புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
420 Posts - 48%
heezulia
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_m10நானும் எனது பல திருமணங்களும் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் எனது பல திருமணங்களும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Fri May 18, 2012 7:34 pm

First topic message reminder :

பெரியப்பா தான் என்னை முதலில் ஒரு கல்யாண வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனார். அப்போது எனக்கு நாலு வயசிருக்கும். அந்த அலங்காரங்களைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது. எல்லாவற்றையும் விட சாப்பாடு பிரமாதம். பெரியம்மாவின் கூட்டு, குழம்பிலிருந்து தற்காலிக விடுதலை. என்றைக்கும் அதே மாதிரி சாப்பிட முடியுமா?. இவர்கள் ஏதோ கல்யாணம் என்கிறார்களே, அதைப் பண்ணினால் என்றைக்கும் அப்படி சாப்பிடலாம் என்று தோன்றியது. அருகில் பெரியப்பா பாயசத்தை இலையில் ஊற்றி, உறிஞ்சிக் கொண்டிருந்தார். பெரியப்பாவிடம் சீரியஸாகச் சொன்னேன், "பெரீப்பா, எனக்கும் கல்யாணம் வேணும்". அவர் கையில் எடுத்த பாயசத்தை அப்படியே வைத்து என்னை உற்றுப் பார்த்தார். சிரித்தார், வயிறு குலுங்கி சிரித்தார். எனக்குக் கடுப்பானது. "என்ன, இந்த மனுஷன் இப்படி சிரிக்கிறார். சிரிக்கிறது மாதிரி நான் என்ன சொன்னேன்?". கிட்டே இருந்த அண்ணனும் அதே மாதிரி சிரித்துக் கொண்டிருந்தான். எதற்கு சிரித்தார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு சில வருடங்களாயின.

எனது அப்பாவும், அம்மாவும் எதற்கெடுத்தாலும் சண்டை போடுவதைப் பார்த்த பிறகு தான் கல்யாணத்தின் உண்மையான அர்த்தம் புரிந்தது. இருந்தாலும் அவர்களுக்கிடையே சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்தது.

ஜெயசக்தியைப் பார்த்ததிலிருந்து தான் எனக்கு கல்யாணக் கனவுகள் வரத் தொடங்கியது. அப்பொழுது எனக்குப் பத்து வயது தான். தமிழ் சினிமாக்களில் வருவது போல நான் வேட்டி சட்டையோடும், அவள் பட்டு சேலையோடும் ஒரு அறைக்குள் தனிமையில் கட்டியணைக்கிறோம். ஒரு படுக்கையில் கட்டிப்பிடித்துக் கொண்டு படுக்கிறோம்; தூங்குகிறோம்; அடுத்த நாள் காலையில் எழும்புகிறோம். அதற்கு மேல் அறிந்து கொள்ள ஒரு பத்து வயதுப் பையனுக்கு வாய்ப்பில்லை.

எனது அண்ணன் இப்போது தமிழ் எம்.ஏ படித்துக் கொண்டிருந்தான்.

எனக்குப் பதினாலு வயசாகும் போது தான் நான் மலரைப் பார்த்தேன். அவளையும் கல்யாணக் கோலத்தில் பார்க்கும் போது சுகமாகத் தான் இருந்தது. அவளை விட நான் கொஞ்சம் வளத்தி குறைவு. போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது ஸ்டூல் மேல் தான் ஏறி நிற்க வேணும். பரவாயில்லை. அதனாலென்ன?

என் அண்ணன் இப்போது தமிழ் எம்.ஃபில் படித்துக் கொண்டிருந்தான்.

எனக்குப் பதினாறு வயசானது. இப்போது எனக்கு ஒரு தேவதை காட்சியளித்தாள். பெயரைக் கேட்டேன். தன் பவழச் செவ்வாயைத் திறந்து, "ஜூலி" என்றாள். மீண்டும் சில கல்யாணக் கனவுகள். இப்போது எல்லா கனவுகளும் முழுமையாகத் தெரிந்தன.உபயம்- நீலப்படங்கள். எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இடையில் தேவையில்லாமல் ஒரு பிரச்சினை. பொசுக்கென்று, "ஒன்ன எனக்குப் பிடிக்கல" என்றாள். அடுத்த நாள் அவள் அண்ணன் ஃபோன் பண்ணி எழுத்தில் ஏறாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டினான். வெகு விரைவிலேயே அவள் பக்கத்து வீட்டுப் பையனுடன் சரசமாடியதாகவும் கேள்வி. அன்றிலிருந்து அவளைப் பற்றி எவன் கேட்டாலும் ஒரே பதில், "அந்தத் ********* பத்தி பேசாத". தேவதையாகத் தோன்றியவள், இப்பொழுது *********** காட்சியளித்தாள்.

அண்ணன் இப்போது ஒரு பி.எட் காலேஜில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

இன்னும் இரண்டு வருஷங்கள். நான் ஓட்டுச்சீட்டுக்கு எழுதிப் போட்டேன்.

அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், "தேவாவுக்கு ஒரு வரன் வந்துது. நாப்பது லட்சம் தரேன்னாங்களாம். ஆனா வீடு சரியில்லேன்னுட்டு போய்ட்டாங்களாம். ஐயாயிரம் ரூவா சம்பளத்துல வீட்டப் பாக்கேதா, வயத்துப் பாட்டப் பாக்கேதா?".

தேவா அண்ணனுக்கு முப்பத்தி ஐந்து வயசாகிறது. அவனுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. அவன் இப்போது தவறாமல் இன்சுலின் எடுத்துக் கொண்டிருந்தான். எனக்கு இப்போது கல்யாணக் கனவுகள் வருவதில்லை.




வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....

Gulzaar
Gulzaar
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

PostGulzaar Sat May 19, 2012 1:07 pm

"நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் " என்ற திரியில் hega கொடுத்த பப்ளிசிட்டியால் இந்த திரியை படிக்க நேர்ந்தது. அதுவும் தேடி படிக்கிறேன். யாரும் இதை கண்டுக்காதீங்க!!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக