புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
42 Posts - 63%
heezulia
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_m10எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த்


   
   
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 18, 2012 5:59 am

செங்கல்பட்டு: "சட்டசபைக்கு விஜயகாந்தை வரச்சொல் என்கின்றனர். நான் வந்தால், பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணத்தை குறைத்துவிடப் போகிறார்களா? மேலே இருக்கும் ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்' என, விஜயகாந்த் பேசினார்.

எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்: விஜயகாந்த் Tamil_News_large_469159

செங்கல்பட்டு தொகுதியில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்க வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பழைய பஸ் நிலையம் அருகில், கட்சி சார்பில் பொதுமக்களுக்கு, இரண்டு லாரிகளில் குடிநீர் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

இடைவெளி ஏன்? நான், எனது கட்சி எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்குச் சென்று, குறைகளைக் கேட்டு வருகிறேன். இங்கு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு எந்த சுகாதாரமும் இல்லை. ஓராண்டு சாதனை என்கின்றனர். மணல் கொள்ளையர்களிடமிருந்து 13 கோடி அபராதம் வசூலித்துள்ளோம் என, அமைச்சர் சொல்கிறார். முதல்வர் மணல் கொள்ளை என் கவனத்திற்கே வரவேயில்லை என்கிறார். உங்களுக்குள்ளேயே இந்த மாதிரி இடைவெளி ஏன்? மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. மணலை மரத்திற்கு மேல் குவித்து வைத்துள்ளனர். கேட்டால் அரசு, கோர்ட் உத்தரவு என்கின்றனர். நான் தொகுதி நிதி வரவில்லை எனக் குரல் கொடுத்ததால் தான், 10 நாள் முன்னதாக வழங்கியதாக நிதி ஒதுக்கினர். புதுக்கோட்டை தேர்தலில், நான் தைரியமாகத்தான் போட்டியிடுகிறேன். சட்டசபைக்கு விஜயகாந்தை வரச்சொல், வரச்சொல் என்கின்றனர். நான் வந்தால், பஸ் கட்டணம், பால் விலை, மின்சார கட்டணத்தை குறைத்துவிடப் போகிறார்களா? மேலே இருக்கும் ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.

கொலை அதிகரிப்பு: செங்கல்பட்டில், 15 நாளைக்கு ஒரு கொலை நடக்கிறது. மருத்துவமனையிலேயே புகுந்து வெட்டுகிறான். ரோட்டில் நிம்மதியாக நடக்க முடிகிறதா? திருப்பூர் நகைக்கடை கொள்ளை, திருச்சி ராமஜெயம் கொலையில், இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. முன்பெல்லாம் காவலர்கள் ரோந்து வந்தனர். இப்போது ரோந்து போவதே இல்லை. போனாலும், காசு கொடுத்தால் வாங்கிக் கொண்டு போய்விடுகின்றனர். விஜயகாந்த் கோபப்படுகிறான் என்கின்றனர். தப்பு செய்தால், கோபம்தான் வரும், என்றார்.

-தினமலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக