புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
91 Posts - 61%
heezulia
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
1 Post - 1%
viyasan
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
283 Posts - 45%
heezulia
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
19 Posts - 3%
prajai
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Nov 20, 2010 7:40 pm

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்?

பதில் தெரிந்தவர்கள் முயற்சி செய்யலாம்...
(பதில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்)




"அந்தப்பார்வை" யின் பதில் சில நிமிடங்களில்....



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 7:47 pm

தெரியவில்லையே குயிலன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Nov 20, 2010 8:40 pm

திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவது ஏன்?

நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட
காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை. பழங்காலத்தில்
திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது.
"வாழை மரம்" ஒரு முறை தான் பூத்து காய் காய்க்கும், அதுபோல் மனித வாழ்வில் "ஒருமுறைதான்" திருமணம் நடைபெற வேண்டும்
என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்தார்கள். இன்று அநாகரிகமாக "எயிட்ஸ்" விழிப்புணர்வு
விளம்பரங்கள் செய்கிறார்களே, இதை அப்போதே அழகாக செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். புரிந்துகொள்ள முடியவில்லை
என்பதற்காக மூட நம்பிக்கை என்று விமர்சனம் செய்வது அறியாமை!.
வாழைக்கு ஒரு தார், வாழ்க்கைக்கு ஒரு தாரம்!!



எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 8:47 pm

சிறப்பான விளக்கம் குயிலன்! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Nov 20, 2010 8:54 pm

வணக்கம்
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.

வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,

என்றும் மாறா அன்புடன்
நந்திதா


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 8:58 pm

nandhtiha wrote:வணக்கம்
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.

வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,

என்றும் மாறா அன்புடன்
நந்திதா

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Nov 20, 2010 9:09 pm

வாழையின் குணாதிசயத்தையும், சிறப்பையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அக்கா!



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 21, 2010 11:42 am

nandhtiha wrote:வணக்கம்
வாழைத் தண்டு பாம்பின் விடத்திற்கு நல்ல முறிவு. விடம் மற்றுமல்ல மற்றும் தீய எண்ணங்களையும் இழுத்துக் கொள்ளும் தன்மை உள்ளது, அதனால் தான் வாழை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்ணும் போது நல்ல எண்ணம் மனதில் நிலவ வேண்டும் என்பது சாத்திரம், ஆகவே தீய எண்ணங்களுக்கு இடங்கொடாமல் உண்ணவேண்டும் அவ்வாறு ஏதாவது எண்ணம் தோன்றினாலும் அந்த எண்ணம் உணவில் பதிந்து விடும் அதனை இழுத்து உணவைச் சுத்தப் படுத்தும் என்று ஒரு சித்த வைத்தியர் கூறி உள்ளார்,
திருமண மண்டபத்திற்குள் நுழைபவர்கள் நல்ல மனதுடன் தான் ஆசிகள் வழங்க வேண்டும், அவர்கள் மனதை ஒரு நிலைப் படுத்துவதற்காக வாழை மரங்களைக் கட்டுகிறோம். வாசலில் கட்டப் படும் வாழையின் எந்த ஒரு பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்பது செட்டிநாட்டில் (நகரத்தார் நாட்டில்)உள்ள ஒரு வழக்கம்
உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும் என்று உரைக்கப்பட்டுள்ளது.

வாழைப் பழங்களில் முக்கியமானவை மூன்று 1.பூவன் (வட தமிழ் நாட்டில் இதனை மஞ்சள் வாழை என்கின்றனர்) 2. பேயன் 3. மொந்தன். இவை மூன்றும்
பூவன் (பூமேல் அமர்ந்திருக்கும் பிரமனைக் குறிக்கும் சொல்) 2. பேயன் (ருத்ரனைக் குறிக்கும் சொல்) 3. மொந்தன் (முகுந்தன் என்பதன் திரிபு) ஆகவே வாழை மரம் ஒர் தெய்வாம்சம் உள்ளதாக இந்துக்களால் கருதப் படுகின்றது, கலியாண வீட்டில் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் போல் நின்று காக்கும் என்பதனால் கட்டப் படுகிறது என்று எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த தேவகோட்டை அரும் பெரும் புலவர் இலக்குமணன் செட்டியார் அவர்கள் கூறி உள்ளார்,

என்றும் மாறா அன்புடன்
நந்திதா

அருமையான விளக்கம் நன்றி அக்கா [You must be registered and logged in to see this image.] , ஒரு சந்தேகம் வீட்டின் முன்புறம் வாழைமரம் வளர்க்கலாமா ?

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Nov 21, 2010 11:56 am

தகவலுக்கு மிக்க நன்றி அக்கா .....


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 21, 2010 12:36 pm

குயிலன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். நல்ல தகவல்களை பகிர்ந்துகொள்ள ஈகரை இணையில்லாத ஒரு இணையத்தளம் என்பதை நாம்தான் அடையாளம் காட்டி வருகிறோம்.

'வாழை அடி வாழை என வந்த திருக்கூட்டம்' என்று மண்ணின் மாந்தர்களை அழைப்பது முன்னோர் வாக்கு.
அதற்கிணங்க மணமக்கள் நெடிது வாழ்ந்து வாழை அடி வாழையாக மக்களை ஈன்று, சந்ததிகளை பெற்று வாழை மரத்தினைப்போல் இந்த மானுடம் தழைக்க மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்ற பொருள் படி இன்றும் வாழைமரங்கள் திருமண மண்டப வாயிலில் கட்டப்படுகிறது.

இதேபோன்று தென்தமிழ்நாட்டில் குலை ஈனும் மரங்கள் கட்டப்படுகின்றன.

அர்த்தமுள்ள இந்துமதம் அனைவர்க்கும் ஏற்றதாய் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.

சிறந்த கருத்துக்களை தெரிவிக்க நல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் ஆயிரம்.

சகோதரி நந்திதா அவர்களின் விளக்கமும் அருமை.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக