புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 67%
viyasan
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
21 Posts - 4%
prajai
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த்


   
   
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 18, 2012 5:59 am

செங்கல்பட்டு: "சட்டசபைக்கு விஜயகாந்தை வரச்சொல் என்கின்றனர். நான் வந்தால், பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணத்தை குறைத்துவிடப் போகிறார்களா? மேலே இருக்கும் ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்' என, விஜயகாந்த் பேசினார்.

எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Tamil_News_large_469159

செங்கல்பட்டு தொகுதியில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்க வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பழைய பஸ் நிலையம் அருகில், கட்சி சார்பில் பொதுமக்களுக்கு, இரண்டு லாரிகளில் குடிநீர் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

இடைவெளி ஏன்? நான், எனது கட்சி எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்குச் சென்று, குறைகளைக் கேட்டு வருகிறேன். இங்கு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு எந்த சுகாதாரமும் இல்லை. ஓராண்டு சாதனை என்கின்றனர். மணல் கொள்ளையர்களிடமிருந்து 13 கோடி அபராதம் வசூலித்துள்ளோம் என, அமைச்சர் சொல்கிறார். முதல்வர் மணல் கொள்ளை என் கவனத்திற்கே வரவேயில்லை என்கிறார். உங்களுக்குள்ளேயே இந்த மாதிரி இடைவெளி ஏன்? மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. மணலை மரத்திற்கு மேல் குவித்து வைத்துள்ளனர். கேட்டால் அரசு, கோர்ட் உத்தரவு என்கின்றனர். நான் தொகுதி நிதி வரவில்லை எனக் குரல் கொடுத்ததால் தான், 10 நாள் முன்னதாக வழங்கியதாக நிதி ஒதுக்கினர். புதுக்கோட்டை தேர்தலில், நான் தைரியமாகத்தான் போட்டியிடுகிறேன். சட்டசபைக்கு விஜயகாந்தை வரச்சொல், வரச்சொல் என்கின்றனர். நான் வந்தால், பஸ் கட்டணம், பால் விலை, மின்சார கட்டணத்தை குறைத்துவிடப் போகிறார்களா? மேலே இருக்கும் ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.

கொலை அதிகரிப்பு: செங்கல்பட்டில், 15 நாளைக்கு ஒரு கொலை நடக்கிறது. மருத்துவமனையிலேயே புகுந்து வெட்டுகிறான். ரோட்டில் நிம்மதியாக நடக்க முடிகிறதா? திருப்பூர் நகைக்கடை கொள்ளை, திருச்சி ராமஜெயம் கொலையில், இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. முன்பெல்லாம் காவலர்கள் ரோந்து வந்தனர். இப்போது ரோந்து போவதே இல்லை. போனாலும், காசு கொடுத்தால் வாங்கிக் கொண்டு போய்விடுகின்றனர். விஜயகாந்த் கோபப்படுகிறான் என்கின்றனர். தப்பு செய்தால், கோபம்தான் வரும், என்றார்.

-தினமலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக