புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
5 Posts - 63%
heezulia
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்ப்புகளில்லாத அன்பு


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Sat May 19, 2012 7:14 am

இக்கட்டுரைக்குள் செல்வதற்கு முன் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கட்டுரையின் தலைப்பை அன்றாட வாழ்க்கையில் காண முடியாது.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை நேசிக்கிறார்கள். காரணம், அவர்களுடைய பெயரை இப்பூவுலகில் நிலைத்து நிற்க வைக்கக் கூடிய கருவியாக அக்குழந்தை செயல்படும் என்பது அவர்களின் நம்பிக்கை. மட்டுமல்லாமல், தங்களால் சுயமாக உழைக்கமுடியாத காலகட்டம் வரும்போது தங்கள் குழந்தை தங்களைக் கவனித்துக் கொள்ளும் என்று நம்புகிறார்கள். தனது பெற்றோர்கள் தனக்குத் தேவையானதைத் தருவார்கன் என்ற நம்பிக்கை உள்ளதால், ஒவ்வொரு குழந்தையும் தனது பெற்றோரை நேசிக்கிறது.

நட்பு என்பது "எனக்குப் பிரச்சினை வரும்போது அவன் உதவுவான்" என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிலைகொண்டிருக்கிறது.

ஒரு பக்தன் கடவுள் மீது அன்பு செலுத்துகிறான். காரணம், அவ்வாறு அன்பு செலுத்தினால் தான் கடவுள் தனக்கு சொர்க்க வாழ்வை அளிப்பான் என்று அவன் நம்புகிறான்.

ஆசிரியர் நல்ல மதிப்பெண்களை எடுக்கக் கூடிய மாணவர்கள் மீது அன்பு செலுத்துகிறார். அதன்மூலம் தனது சக ஆசிரியர்கள் நடுவில் தனது மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கிறார். மாணவன் தன்னை ஆசிரியர் தண்டிக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்புடன் அவரை நேசிக்கிறான்.

இனி அன்பிலேயே விசித்திரமான அன்புக்கு நாம் வருவோம். எதிர்பாலினத்தவர் இடையிலான அன்பு. ஒரு ஆண்மகனைப் பொறுத்த வரை தான் நேசிக்கும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். (அழகின் வரையறை ஒவ்வொரு தனிமனிதரின் இரசனைக்கு ஏற்ப மாறுபடுகிறது) ஒரு பெண்ணைப் பொறுத்த வரையில் அவள் தான் நேசிக்கும் ஆண்மகனிடமிருந்து உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பை எதிர்பார்க்கிறாள். இன்னும் முக்கியமாக தங்களை நேசிப்பவர் மனத்தளவிலும், உடலளவிலும் தங்களுக்கு சொந்தமான வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கணவன் மனைவிக்கு இடையிலான பந்தம் என்பது சமூகத்தின் கட்டுப்பாட்டால் எழுந்த பந்தமாகவும், உடல்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏற்பட்ட உறவாகவுமே இருக்கிறது. நிர்ப்பந்தத்தால் இவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள்.


எதிர்பார்ப்புகள் இல்லாத நேசம் எங்கும் இல்லை. எல்லாருடைய அன்புக்குமே சிறிதும் பெரிதுமான எதிர்பார்ப்புகள் உண்டு.



வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 19, 2012 9:33 am

///////எதிர்பார்ப்புகள் இல்லாத நேசம் எங்கும் இல்லை. எல்லாருடைய அன்புக்குமே சிறிதும் பெரிதுமான எதிர்பார்ப்புகள் உண்டு///////

உண்மைதான் நண்பரே.

சிலசமயம் அன்பை பகிர்கையில் அத்தருணத்தில் எதிர்பார்ப்பு என்னவென்று அறிய வில்லை எனினும் - ஏதாவது ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத பொழுது - சகிப்புத் தன்மை இல்லை எனின் அது கருத்து வேறுபாடிற்கு வழி கோலும்.




பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat May 19, 2012 10:55 am

வித்தியாசமாக எழுத வேண்டும் என்று எழுதுகிரிர்களா ?
அல்லது விரக்தியில் எழுதுகிரிர்களா?
உங்கள் பதிவுகள் எல்லாமே இப்படித்தான் உள்ளன.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 19, 2012 3:23 pm

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க............. அதான் நான் சொல்றேன் எதையும் எதிர்பார்க்காதீர்கள்......... அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்...... இதை யாரும் கேக்க மாட்டேங்கிறாங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 19, 2012 3:50 pm

இதில் முரண் படுகிறேன். பாசம் உலக நியதி அது எதிர்பார்ப்பு இல்லாதது. இது ஆறு அறிவில் ஒரு அறிவு. மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினகளுக்கும் பொருந்தும். காக்கை தன குஞ்சை வளர்ப்பது அது பெரிதாகி தனக்கு உணவு தேடி தரும் என்றோ அல்ல. குழந்தை பிறந்தவுடன் தாய் தந்தையர் மனநிலை எதுவோ அது தான் அவர்கள் மனநிலை இறுதி வரை. எந்த தாய் தந்தையரும் தனக்காக வீடு கட்டுவது அல்ல தன குழந்தைக்கு வீடு வேண்டும் என்று நினைத்து தான் வீடே கட்ட தொடங்குவர். சிங்கம் தனது குட்டியை மேவி அணைப்பது எதிர்பார்ப்பு இல்லாதது. சூழ்நிலைகள் சில நேரம் பெற்றவர்களை குழந்தைகளை நாடி இருக்க செய்யுமே தவிர கடைசிவரை தன காலில் நிற்கவே பெற்றோர் விரும்புவர். அது போலதான் இது. உலகம் உருவாக்க கடவுள் முடிவெடுத்தபோது உருவான பொது விதி அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக