புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு புதையல்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
• திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம் பாதரசம்.
• வைட்டமின்களில் 20 வகைகள் உள்ளன.
• நேபாளத்தின் தேசியக்கொடி முக்கோண வடிவிலிருக்கும்.
• நின்றபடியே அடைகாக்கும் பறவை பெங்குயின்.
• தேனில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது.
• செங்கடலில் நீர் சிவப்பாக இருக்காது.
• துருக்கியில் நீல நிறம் துக்கச் சின்னமாகும்.
• பூனைகளை வளர்த்த முதல் நாடு எகிப்து.
• ஈக்கள் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
• கரப்பான் பூச்சி 35 கோடி ஆண்டுகளாக வடிவம் மாறவில்லை.
• கடையேழு வள்ளல்கள் எனப்படுவோர் பாரி, ஆய், எழினி, நள்ளி, ஓரி, காரி, பேகன் ஆகியோர்.
• ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்.
• வெள்ளி அதிகமாகக் கிடைக்கும் நாடும் மெக்ஸிகோ.
• பீங்கான் கோபுரம் சீனாவில் நான்கில் என்னுமிடத்தில் உள்ளது.
• பார்லிமெண்ட் அமைப்பின் தாய் (ஙர்ற்ட்ங்ழ் ர்ச் டஹழ்ப்ண்ம்ங்ய்ற்) என்று பாராட்டப்படுவது பிரிட்டிஷ் பார்லிமெண்ட்.
• சிலருக்குத் தீயைக் கண்டாலே பயம்; அதற்கு தெர்மோஃபோபியா என்று பெயர்.
• நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 52 வினாடிகள்.
• இந்தியாவின் முதல் கரையோரக் காவல்படை துவங்கப்பட்டது 1978 ஆகஸ்ட் 19-ஆம் தேதி.
• இந்திய ராணுவ அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரி நீலகிரியில் உள்ள வெல்லிங்டனில் இருக்கிறது.
• உலகிலேயே மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி.
• வடஇந்தியாவில் தன்பாத் என்னுமிடத்தில் அனல்மிகு நிலக்கரி கிடைக்கிறது
தினமணி
• வைட்டமின்களில் 20 வகைகள் உள்ளன.
• நேபாளத்தின் தேசியக்கொடி முக்கோண வடிவிலிருக்கும்.
• நின்றபடியே அடைகாக்கும் பறவை பெங்குயின்.
• தேனில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது.
• செங்கடலில் நீர் சிவப்பாக இருக்காது.
• துருக்கியில் நீல நிறம் துக்கச் சின்னமாகும்.
• பூனைகளை வளர்த்த முதல் நாடு எகிப்து.
• ஈக்கள் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
• கரப்பான் பூச்சி 35 கோடி ஆண்டுகளாக வடிவம் மாறவில்லை.
• கடையேழு வள்ளல்கள் எனப்படுவோர் பாரி, ஆய், எழினி, நள்ளி, ஓரி, காரி, பேகன் ஆகியோர்.
• ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்.
• வெள்ளி அதிகமாகக் கிடைக்கும் நாடும் மெக்ஸிகோ.
• பீங்கான் கோபுரம் சீனாவில் நான்கில் என்னுமிடத்தில் உள்ளது.
• பார்லிமெண்ட் அமைப்பின் தாய் (ஙர்ற்ட்ங்ழ் ர்ச் டஹழ்ப்ண்ம்ங்ய்ற்) என்று பாராட்டப்படுவது பிரிட்டிஷ் பார்லிமெண்ட்.
• சிலருக்குத் தீயைக் கண்டாலே பயம்; அதற்கு தெர்மோஃபோபியா என்று பெயர்.
• நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 52 வினாடிகள்.
• இந்தியாவின் முதல் கரையோரக் காவல்படை துவங்கப்பட்டது 1978 ஆகஸ்ட் 19-ஆம் தேதி.
• இந்திய ராணுவ அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரி நீலகிரியில் உள்ள வெல்லிங்டனில் இருக்கிறது.
• உலகிலேயே மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி.
• வடஇந்தியாவில் தன்பாத் என்னுமிடத்தில் அனல்மிகு நிலக்கரி கிடைக்கிறது
தினமணி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
•ஒவ்வொரு முறை நாம் தும்மும்போதும் ஒரு வினாடி நமது இதயம் நின்று பின் துடிக்கத் தொடங்கும்.
•மனிதன் வலது நாசியைவிட இடது நாசிக்கு நுகரும் சக்தி அதிகம் என ஆய்வு கூறுகிறது.
•நமது இடது நுரையீரல், வலது நுரையீரலை விட சிறியதாக உள்ளது. காரணம் இதயம் அருகில் அது இருப்பதால் இதயத்திற்கு போதிய இடமளிக்க இவ்வாறு அமைந்துள்ளது.
•கரிய இருளிலும் ஆந்தைக்கு நீல நிறத்தை சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமாம்.
•மற்ற எல்லாப் பொழுதுகளையும்விட மதிய வேளையில் மட்டும் நம் பாதங்கள் சற்று பெரியதாக இருக்கும்.
•தீபாவளி தினத்தை "தாம்பூலம் போடும் நாள்' என்று மகாராஷ்டிரத்தில் அழைப்பர்.
•மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் காக்கைகள் எச்சம் போட்டு நகரை அசுத்தப்படுத்துவதோடு, நோயைப் பரப்புவதாகவும் அறிவிக்கப்பட்டு காக்கைகளைச் சுட்டுக் கொல்ல அனுமதி அளித்து, காக்கைகளைச் சுட்டு வீழ்த்திய நபர்களுக்கு பரிசுகள் வழங்கவும் மலேசிய அரசு முன்வந்துள்ளதாம்.
•புற்றுநோயை குணமாக்கும் தன்மை ஒட்டகப்பாலுக்கு உள்ளது. சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவும் துத்தநாக உப்பு ஒட்டகப்பாலில் நிறைய உள்ளது.
•குதிரைகள் நடக்கும்போதும், ஓடும்போதும் அவற்றின் கால்களைப் பாதுகாக்க லாடம் அடிக்கப்படுகின்றன. அந்த லாடம் 280 கிராம் எடை இருக்கும்.
•முள்ளங்கி, சுண்ணாம்பு சத்தும் வைட்டமின் சத்தும் உடையது. இது பசியை அதிகரிக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும். மூலநோய் ஏற்பட்டவருக்கும் நலம் தரும். பற்கள் சம்பந்தமான நோய்களை நீக்கும். சிறுநீரில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பொது அறிவு தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிஅண்ணா...
52 வினாடிகள் இல்லையா அண்ணா...
நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 46 வினாடிகள்.
52 வினாடிகள் இல்லையா அண்ணா...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி ரமேஷ் மாற்றிவிட்டேன்ரா.ரமேஷ்குமார் wrote: பொது அறிவு தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிஅண்ணா...நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 46 வினாடிகள்.
52 வினாடிகள் இல்லையா அண்ணா...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
டேராடூன் பெயர்க்காரணம்
உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பாசுமதி அரிசிக்கும், லிச்சி பழங்களுக்கும் பெயர் பெற்றதாகும். டேரா என்றால் தற்காலிகமாக தங்கும் இடம், முகாம் என்று அர்த்தமாகும். இதனால் ஓரிடத்தில் தங்குதலைக் குறிக்க தமிழில் பேச்சு வழக்கில் "டேரா போடுதல்' என்பர். சீக்கிய மதத்தில் உள்ள 7வது குரு ஹர்ராய் ஆவார். இவரது மகன் ராம்ராய் குழந்தைப் பருவத்தில் 5வது வயதிலேயே குருவாக பட்டம் சூட்டப்பட்டவர். குரு ராம்ராய் சீடர்களுடன் இந்தப்பகுதிக்கு வந்த போது முகாம் அமைத்து தங்கினார். "டூன்' என்றால் பள்ளத்தாக்கு என்று அர்த்தமாகும். பள்ளத்தாக்கில் அமைந்த முகாம் என்பதே டேராடூன் என்பதன் அர்த்தம். ராம்ராய் தங்கிய நாள் முதலாய் டேராடூன் நகரம் வளர்ந்தது. ஆங்கில மொழியில் டேராடூனை "டூன்வேலி' என்கின்றனர்.
தினமலர்
உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பாசுமதி அரிசிக்கும், லிச்சி பழங்களுக்கும் பெயர் பெற்றதாகும். டேரா என்றால் தற்காலிகமாக தங்கும் இடம், முகாம் என்று அர்த்தமாகும். இதனால் ஓரிடத்தில் தங்குதலைக் குறிக்க தமிழில் பேச்சு வழக்கில் "டேரா போடுதல்' என்பர். சீக்கிய மதத்தில் உள்ள 7வது குரு ஹர்ராய் ஆவார். இவரது மகன் ராம்ராய் குழந்தைப் பருவத்தில் 5வது வயதிலேயே குருவாக பட்டம் சூட்டப்பட்டவர். குரு ராம்ராய் சீடர்களுடன் இந்தப்பகுதிக்கு வந்த போது முகாம் அமைத்து தங்கினார். "டூன்' என்றால் பள்ளத்தாக்கு என்று அர்த்தமாகும். பள்ளத்தாக்கில் அமைந்த முகாம் என்பதே டேராடூன் என்பதன் அர்த்தம். ராம்ராய் தங்கிய நாள் முதலாய் டேராடூன் நகரம் வளர்ந்தது. ஆங்கில மொழியில் டேராடூனை "டூன்வேலி' என்கின்றனர்.
தினமலர்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
நல்லது
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மகா பிரபு wrote:டேராடூன் பெயர்க்காரணம்
உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பாசுமதி அரிசிக்கும், லிச்சி பழங்களுக்கும் பெயர் பெற்றதாகும். டேரா என்றால் தற்காலிகமாக தங்கும் இடம், முகாம் என்று அர்த்தமாகும். இதனால் ஓரிடத்தில் தங்குதலைக் குறிக்க தமிழில் பேச்சு வழக்கில் "டேரா போடுதல்' என்பர். சீக்கிய மதத்தில் உள்ள 7வது குரு ஹர்ராய் ஆவார். இவரது மகன் ராம்ராய் குழந்தைப் பருவத்தில் 5வது வயதிலேயே குருவாக பட்டம் சூட்டப்பட்டவர். குரு ராம்ராய் சீடர்களுடன் இந்தப்பகுதிக்கு வந்த போது முகாம் அமைத்து தங்கினார். "டூன்' என்றால் பள்ளத்தாக்கு என்று அர்த்தமாகும். பள்ளத்தாக்கில் அமைந்த முகாம் என்பதே டேராடூன் என்பதன் அர்த்தம். ராம்ராய் தங்கிய நாள் முதலாய் டேராடூன் நகரம் வளர்ந்தது. ஆங்கில மொழியில் டேராடூனை "டூன்வேலி' என்கின்றனர்.
தினமலர்
பெயர்க்காரணம் அருமை...பகிர்வுக்கு நன்றி பிரபு...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல தகவல் களஞ்சியமா மாறி வரும் பிரபுவுக்கு வாழ்த்துகள்.
ஒன்னு ரெண்டாவது ஞாபகம் வெச்சுக்க முயற்சிக்கிறேன்.
ஒன்னு ரெண்டாவது ஞாபகம் வெச்சுக்க முயற்சிக்கிறேன்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|