புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகளின்  பலன்கள் Poll_c10கனவுகளின்  பலன்கள் Poll_m10கனவுகளின்  பலன்கள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
கனவுகளின்  பலன்கள் Poll_c10கனவுகளின்  பலன்கள் Poll_m10கனவுகளின்  பலன்கள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கனவுகளின்  பலன்கள் Poll_c10கனவுகளின்  பலன்கள் Poll_m10கனவுகளின்  பலன்கள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
கனவுகளின்  பலன்கள் Poll_c10கனவுகளின்  பலன்கள் Poll_m10கனவுகளின்  பலன்கள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கனவுகளின்  பலன்கள் Poll_c10கனவுகளின்  பலன்கள் Poll_m10கனவுகளின்  பலன்கள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கனவுகளின்  பலன்கள் Poll_c10கனவுகளின்  பலன்கள் Poll_m10கனவுகளின்  பலன்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகளின்  பலன்கள் Poll_c10கனவுகளின்  பலன்கள் Poll_m10கனவுகளின்  பலன்கள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
கனவுகளின்  பலன்கள் Poll_c10கனவுகளின்  பலன்கள் Poll_m10கனவுகளின்  பலன்கள் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
கனவுகளின்  பலன்கள் Poll_c10கனவுகளின்  பலன்கள் Poll_m10கனவுகளின்  பலன்கள் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கனவுகளின்  பலன்கள் Poll_c10கனவுகளின்  பலன்கள் Poll_m10கனவுகளின்  பலன்கள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கனவுகளின்  பலன்கள் Poll_c10கனவுகளின்  பலன்கள் Poll_m10கனவுகளின்  பலன்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளின் பலன்கள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 10:43 pm

கனவுகளின் பலன்கள்

=blue ]*நாயை கனவில் கண்டால் - உன் தொப்புளைச் சுற்றி 18 தையல் போட வேண்டிவரும்.

* பூனையை கனவில் கண்டால் - திருடித் தின்ன வேண்டிய நிலை வரும்.

* மீனைக் கனவில் கண்டால் - தொண்டையில் முள் மாட்டி இறக்கப் போகிறாய் என்று அர்த்தம்.

* பன்றியை கனவில் கண்டால் - கண்டதையெல்லாம் தின்ன வேண்டிவரும்.

* தேங்காய் விழுவது போல் கனவு கண்டால் - மண்டை உடையும் நிலை வரும்.

* மாங்காயை கனவில் கண்டால் - உன் மனைவியின் வயிற்றில் பூச்சியும், புழுவும் உண்டாகும்.

* வாழைப் பழத்தை கனவில் கண்டால் - வழுக்கி விழ வேண்டிய நிலை வரும்.

* நெருப்பை கனவில் கண்டால் - நீ அடுத்தவனை கொளுத்த வேண்டிய நிலை வரும்.

* தண்ணீரை கனவில் கண்டால் - தண்ணியடிச்சு சாகப் போகிறாய் என்று அர்த்தம்.

* சாவியை கனவில் கண்டால் - உன் வீட்டுக் கதவை ஒருவன் உடைக்கப் போகிறான் என்று அர்த்தம்.

* தின்னையை கனவில் கண்டால் - உன் பாடு இனி திண்டாட்டம்தான்.

* எருமையை கனவில் கண்டால் - எமன் உன்னை தேடுகிறான் என்று அர்த்தம்.

* பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் - நீ பரிட்சையில் பிளாப் ஆகப் போகிறாய் என்று அர்த்தம்.

* ஆசிரியரை கனவில் கண்டால் - நீ தர்ம அடி வாங்கும் நிலை வரும்.

* மந்திரியை கனவில் கனவில் கண்டால் - மானம் போகப்போகிறது என்று அர்த்தம்.

* மனைவியை கனவில் கண்டால் - வீட்டில் மொக்க அடி வாங்கப் போகிறாய் என்று அர்த்தம்.

* கணவனை கனவில் கண்டால் - இன்று வீட்டில் ஒரே கலாட்டாதான்.

* காதலியை கனவில் கண்டால் - அடுத்தவனோடு ஓடப்போகிறாள் என்று அர்த்தம்.

* காதலனை கனவில் கண்டால் - கம்பி நீட்டப் போகிறான் என்று அர்த்தம்.

* இறந்த பாட்டியை கனவில் கண்டால் - சுடுகாடு உன்னை அழைக்கிறது என்று அர்த்தம்.

* ரூபாய் நோட்டை கனவில் கண்டால் - உன் வீட்டு லாக்கரை பக்கிரி பிளேடு போடப் போறான் என்று அர்த்தம்.

* பேயை கனவில் கண்டால் பேயாட்டம் ஆடப் போகிறாய் என்று அர்த்தம்.

* கன்னியை கனவில் கண்டால் - கண்ணை இழக்கும் நிலை வரும்.

* கிழவியை கனவில் கண்டால் - கீப்போடு ஓடப் போகிறாய் என்று அர்த்தம்.

* பரதேசியை கனவில் கண்டால் - பரலோகம் செல்ல தயாராய் இரு என்று அர்த்தம்.

* ஆண்டியை கனவில் கண்டால் - பிச்ச போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்

* நயந்தாராவை கனவில் கண்டால் - ஏய்ட்ஸ் வந்து அலையப் போறேன்னு அர்த்தம்..

சும்மா தமாஷுக்காக.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 31, 2010 10:47 pm

குப்பை குப்பை சும்மா தமாசுக்கு

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 10:50 pm

maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு

புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரும். சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 31, 2010 10:57 pm

gunashan wrote:
maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு

புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 10:59 pm

maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு

புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு

ஓ அதுவா...அந்த மரத்துல் வாழ்ற மோகினிப்பொன்ன நீ காதல் செய்யும் கட்டாயம் வரும்.. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 31, 2010 11:02 pm

gunashan wrote:
maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு

புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு

ஓ அதுவா...அந்த மரத்துல் வாழ்ற மோகினிப்பொன்ன நீ காதல் செய்யும் கட்டாயம் வரும்.. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதுதான் உங்க அழகுல மயங்கி கிடக்கே

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 31, 2010 11:05 pm

maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:குப்பை குப்பை சும்மா தமாசுக்கு

புத்தரே...லொள்ளா, உனக்கு என்னா கனவு அடிக்கடி வரு சொல்லு மவனே..நான் பலன் சொல்றேன்.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

குணாவும் நானும் பக்கத்துக்கு பக்கத்துக்கு மரத்துல உக்கார்ந்து இருக்கோம் இது தான் அடிக்கடி வரும் கனவு

ஓ அதுவா...அந்த மரத்துல் வாழ்ற மோகினிப்பொன்ன நீ காதல் செய்யும் கட்டாயம் வரும்.. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதுதான் உங்க அழகுல மயங்கி கிடக்கே

அதுக்கு புத்த்ரதான்யா புடிக்குமாம். எதுக்கும் ராத்திரி கால கழுவீட்டு படு மவனே... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 01, 2010 6:21 am

gunashan wrote:கனவுகளின் பலன்கள்

=blue ]*நாயை கனவில் கண்டால் - உன் தொப்புளைச் சுற்றி 18 தையல் போட வேண்டிவரும்.

* பூனையை கனவில் கண்டால் - திருடித் தின்ன வேண்டிய நிலை வரும்.

* மீனைக் கனவில் கண்டால் - தொண்டையில் முள் மாட்டி இறக்கப் போகிறாய் என்று அர்த்தம்.

* பன்றியை கனவில் கண்டால் - கண்டதையெல்லாம் தின்ன வேண்டிவரும்.

* தேங்காய் விழுவது போல் கனவு கண்டால் - மண்டை உடையும் நிலை வரும்.

* மாங்காயை கனவில் கண்டால் - உன் மனைவியின் வயிற்றில் பூச்சியும், புழுவும் உண்டாகும்.

* வாழைப் பழத்தை கனவில் கண்டால் - வழுக்கி விழ வேண்டிய நிலை வரும்.

* நெருப்பை கனவில் கண்டால் - நீ அடுத்தவனை கொளுத்த வேண்டிய நிலை வரும்.

* தண்ணீரை கனவில் கண்டால் - தண்ணியடிச்சு சாகப் போகிறாய் என்று அர்த்தம்.

* சாவியை கனவில் கண்டால் - உன் வீட்டுக் கதவை ஒருவன் உடைக்கப் போகிறான் என்று அர்த்தம்.

* தின்னையை கனவில் கண்டால் - உன் பாடு இனி திண்டாட்டம்தான்.

* எருமையை கனவில் கண்டால் - எமன் உன்னை தேடுகிறான் என்று அர்த்தம்.

* பள்ளிக்கூடத்தை கனவில் கண்டால் - நீ பரிட்சையில் பிளாப் ஆகப் போகிறாய் என்று அர்த்தம்.

* ஆசிரியரை கனவில் கண்டால் - நீ தர்ம அடி வாங்கும் நிலை வரும்.

* மந்திரியை கனவில் கனவில் கண்டால் - மானம் போகப்போகிறது என்று அர்த்தம்.

* மனைவியை கனவில் கண்டால் - வீட்டில் மொக்க அடி வாங்கப் போகிறாய் என்று அர்த்தம்.

* கணவனை கனவில் கண்டால் - இன்று வீட்டில் ஒரே கலாட்டாதான்.

* காதலியை கனவில் கண்டால் - அடுத்தவனோடு ஓடப்போகிறாள் என்று அர்த்தம்.

* காதலனை கனவில் கண்டால் - கம்பி நீட்டப் போகிறான் என்று அர்த்தம்.

* இறந்த பாட்டியை கனவில் கண்டால் - சுடுகாடு உன்னை அழைக்கிறது என்று அர்த்தம்.

* ரூபாய் நோட்டை கனவில் கண்டால் - உன் வீட்டு லாக்கரை பக்கிரி பிளேடு போடப் போறான் என்று அர்த்தம்.

* பேயை கனவில் கண்டால் பேயாட்டம் ஆடப் போகிறாய் என்று அர்த்தம்.

* கன்னியை கனவில் கண்டால் - கண்ணை இழக்கும் நிலை வரும்.

* கிழவியை கனவில் கண்டால் - கீப்போடு ஓடப் போகிறாய் என்று அர்த்தம்.

* பரதேசியை கனவில் கண்டால் - பரலோகம் செல்ல தயாராய் இரு என்று அர்த்தம்.

* ஆண்டியை கனவில் கண்டால் - பிச்ச போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்

* நயந்தாராவை கனவில் கண்டால் - ஏய்ட்ஸ் வந்து அலையப் போறேன்னு அர்த்தம்..

சும்மா தமாஷுக்காக.....

நீங்கள் கண்ட கனவின் பலன் தெரிய வேண்டுமா.. உடனே என்னை தொடர்பு கொள்ளவும்...பிரி ஆப் சார்ஜ்.. ஓகேவா? ஓகே....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 01, 2010 6:38 am

எனக்கு கனவில் அமெரிக்க அதிபராக இருப்பது போல் வருகிறது குணா! கனவுகளின்  பலன்கள் 102564



கனவுகளின்  பலன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 01, 2010 7:30 am

சிவா wrote:எனக்கு கனவில் அமெரிக்க அதிபராக இருப்பது போல் வருகிறது குணா! கனவுகளின்  பலன்கள் 102564

உன்னோட ஆச தோசையா போகப் போகுது மவனே.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக