புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சென்னை: "சட்ட விரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கும்' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: எனது முந்தைய ஆட்சியில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, அளவற்ற முறையில் மணல் எடுப்பதைத் தடுக்கும் வகையிலும், நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையிலும், மக்களுக்கு தங்குத் தடையின்றி, நியாயமான விலையில், முறையாக மணல் கிடைக்கும் வகையிலும், அரசின் வருவாயை பெருக்கும் வகையிலும், அரசே மணலை எடுத்து விற்க முடிவு எடுக்கப்பட்டது.
ஆற்றுப் படுகைகள் பாழ்: இதனால், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைத்ததுடன், நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் வகையில் மணல் அள்ளும் பணி முறைப்படுத்தப்பட்டது. 2006ல் ஆட்சி மாற்றத்துக்கு பின், வரைமுறையின்றி மணல் அள்ளப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஆற்றுப் படுகைகள் அனைத்தும் பாழ்படுத்தப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் ஐந்தாண்டுகளுக்கு மணல் அள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம், 2010ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு, தாமிரபரணி ஆற்றுப் படுகை சேதமடைந்தது. மீண்டும் முதல்வராக நான் பொறுப்பேற்ற பின், மணல் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டேன். இதையடுத்து, வருவாய் துறையும், காவல் துறையும் இணைந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரூ.14 கோடி அபராதம்: கடந்த ஓராண்டில், மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது 4,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் தொடர்புடைய 5,033 பேர் கைது செய்யப்பட்டனர்; 5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 12 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 கோடி ரூபாய் அளவுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
வருவாய் உயர்வு: அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது மற்றும் சட்ட விரோதமாக மணல் அள்ளுவது ஆகியவை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய தி.மு.க., அரசின் ஐந்தாண்டு ஆட்சியில், 603 கோடி ரூபாயாக, அதாவது சராசரியாக ஆண்டுக்கு 120 கோடி ரூபாயாக இருந்த மணல் வருவாய், கடந்த ஓராண்டில், தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்காத நிலையிலும், 197 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் இருந்தே, மணல் கொள்ளை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இருப்பினும், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் சட்ட விரோத முறையில் மணல் அள்ளுவது தொடர்வதாகவும், அதைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. உதாரணமாக, கடந்த 12ம் தேதி, திருப்பத்தூர் வட்டம், பணியாண்டபள்ளி, மதுரா ஜெயபுரம் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக, கிராமத்தில் இருந்து திருப்பத்தூர் சப்-கலெக்டருக்கு தொலைபேசி செய்தி வந்தது. இதை தடுத்து நிறுத்த, கிராம உதவியாளர் ராஜேந்திரன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த கிராம உதவியாளர், பிற்பகல் 3.30 மணியளவில், அக்கிராமத்தில் உள்ள வாரி புறம்போக்கில் அனுமதியின்றி கள்ளத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த டிராக்டரை தடுத்து நிறுத்திய போது, மணல் ஏற்றிக் கொண்டிருந்த மூன்று பேர், வாகனத்தை எடுத்துக் கொண்டு, தப்பியோட முயற்சித்துள்ளனர். இதைத் தடுத்து நிறுத்திய போது, வாகன உரிமையாளர் திருப்பதி மற்றும் ஐந்து பேர், கிராம உதவியாளர் ராஜேந்திரனை ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாக பேசி, கடுமையாகத் தாக்கி, அவரை இழுத்துச் சென்று, வாரிக்கரையில் மேடான பகுதியில் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளனர்; மேலும் அவ்விடத்தில் குழி பறித்து அவரை புதைக்கவும் முயன்றுள்ளனர். அப்போது, அங்கு குப்பை கொட்ட வந்த 12 வயது சிறுமி, இதை நேரடியாக பார்த்து, பயந்து உரத்தக் குரலில் கத்தியுள்ளார். இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைக் கண்ட மணல் கடத்தல்காரர்கள், டிராக்டரில் இருந்த மணலை அங்கு கொட்டிவிட்டு, தப்பிச் சென்று விட்டனர். வருவாய் ஆய்வாளர், மணல் கடத்தல்காரர்கள் கொண்டு வந்த இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி, போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, கந்திலி காவல் நிலையத்தில், திருப்பதி மற்றும் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருப்பதி, கோவிந்தராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரும்புக் கரம் பாயும்: மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்துக்கும் ஆதாரமாக விளங்கும் இயற்கையின் வரப்பிரசாதமான ஆற்றுப் படுகைகளை சமூக விரோதிகள் தங்கள் சுயலாபத்துக்காக சேதப்படுத்துவதை, என் அரசு ஒரு போதும் அனுமதிக்காது. சட்ட விரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
-தினமலர்
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: எனது முந்தைய ஆட்சியில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, அளவற்ற முறையில் மணல் எடுப்பதைத் தடுக்கும் வகையிலும், நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையிலும், மக்களுக்கு தங்குத் தடையின்றி, நியாயமான விலையில், முறையாக மணல் கிடைக்கும் வகையிலும், அரசின் வருவாயை பெருக்கும் வகையிலும், அரசே மணலை எடுத்து விற்க முடிவு எடுக்கப்பட்டது.
ஆற்றுப் படுகைகள் பாழ்: இதனால், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைத்ததுடன், நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் வகையில் மணல் அள்ளும் பணி முறைப்படுத்தப்பட்டது. 2006ல் ஆட்சி மாற்றத்துக்கு பின், வரைமுறையின்றி மணல் அள்ளப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஆற்றுப் படுகைகள் அனைத்தும் பாழ்படுத்தப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் ஐந்தாண்டுகளுக்கு மணல் அள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம், 2010ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு, தாமிரபரணி ஆற்றுப் படுகை சேதமடைந்தது. மீண்டும் முதல்வராக நான் பொறுப்பேற்ற பின், மணல் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டேன். இதையடுத்து, வருவாய் துறையும், காவல் துறையும் இணைந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரூ.14 கோடி அபராதம்: கடந்த ஓராண்டில், மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது 4,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் தொடர்புடைய 5,033 பேர் கைது செய்யப்பட்டனர்; 5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 12 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 கோடி ரூபாய் அளவுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
வருவாய் உயர்வு: அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது மற்றும் சட்ட விரோதமாக மணல் அள்ளுவது ஆகியவை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய தி.மு.க., அரசின் ஐந்தாண்டு ஆட்சியில், 603 கோடி ரூபாயாக, அதாவது சராசரியாக ஆண்டுக்கு 120 கோடி ரூபாயாக இருந்த மணல் வருவாய், கடந்த ஓராண்டில், தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்காத நிலையிலும், 197 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் இருந்தே, மணல் கொள்ளை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இருப்பினும், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் சட்ட விரோத முறையில் மணல் அள்ளுவது தொடர்வதாகவும், அதைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. உதாரணமாக, கடந்த 12ம் தேதி, திருப்பத்தூர் வட்டம், பணியாண்டபள்ளி, மதுரா ஜெயபுரம் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக, கிராமத்தில் இருந்து திருப்பத்தூர் சப்-கலெக்டருக்கு தொலைபேசி செய்தி வந்தது. இதை தடுத்து நிறுத்த, கிராம உதவியாளர் ராஜேந்திரன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த கிராம உதவியாளர், பிற்பகல் 3.30 மணியளவில், அக்கிராமத்தில் உள்ள வாரி புறம்போக்கில் அனுமதியின்றி கள்ளத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த டிராக்டரை தடுத்து நிறுத்திய போது, மணல் ஏற்றிக் கொண்டிருந்த மூன்று பேர், வாகனத்தை எடுத்துக் கொண்டு, தப்பியோட முயற்சித்துள்ளனர். இதைத் தடுத்து நிறுத்திய போது, வாகன உரிமையாளர் திருப்பதி மற்றும் ஐந்து பேர், கிராம உதவியாளர் ராஜேந்திரனை ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவாக பேசி, கடுமையாகத் தாக்கி, அவரை இழுத்துச் சென்று, வாரிக்கரையில் மேடான பகுதியில் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளனர்; மேலும் அவ்விடத்தில் குழி பறித்து அவரை புதைக்கவும் முயன்றுள்ளனர். அப்போது, அங்கு குப்பை கொட்ட வந்த 12 வயது சிறுமி, இதை நேரடியாக பார்த்து, பயந்து உரத்தக் குரலில் கத்தியுள்ளார். இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைக் கண்ட மணல் கடத்தல்காரர்கள், டிராக்டரில் இருந்த மணலை அங்கு கொட்டிவிட்டு, தப்பிச் சென்று விட்டனர். வருவாய் ஆய்வாளர், மணல் கடத்தல்காரர்கள் கொண்டு வந்த இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி, போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, கந்திலி காவல் நிலையத்தில், திருப்பதி மற்றும் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருப்பதி, கோவிந்தராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரும்புக் கரம் பாயும்: மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்துக்கும் ஆதாரமாக விளங்கும் இயற்கையின் வரப்பிரசாதமான ஆற்றுப் படுகைகளை சமூக விரோதிகள் தங்கள் சுயலாபத்துக்காக சேதப்படுத்துவதை, என் அரசு ஒரு போதும் அனுமதிக்காது. சட்ட விரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
-தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
எங்கள் ஊரில் உள்ள ஆற்று மணல்களை கொள்ளையடிபதே ஒரு மந்திரிதான் .
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நடக்கும்மென்பார் நடக்காது ... என்ற பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சூப்பரப்பு..கேசவன் wrote:எங்கள் ஊரில் உள்ள ஆற்று மணல்களை கொள்ளையடிபதே ஒரு மந்திரிதான் .
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
குளித்தலை காவேரி ஆற்றில் மணல்களை கொளையடிபது யார் என்று ஊர் அறிந்த விசியம் தானே .இந்தியாவிலேயே லாரிகள் எங்கு அதிகம் நிற்கும் என்றால் அது இங்கு ஆற்றில் மணளை கொள்ளையடிபதர்கு தான்..இந்த ஆட்சி முடிவதற்குள் ஆறு காணாமல் போனாலும் ஆட்சிரியபடுவதுக்கு ஒன்றும் இல்லை.... இந்த லட்சணத்தில் மணல் கடத்தல் காரர்களுக்கு கடும் எச்சரிக்கையாம் ..உங்களுக்கு பினால் அமர்திருக்கும் மந்திரிகளை கொளையடிபத்தை.நிறுத்த சொல்லுகள் நாடு முன்னேற அதுவே போதும்மகா பிரபு wrote:சூப்பரப்பு..கேசவன் wrote:எங்கள் ஊரில் உள்ள ஆற்று மணல்களை கொள்ளையடிபதே ஒரு மந்திரிதான் .
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அதுதான் நிறைய ஆறு காணமே போச்சே ... இன்னும் போவதற்கு கொஞ்சம் தான் இருக்கிறது ...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் கேசவன் நானும் பலமுறை கண்டுள்ளேன். முசிறி- நாமக்கல் சாலை ஓரத்தில் நிற்கும் லாரிகளே இதற்கு சாட்சி. தமிழ்நாட்டில் உள்ள லாரிகளில் பாதி இங்கு தான் நிற்கிறது.
- Sponsored content
Similar topics
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
» அட்மிஷன் நடத்த தடை; ஏப்ரலுக்குள் காலி பண்ணனும்! – லதா ரஜினிகாந்துக்கு நெருக்கடி!
» இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை
» ஜப்பானில் கடும் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
» யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை
» அட்மிஷன் நடத்த தடை; ஏப்ரலுக்குள் காலி பண்ணனும்! – லதா ரஜினிகாந்துக்கு நெருக்கடி!
» இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை
» ஜப்பானில் கடும் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
» யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|