புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
81 Posts - 60%
heezulia
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 1%
viyasan
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
273 Posts - 44%
heezulia
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
19 Posts - 3%
prajai
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_m10பூக்காமலே இதழ்களுக்குள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்காமலே இதழ்களுக்குள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:36 pm

அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 20, 2012 9:47 pm

அற்புதம் அய்யா...இயல்பும் யதார்த்தமும் இழையோடுகிறது...
'ஆளுமைக் கதிவீச்சு'...சொல்புனைவு சூப்பர்...
நன்று அய்யா...



பூக்காமலே இதழ்களுக்குள் 224747944

பூக்காமலே இதழ்களுக்குள் Rபூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Emptyபூக்காமலே இதழ்களுக்குள் Rபூக்காமலே இதழ்களுக்குள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 20, 2012 9:47 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote: அன்றாட வாழ்க்கை ஒரு
சுழற்சியாக இருக்கிறது...
நிதர்சனம்.
புதுமைகளின் வரவுகள்
செயற்கையாய் மட்டுமே இருக்கிறது!
சத்தியம்
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!
அழுத்தமான மனதுடன்
நெஞ்சம் இதயத்துடன்
தினம் தினம் போராடுகிறது!
இது அன்றாட வாழ்வியலாக போனது
பயணிப்பில் அர்த்தமற்று
திசைகளை அடையாளம் காணாது
மானுடம் தவிக்கிறது!
எங்கே எதற்காக என்று தெரியாமலே பயணம் நீள்கிறது.
ஆசைகள் அரவமற்று மனதுக்குள்
நுழைந்து அரசாட்சி செய்கிறது!
பிறப்பில் ஏற்கனவே
எழுதப்பட்டுவிட்டது இறப்பு....
என்றாலும்.......
சாவதும் புதுவதன்று. போகும்போது எதுவும் கொண்டு போவதில்லை என்பதும் அறிந்ததே. ஆனாலும்.
வாழ்வியல் அத்தியாயங்களில்
முத்திரைப் பதிக்கவே
தனித்துவ திறன்களை
அடையாளம் காண
இந்த மானுடத்திசுக்கள்
முற்படுகின்றன....!
இந்த சுழற்சி முற்றுப்பெறாது
ஆளுமை கதிர்வீச்சில்
இளமைக்காலங்கள் திசைமாறி
பயணிக்கிறது.....ஆம்
பாய்மரக் கப்பலில் இலக்கைநோக்கி!

..............கா.ந.கல்யாணசுந்தரம்.
ஒவ்வொரு வரியும் ஆயிரம் அர்த்தங்களை அள்ளித் தருகிறது . அருமையான கவிதை கல்யாண்.அவர்களே. மீண்டும் மீண்டும் படித்தேன். வாழ்க்கை பாடம் சொல்லும் அரிய கவிதை. நன்றி
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



பூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Tபூக்காமலே இதழ்களுக்குள் Hபூக்காமலே இதழ்களுக்குள் Iபூக்காமலே இதழ்களுக்குள் Rபூக்காமலே இதழ்களுக்குள் Aபூக்காமலே இதழ்களுக்குள் Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:55 pm

புதுமையான பின்னூட்டம், ஆழ்ந்த சிந்தனையுடன் மிளிரும் உங்கள் கருத்துக்கள் இதுபோல் பல கவிதைகளை எழுத எனக்கு துணையாய் இருக்கிறது. நன்றி ஆதிரா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:56 pm

ரா.ரா3275 wrote:அற்புதம் அய்யா...இயல்பும் யதார்த்தமும் இழையோடுகிறது...
'ஆளுமைக் கதிவீச்சு'...சொல்புனைவு சூப்பர்...
நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sun May 20, 2012 9:57 pm

இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!


நிஜமான வரிகள். நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:59 pm

hega wrote:
இயற்கையான புன்னகைகூட
பூக்காமலே இதழ்களுக்குள்
புதைந்துபோகிறது!


நிஜமான வரிகள். நன்றி

தங்களுக்கு நன்றி.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 20, 2012 10:24 pm

ஒவ்வொரு வரியும் அருமை நண்பரே சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon May 21, 2012 7:41 am

முரளிராஜா wrote:ஒவ்வொரு வரியும் அருமை நண்பரே சூப்பருங்க
நன்றி முரளி ராஜா.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat May 26, 2012 6:14 pm

வரிக்கு வரி
கொடுக்கலாம்
வரி ..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக