தம் தெரிவிக்கும் தக்காருக்கானத் தக்கவோர் குணம் கொண்ட குணக் குன்றம்...நன்றி சிவா...
இந்த சிவாவிற்கு இன்று (23 -05 -2012 ) திருமணம்...அதுவும் சொந்த ஊரான ஈகரையில்...
நம் தளத்திற்கானப் பெயர்க் காரணத்தையும் தன திருமணம் மூலம் உறவுகளிடையே
போட்டுடைத்து இதிலும் தாய்மண் பாசத்தை தழைக்கச் செய்யும் தமிழ் உரம் தந்திருக்கிறார்..
அருமை சிவா...ஊர்ப் பெயர் மூலம் உலகத் தமிழர்களுக்காய் ஓர் உறவுப் பாலம் கட்டியது...
இன்னுமொரு இதய நன்றி...
இப்படி ஒரு மாப்பிள்ளையை மணாளனாக்கிக் கொள்ளும் பாக்கியம் வாய்த்தது சகோதரி ஒருவருக்கு...
அவர் நம் உறவுகளுக்கு அறிவிக்கப்பட்ட-அறிமுகப்படுத்தப்பட்ட செல்வி.கார்த்திகா அவர்கள்தான்...
(இனி சிவாவின் கார்த்திகா...)
இவர்களுக்குத் திருமணம்...
இனிப்பு மழை நம் எல்லோரின் செல்களுக்குள்ளும் செவிகளுக்குள்ளும்...
சந்தோசம் கொடிகட்டிச் சதிராடும் சத்திய வாசலில்!
கனவுகளில் கலந்து கரைந்து
உணர்வுகளில் இணைந்து உறைந்து
ரத்தத்தில் பூப்பூக்கச் செய்யும்
வெளிப்படை ரகசிய சுகமே
திருமண பந்தம்...
ஒத்தையா ரெட்டையா ஆட்டம் போல்
இது ஓர் நித்திய உணர்வுகளின் உறவுகளின் ஆட்டம்...
இதில் எப்போதும் தப்பேதும் நேராமல்
தாளகதி தப்பாமல் நடை நடந்து
முப்போதும் மகிழ்வுடன் வாழ
சத்தியக் கிழவர்கள்
சக்தியைக் கொடுக்கும் சாதுர்யச் சூத்திரங்களை
தரணி எங்கும் தவழ விட்டிருக்கிறார்கள்...
தொட்டுத் தூக்கி அவற்றைத் தோளில் உட்கார வைத்து
தொடங்கினால் போதும்...
திருமணப் பயணம்
திரும்பிய திசையெல்லாம் பூமழையேத் தூவும்...
நண்பர் சிவா-சகோதரி கார்த்திகா இருவரும்
சத்தியமாய் இச்சூத்திரத்தை
நித்தியமாய்க் கைவரப் பெற்று
நிஜமான சந்தோஷம்
நெஞ்சு முழுக்க
நிரம்பித் ததும்பி
நீடூழி வாழட்டும் இறைவா...
நீ எப்போதும்
அவர்களின் அருகிலேயே
அடுத்தூறும் நிழலாய்த் தொடர்ந்து
அகமகிழச் செய்வாய் அணுஅணுவாய்...
வாழ்க வளமுடன் சிவகுமார்-கார்த்திகா தம்பதியினர்...
[You must be registered and logged in to see this image.]
நன்றி...
உறவுகளே...
வணக்கம்...
ஈகரையில் முதன் முதலாக இணைந்த நாள் முதல் சிவாவை கண்ணுற்று வருகிறேன்...
தளம் நடத்துவதில்-தலைமைப் பண்பில்-தக்கார் தகவிலர் யார் எனத் தீர்மானிப்பதில்-
தகுதிநிறை உறவுகளைத் தாராளமாய்த் தூக்கிப் பிடிப்பதில்-தமிழ் மீதும் தமிழன் மீதும்
சற்றும் தாழாத இருதயப் பாசத்தில்-இருக்கும் தமிழ்த் தளங்களில் எல்லாம் இல்லாத ஓர் இருதய உறவை
ஈகரை உறவுகளிடையே ஏற்படுத்துவதில் என எதிலும் இன்முகத்துடனும் எப்போதும்
புதுமை விரும்பியாய்த் தன்னைப் புடம் போட்டுக்கொள்ளும் புத்திசாலிப் பிள்ளை சிவா...
சிலவேளைகளில் தனக்கெதிராகவே விமர்சனம் வீசப்பட்டாலும் தன்மீது தவறிருப்பின் தயங்காமல்
வருத்தம் தெரிவிக்கும் தக்காருக்கானத் தக்கவோர் குணம் கொண்ட குணக் குன்றம்...நன்றி சிவா...
இந்த சிவாவிற்கு இன்று (23 -05 -2012 ) திருமணம்...அதுவும் சொந்த ஊரான ஈகரையில்...
நம் தளத்திற்கானப் பெயர்க் காரணத்தையும் தன திருமணம் மூலம் உறவுகளிடையே
போட்டுடைத்து இதிலும் தாய்மண் பாசத்தை தழைக்கச் செய்யும் தமிழ் உரம் தந்திருக்கிறார்..
அருமை சிவா...ஊர்ப் பெயர் மூலம் உலகத் தமிழர்களுக்காய் ஓர் உறவுப் பாலம் கட்டியது...
இன்னுமொரு இதய நன்றி...
இப்படி ஒரு மாப்பிள்ளையை மணாளனாக்கிக் கொள்ளும் பாக்கியம் வாய்த்தது சகோதரி ஒருவருக்கு...
அவர் நம் உறவுகளுக்கு அறிவிக்கப்பட்ட-அறிமுகப்படுத்தப்பட்ட செல்வி.கார்த்திகா அவர்கள்தான்...
(இனி சிவாவின் கார்த்திகா...)
இவர்களுக்குத் திருமணம்...
இனிப்பு மழை நம் எல்லோரின் செல்களுக்குள்ளும் செவிகளுக்குள்ளும்...
சந்தோசம் கொடிகட்டிச் சதிராடும் சத்திய வாசலில்!
கனவுகளில் கலந்து கரைந்து
உணர்வுகளில் இணைந்து உறைந்து
ரத்தத்தில் பூப்பூக்கச் செய்யும்
வெளிப்படை ரகசிய சுகமே
திருமண பந்தம்...
ஒத்தையா ரெட்டையா ஆட்டம் போல்
இது ஓர் நித்திய உணர்வுகளின் உறவுகளின் ஆட்டம்...
இதில் எப்போதும் தப்பேதும் நேராமல்
தாளகதி தப்பாமல் நடை நடந்து
முப்போதும் மகிழ்வுடன் வாழ
சத்தியக் கிழவர்கள்
சக்தியைக் கொடுக்கும் சாதுர்யச் சூத்திரங்களை
தரணி எங்கும் தவழ விட்டிருக்கிறார்கள்...
தொட்டுத் தூக்கி அவற்றைத் தோளில் உட்கார வைத்து
தொடங்கினால் போதும்...
திருமணப் பயணம்
திரும்பிய திசையெல்லாம் பூமழையேத் தூவும்...
நண்பர் சிவா-சகோதரி கார்த்திகா இருவரும்
சத்தியமாய் இச்சூத்திரத்தை
நித்தியமாய்க் கைவரப் பெற்று
நிஜமான சந்தோஷம்
நெஞ்சு முழுக்க
நிரம்பித் ததும்பி
நீடூழி வாழட்டும் இறைவா...
நீ எப்போதும்
அவர்களின் அருகிலேயே
அடுத்தூறும் நிழலாய்த் தொடர்ந்து
அகமகிழச் செய்வாய் அணுஅணுவாய்...
வாழ்க வளமுடன் சிவகுமார்-கார்த்திகா தம்பதியினர்...
[You must be registered and logged in to see this image.]
நன்றி...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சார்லஸ் mc wrote:நன்றாக உள்ளது திரு.ராரா அவா்களே [You must be registered and logged in to see this image.]
நன்றி திரு.சார்லஸ் அவர்களே...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
வாழ்த்துபா அருமை ரா ரா
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அருமை அருமை அருமை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
- GuestGuest
ஆக நான் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்தே விட்டது ,...
ஏன் அண்ணே முன்பே சொல்லவில்லை ... திருமணத்திற்கு வந்து இருப்பேன் ...
வாழ்க பல்லாண்டு இருவரும் ...
ஏன் அண்ணே முன்பே சொல்லவில்லை ... திருமணத்திற்கு வந்து இருப்பேன் ...
வாழ்க பல்லாண்டு இருவரும் ...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த சிவாவிற்கு இன்று (23 -05 -2012 ) திருமணம்...அதுவும் சொந்த ஊரான ஈகரையில்...
நம் தளத்திற்கானப் பெயர்க் காரணத்தையும் தன திருமணம் மூலம் உறவுகளிடையே
போட்டுடைத்து
தங்கள் உணர்வுகளை வாழ்த்துக்களாக பகிர்ந்தமைக்கு நன்றி ராரா.
ஈகரை என்பது அண்ணனின் ஊர் என்று முன்னரே அண்ணன் சொல்லிவிட்டார். நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கு தெரியவில்லை.
நன்றி ராரா அண்ணா.
அருமை ரா .ரா
வாழ்த்து மிக அருமை . ஈகரை என்பது அவர் ஊரின் பெயர் என்பது பழைய
உறுபினர்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்
தளத்தின் பெயர் மாற்றிவிடலாம என்று சிவா அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் . அவரின்
கோரிக்கையை யாரும் ஏற்றுகொள்ளவில்லை ..
வாழ்த்து மிக அருமை . ஈகரை என்பது அவர் ஊரின் பெயர் என்பது பழைய
உறுபினர்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்
தளத்தின் பெயர் மாற்றிவிடலாம என்று சிவா அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் . அவரின்
கோரிக்கையை யாரும் ஏற்றுகொள்ளவில்லை ..
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதானே எப்படி அவர் மாத்த நினைக்கலாம் - இது நம்ம சைட்டு.ராஜா wrote:வாழ்த்து மிக அருமை ராஜசேகரன் ,ஆமாம்வை.பாலாஜி wrote:ஈகரை என்பது அவரின் ஊர் பெயர் . தளத்தின் பெயர் மாற்றிவிடலாம என்று சிவா அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் . அவரின் கோரிக்கையை யாரும் ஏற்றுகொள்ளவில்லை ..
ஆமாம் , இது நம்ம சைட்டு
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆமாம்.. ஆமாம்ராஜா wrote:வாழ்த்து மிக அருமை ராஜசேகரன் ,ஆமாம்வை.பாலாஜி wrote:ஈகரை என்பது அவரின் ஊர் பெயர் . தளத்தின் பெயர் மாற்றிவிடலாம என்று சிவா அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் . அவரின் கோரிக்கையை யாரும் ஏற்றுகொள்ளவில்லை ..
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|