புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_m10அண்ணாவின் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாவின் பொன்மொழிகள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 19, 2012 6:39 am

படிப்பறை :
“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால் . . . மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார்; ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”,

சமுதாயம்:
இன்றைய சமுதாயம் வழுக்கு நிலம் போன்றது. வழக்கு நிலத்திலே ஒருவன் எத்துணைக் காலம் விழிப்போடு நடக்க முடியும்? கனத்த காற்றடித்தால் அவன் வழுக்கி விழுவது திண்ணம். ஆகவே அவன் வழுக்கு நிலத்தை செம்மை படுத்துவதுதான் மனத்திற்குகந்த மார்க்கம். அதுதான் என்றும் வழுக்கி விழாதிருக்கும் வழி.

தூற்றல்:
மலத்தில் இருந்து எருகிடைக்கிறது அந்த எருவிட்டால் மணங்கமழும் பூஞ்செடி மலருகிறது. உள்ளத்தை மலமாக்கிக் கொண்டவர்கள் தூற்றலை நம்மீது தூக்கி எரிகிறார்கள் அந்த தூற்றல் எரு நமக்கு வெற்றி என்ற மல்லிகையைத் தரும்.

பண்பாளன்:
எருமைகன் சேற்றில் புரளும் அதனைக் கண்டும் ஆறறிவினர் அருவியில்தான் நீராடுகின்றனர். கழுகு அழுகிய பிணத்தை கொத்தித்தின்கிறது. கிளி கொவ்வை கனியைதான் விரும்புகிறது. புளித்த காடியை பருகுவான் குடிகாரன். செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன். எவர் எத்தகைய மொழி பேசிடினும் தம்பி நீ கானம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும்.

களைநீக்குதல்:
உழுது நீர் பாய்ச்சி, களை எடுக்கா முன்னை பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? சென்னெல் தேட இயலுமா? நாம் எங்கே, நம் நாட்டு களைகளைப் போக்கினோம்! இல்லையே!! அதோ தீண்டாமை - கள்ளி, இதோ வைதீக காளான்! அங்கே சனாதனச் சேறு! அதிலே நெளிகிறது பழமைப் புழு! மாயாவாத மடுவிலே, வேதாந்த முதலைகள்! நாடு இந்த காரணத்தால், நாம் கொண்டாடும் திருநாள் முழு விழாக்கோலத்துடன் இல்லை! புன்னகையும், பெருமூச்சும் மாறிமாறி தோன்றும் நிலைதான்!

இளைஞர்:
இளைஞர் உலகின் மனப்பாங்கு! காலக்கண்ணாடி! எழுச்சியின் எழில் மிகு சித்திரம்! உரிமைப் போர்! முரசொலி! விடுதலை விருத்தம்! வாழ்வு எனும் வாவியிலே சுயம் நலம் எனும் நச்சு கலக்கப்படாத நிலை! குடும்பம் எனும் கோல் கொண்டு துழாவி, சேற்றை தள்ளி நீரை பாழாக்க பருவம் சுய நலமும், சுகபோக பித்தும் எருமையெனப் புகுந்து இதயத் தாமரையைத் துளைத்தும் பாழாக்கிடாத பருவம். சந்தனக் காட்டை கடந்து மணத்தை மணந்து இன்பம் எனும் குழவியைப் பெறெடுத்துத் தரும் தென்றல் போல. சுருதியும், தாளமும் அமைத்து, சொற்சுவையும் பொருட்ச்சுவையும் இழைத்து கேட்டார்க்குக் களிப்பூட்டுவதோடு, கருத்தோடும் இசை போல உள்ளது. வாலிபப்ப பருவம் எக்குக் கம்பிகள்! செயல் வீரர்கள்! எத்தரை வீழ்த்திடக் காலம் தந்த ஈட்டி முனைகள்! சுராதத்தை அழிக்கும் சுரங்க வெடிகள்! பழமையெனும் நீர் மூழ்கி கலத்தை வீழ்த்தும் டார்பிடோக்கள்! வைதீகப்புரிமீது பகுத்தறிவு குண்டுகளை வீசும் வீர விமானிகள்.



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 7:50 am

ஆம் படிப்றையே நிறைந்த செல்வம் சாமீ... அனைத்து பொன்மொழிகளும் அருமை. அருமையிருக்கு

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat May 19, 2012 11:04 am

"வழக்கு நிலத்திலே ஒருவன் எத்துணைக் காலம் விழிப்போடு நடக்க முடியும்? கனத்த காற்றடித்தால் அவன் வழுக்கி விழுவது திண்ணம். ஆகவே அவன் வழுக்கு நிலத்தை செம்மை படுத்துவதுதான் மனத்திற்குகந்த மார்க்கம். அதுதான் என்றும் வழுக்கி விழாதிருக்கும் வழி."

மகிழ்ச்சி அண்ணா அண்ணாதான்!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக